Jump to content

உக்ரைனுக்கு அமெரிக்கா போர் டாங்கிகளை அனுப்பியதற்கு வடகொரியா கண்டனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இணையவன் said:

ஆரம்பத்திலிருந்தே ரஸ்யா உக்ரெய்ன் மக்கள் வாழ்விடங்கள் மீது தாக்குதல் நடத்தும்போதெல்லாம் நீங்களும் உங்கள் சகாக்களும் புதினைப் பாராட்டியும் அழிவை ரசித்தும் பக்கம் பக்கமாக எழுதியதெல்லாம் பகிடியாகவா இல்லை இது பகிடியா ? நீங்களும் ரஸ்ய ஆதாரவாளர்களும் எழுதிய கருத்துகள் அப்படியே யாழில் உள்ளன.

ரஷ்யா இடத்தில் அமெரிக்கா இந்த நடவடிக்கையை ஆரம்பித்திருந்தால் இன்று உக்ரேன் சுடுகாடாகியிருக்கும். உக்ரேன் அழிவுகளை பார்க்கும் போது மனித அழிவுகள் மிகமிக குறைவு.  உக்ரேன் யுத்தத்தில்  மனித அழிவுகளை பற்றி மேற்குலக ஊடகங்களே பெரிதாக பேசவில்லை.

புட்டினின் நோக்கமும் பொது மக்களை அழிப்பதல்ல....

5 hours ago, இணையவன் said:

இதற்கு 3 அப்பாவிகள விருப்பு வாக்கு வேறு போட்டுள்ளனர் 🙂

நான் அங்கே மூன்று விடயங்களை எழுதியுள்ளேன். எதற்கு விருப்பு போட்டார்கள் என்பது உங்களுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

இணையவன்

ஆரம்பத்திலிருந்தே ரஸ்யா உக்ரெய்ன் மக்கள் வாழ்விடங்கள் மீது தாக்குதல் நடத்தும்போதெல்லாம் நீங்களும் உங்கள் சகாக்களும் புதினைப் பாராட்டியும் அழிவை ரசித்தும் பக்கம் பக்கமாக எழுதியதெல்லாம் பகிடியாகவா இல்லை

Justin

அதே போல முதல் வெடி கேட்க முன்னரே "சிங்களவன் அடிக்கிறான்!" என்று ஓடி வந்த தேசிய வீரர்களும் போகாமல் சிவிங்கம் போல ஒட்டிக் கொண்டார்களாம்! அது மட்டுமல்லாமல், ஒட்டிக் கொண்டிருக்கும் இடத்தில் இருந்து புட்டி

nochchi

நன்றி! இதனை நானுட்படப் பலரும் சுட்டிக்காட்டியிருந்தார்கள். ஆனால், இங்கே ரஸ்யா - உக்கிரேன் எனக் கருத்தாடல் நடைபெறுகிறது. அது தப்பில்லை. யாழினது அடைவே கருத்தாடல்தானே. அதேவேளை அந்தக் கருத்தாடல் ஊடாக

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

 

ஒரு நாட்டை ஆக்கிரமிக்க  போரைத்தொடங்கியவனை  ஆதரித்தபடி

நாட்டை  இழந்து  கொண்டிருப்பவனை

போராபத்தில் தத்தளிப்பவனை 

ஆதரிக்கக்கூடாது

உதவக்கூடாது என்பது  எந்தவகையில் நியாயம் தர்மம் அல்லது

போரை  முடிவுக்கு  கொண்டு  வரும் பாதை இது  தான்  என்று புரியவே  இல்லையண்ணா

அழிவுகள் விரும்பத்தக்கதல்ல.....
உக்ரேன் தனிநாடு.
அதனை ஒருவன் தாக்க வரும் போது எதிர்த்தாக்குதல் செய்யாமல் இரண்டாம் உலகப்போரில் பிரான்ஸ்  கடைப்பிடித்த வழிமுறையை செலென்ஸ்கியும் கடைப்பிடித்திருக்கலாம் அல்லவா?
பின்னர் இன்று உலக நாடுகளின் ஆதரவை திரட்டியது போல் திரட்டி அழிவுகளை தவிர்த்திருக்கலாம் அல்லவா?

இன்று உக்ரேனுக்கு கொடுக்கப்படும் நவீன ஆயுதங்கள் இன்னும் அழிவை கூட்டுமே தவிர குறையாது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

அழிவுகள் விரும்பத்தக்கதல்ல.....
உக்ரேன் தனிநாடு.
அதனை ஒருவன் தாக்க வரும் போது எதிர்த்தாக்குதல் செய்யாமல் இரண்டாம் உலகப்போரில் பிரான்ஸ்  கடைப்பிடித்த வழிமுறையை செலென்ஸ்கியும் கடைப்பிடித்திருக்கலாம் அல்லவா?
பின்னர் இன்று உலக நாடுகளின் ஆதரவை திரட்டியது போல் திரட்டி அழிவுகளை தவிர்த்திருக்கலாம் அல்லவா?

இன்று உக்ரேனுக்கு கொடுக்கப்படும் நவீன ஆயுதங்கள் இன்னும் அழிவை கூட்டுமே தவிர குறையாது.

இப்படி கருத்து சொல்லிக்கொண்டே இந்த திரியில் பேசப்படும் ரெண்டு நாடுகள் விவகாரத்தில் ரஷ்ய "அல்ட்டிமேட் ஸ்டார்", "தானைத்தளபதி" புட்டினை போற்றியும், வாழ்த்தியும் அறிக்கை விட்டுக்கொண்டு இருந்தால்  எப்படி?

  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Sasi_varnam said:

இப்படி கருத்து சொல்லிக்கொண்டே இந்த திரியில் பேசப்படும் ரெண்டு நாடுகள் விவகாரத்தில் ரஷ்ய "அல்ட்டிமேட் ஸ்டார்", "தானைத்தளபதி" புட்டினை போற்றியும், வாழ்த்தியும் அறிக்கை விட்டுக்கொண்டு இருந்தால்  எப்படி?

புட்டினை எனக்கு தனிப்பட பிடிக்கும் அவ்வளவுதான்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புட்டினை நீங்கள் விரும்பத்தக்க தலைவர் வரிசையில் பார்ப்பதை தவறாக நான் எடுக்கவில்லை. 👍
ஆனால் குறிப்பிட்ட இரண்டு நாடுகள் விடயத்தில் அவரால் மேற்கொள்ளபட்ட வழிந்த தாக்குதல் / போர்  முனைவு; பெரும் உயிர் அழிவுகளையும், சொத்து அழிவுகளையும், நாடுகள் முழுவதும் சிதறி ஓடும் அகதிகளையும் உருவாக்கி உள்ளதே; அதை தான் நாங்கள் கண்டிக்கிறோம். 🙏

Edited by Sasi_varnam
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

அழிவுகள் விரும்பத்தக்கதல்ல.....
உக்ரேன் தனிநாடு.
அதனை ஒருவன் தாக்க வரும் போது எதிர்த்தாக்குதல் செய்யாமல் இரண்டாம் உலகப்போரில் பிரான்ஸ்  கடைப்பிடித்த வழிமுறையை செலென்ஸ்கியும் கடைப்பிடித்திருக்கலாம் அல்லவா?
பின்னர் இன்று உலக நாடுகளின் ஆதரவை திரட்டியது போல் திரட்டி அழிவுகளை தவிர்த்திருக்கலாம் அல்லவா?

இன்று உக்ரேனுக்கு கொடுக்கப்படும் நவீன ஆயுதங்கள் இன்னும் அழிவை கூட்டுமே தவிர குறையாது.

 

இதையே திருப்பி போட்டால்....???

நமது  அத்தனை கொள்கைகளும் தியாகங்களும் வரலாறும்  கேலியாகிவிடும் அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அழிவுகள் விரும்பத்தக்கதல்ல.....
உக்ரேன் தனிநாடு.
அதனை ஒருவன் தாக்க வரும் போது எதிர்த்தாக்குதல் செய்யாமல் இரண்டாம் உலகப்போரில் பிரான்ஸ்  கடைப்பிடித்த வழிமுறையை செலென்ஸ்கியும் கடைப்பிடித்திருக்கலாம் அல்லவா?
பின்னர் இன்று உலக நாடுகளின் ஆதரவை திரட்டியது போல் திரட்டி அழிவுகளை தவிர்த்திருக்கலாம் அல்லவா?

இன்று உக்ரேனுக்கு கொடுக்கப்படும் நவீன ஆயுதங்கள் இன்னும் அழிவை கூட்டுமே தவிர குறையாது.

புட்டினின் நோக்கம் பொது மக்களைக் கொல்வதல்ல என்றால், இராணுவ நிலைகள் மீது மட்டும் தக்காமல் மேற்கு உக்ரைன் நகரங்கள் வரை மக்கள் வாழ்விடங்களைக் குறிவைக்கும் ரஷ்ய ஏவுகணைகளின் நோக்கம் என்ன என்று நினைக்கிறீர்கள்?

ரஷ்யாவின் தாக்குதலில் மக்கள் இறப்புக் குறைய பிரதான காரணம் உக்ரைனிய மக்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளேயொழிய புட்டினின் தூய இதயமல்ல!😂 எச்சரிக்கை சைரன், நிலக்கீழ் ரயில் நிலையங்களை (இரண்டாம் உலகப் போரில் பிரிட்டன் செய்தது போல) பதுங்குமிடங்களாக மாற்றியிருப்பது போன்ற நடவடிக்கைகள்   தான் இழப்புக் குறையப் பிரதான காரணம்.

பிரான்ஸ் ஹிற்லரிடம் சரணடந்ததால் விளைந்த நன்மைகளை எங்காவது வரலாற்று நூலில் வாசித்துப் பார்த்திருக்கிறீர்களா? பிரான்ஸ் சரணடையாமல் போராடியிருந்தால் ஹிற்லரை மஜினோ கோட்டுக்கு (Maginot line) அப்பால் நகராமல் முடக்கியிருக்கலாம் என்பது தான் உண்மை. அப்படி முடக்கியிருந்தால், பிரிட்டனும், பிரான்சும் சேர்ந்தே அமெரிக்காவின் துணையின்றி நாசி ஜேர்மனிக்குப் பாடம் படிப்பித்திருக்கலாம்.

அந்தப் பாடம் கிடைக்காமல் தான் ஹிற்லர் பிரிட்டனைப் பிடிக்க முனைந்து, அமெரிக்காவும் தலையிட வேண்டி வந்தது. சேர்ச்சில் தலைமையில் பிரிட்டன் மட்டும் ஹிற்லருக்குப் பணியாமல் போராடியிருக்கா விட்டால் இன்றைய உலகம் தலை கீழாக இருந்திருக்கும். நீங்கள் கூட ஜேர்மனியில் இருந்திருக்க மாட்டீர்கள்.   

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

ஒரு நாட்டை ஆக்கிரமிக்க  போரைத்தொடங்கியவனை [ புரின், ரஷ்யா ]ஆதரித்தபடி

நாட்டை  இழந்து  கொண்டிருப்பவனை

போராபத்தில் தத்தளிப்பவனை [உக்ரேன்]

ஆதரிக்கக்கூடாது

உதவக்கூடாது என்பது  எந்தவகையில் நியாயம் தர்மம்

எவ்வளவு சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள் அய்யா 🙏

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

புட்டினின் நோக்கம் பொது மக்களைக் கொல்வதல்ல என்றால், இராணுவ நிலைகள் மீது மட்டும் தக்காமல் மேற்கு உக்ரைன் நகரங்கள் வரை மக்கள் வாழ்விடங்களைக் குறிவைக்கும் ரஷ்ய ஏவுகணைகளின் நோக்கம் என்ன என்று நினைக்கிறீர்கள்?

ரஷ்ய புரின் உக்ரைன் முழுவதும் மக்களின் குடியிருப்பு பகுதிகள், உள்கட்டமைப்புகள், குழந்தைகள் விளையாட்டு மைதானம் என்று குறிவைத்து தாங்கி போர் குற்றம் செய்கிறார் என்பது உலகறிந்தது. ரஷ்யா ஆக்கிரமிக்க வரும்போது உக்ரைன் கைகட்டி கொண்டு இருக்க வேண்டும் என்று  ஈழத்து புதின் விசுவாசிகள் விரும்புவது அவர்கள் பிரார்த்தனை முழுவதுமே உக்ரைன் ஆக்கிரமிக்கபட்டு அகன்ற  ரஷ்யா உருவாக வேண்டும் என்று இருப்பதால்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Sasi_varnam said:

புட்டினை நீங்கள் விரும்பத்தக்க தலைவர் வரிசையில் பார்ப்பதை தவறாக நான் எடுக்கவில்லை. 👍
ஆனால் குறிப்பிட்ட இரண்டு நாடுகள் விடயத்தில் அவரால் மேற்கொள்ளபட்ட வழிந்த தாக்குதல் / போர்  முனைவு; பெரும் உயிர் அழிவுகளையும், சொத்து அழிவுகளையும், நாடுகள் முழுவதும் சிதறி ஓடும் அகதிகளையும் உருவாக்கி உள்ளதே; அதை தான் நாங்கள் கண்டிக்கிறோம். 🙏

வியாபார மேற்குலகு  உலகில் செய்யாத அத்துமீறல்களையா ரஷ்யா செய்து விட்டது?
அண்மைக்கால அரபு வசந்தத்தில்  மக்கள் சிதறி ஓடி அலைந்து திரிந்த போது உங்கள் பொன்னான மனிதாபிமானம் எங்கே போனது?

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

 

இதையே திருப்பி போட்டால்....???

நமது  அத்தனை கொள்கைகளும் தியாகங்களும் வரலாறும்  கேலியாகிவிடும் அண்ணா

விசுகர்! ஒவ்வொரு நாடுகளுக்கும் பிரச்சனை இருக்கின்றது. அது அந்தந்த நாடுகளுக்கேற்ப வேறுபடும். உக்ரேன் பிரச்சனை ஐரோப்பிய அரசியல் பிரச்சனை. அதை எம்மின பிரச்சனையோடு தொடர்பு படுத்தினால் தலை வெடித்து விடும்.

மீண்டும் சொல்கிறேன் முள்ளிவாய்க்கால் அழிவும் உக்ரேன் அழிவும் ஒன்றல்ல.

குழுவாதத்தால் மட்டுமே என்னுடன் முரண்பட நினைக்கின்றீர்கள்.இது முன்னரும் ஒரு முறை நடந்தது. ஆனால் நான் யதார்த்தவாதி.

  • Like 3
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

புட்டினின் நோக்கம் பொது மக்களைக் கொல்வதல்ல என்றால், இராணுவ நிலைகள் மீது மட்டும் தக்காமல் மேற்கு உக்ரைன் நகரங்கள் வரை மக்கள் வாழ்விடங்களைக் குறிவைக்கும் ரஷ்ய ஏவுகணைகளின் நோக்கம் என்ன என்று நினைக்கிறீர்கள்?

இறந்த உடல்களை காட்டாமல்   புதைகுழிகளை காட்டுவதும் ஒரு சிறப்பு யுக்திதான்.

3 hours ago, Justin said:

பிரான்ஸ் ஹிற்லரிடம் சரணடந்ததால் விளைந்த நன்மைகளை எங்காவது வரலாற்று நூலில் வாசித்துப் பார்த்திருக்கிறீர்களா?

ஒம்.....அரசியல் பாடத்தில் உண்டு.

3 hours ago, Justin said:

அந்தப் பாடம் கிடைக்காமல் தான் ஹிற்லர் பிரிட்டனைப் பிடிக்க முனைந்து, அமெரிக்காவும் தலையிட வேண்டி வந்தது. சேர்ச்சில் தலைமையில் பிரிட்டன் மட்டும் ஹிற்லருக்குப் பணியாமல் போராடியிருக்கா விட்டால் இன்றைய உலகம் தலை கீழாக இருந்திருக்கும். நீங்கள் கூட ஜேர்மனியில் இருந்திருக்க மாட்டீர்கள்.   

உலகம் கட்டுக்கோப்புடன் இருந்திருக்கும். கொள்ளை இலஞ்சம் சமூக கொடூரங்கள் இல்லாமல் இருந்திருக்கும்.எல்லோரும் சமனான வாழ்க்கை வாழ்ந்திருப்பார்கள்.

இது ஒவ்வாத கருத்து இருந்தாலும் பரவாயில்லை.:beaming_face_with_smiling_eyes:

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

இறந்த உடல்களை காட்டாமல்   புதைகுழிகளை காட்டுவதும் ஒரு சிறப்பு யுக்திதான்.

ஒம்.....அரசியல் பாடத்தில் உண்டு.
 

உலகம் கட்டுக்கோப்புடன் இருந்திருக்கும். கொள்ளை இலஞ்சம் சமூக கொடூரங்கள் இல்லாமல் இருந்திருக்கும்.எல்லோரும் சமனான வாழ்க்கை வாழ்ந்திருப்பார்கள்.

இது ஒவ்வாத கருத்து இருந்தாலும் பரவாயில்லை.:beaming_face_with_smiling_eyes:

மொட்டையாக ஓமெண்டு விடாமல் சொல்லுங்கோவன் அந்த நன்மைகளை? இது ஜேர்மனியின் அரசியல் பாடமா அல்லது சிறிலங்காவா?😂

உலகம் முழுக்க "தூய ஆரியர்" ஆட்சியில் இருந்திருந்தால் நிறைய விடயங்கள் இருந்திருக்காது தான்! அவற்றுள் சில - பிறவுண் தோல் மனிதர்கள், யூதர்கள், உடல் ரீதியான குறைபாடுடையோர், கம்யூனிஸ்டுகள் (பழைய ரஷ்யா போச்சே சார்😎!), வேலைக்குப் போகும் குடும்பப் பெண்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள், இடைப்பாலினர், ..

👆மேலே இருக்கும் சில குழுவினர் மீதான உங்கள் "காண்டு" தான் உங்களை நாசி மற்றும் புட்டின் ஆதரவாளராக மாற்றுகிறதென நினைக்கிறேன் - சரியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சியாளர் சே குவேரா சொன்ன‌து தான் இந்த‌ நூற்றாண்டில் நினைவில் வ‌ந்து போகுது ]

நான் இதை முதலில் படித்த போது யாழ்களத்து கோஷான் சே  என்று நினைத்துவிட்டேன்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விளங்க நினைப்பவன் said:

புரட்சியாளர் சே குவேரா சொன்ன‌து தான் இந்த‌ நூற்றாண்டில் நினைவில் வ‌ந்து போகுது ]

நான் இதை முதலில் படித்த போது யாழ்களத்து கோஷான் சே  என்று நினைத்துவிட்டேன்.

🤣

அவர் புரட்டு-வாளர் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

அவர் புரட்டு-வாளர் 🤣

நன்றி.
ஓம்  கேள்விபட்டிருக்கிறேன். 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

நீங்கள் கூட ஜேர்மனியில் இருந்திருக்க மாட்டீர்கள்.   

சில நேரம் யோசிக்க ஹிட்லர் வெண்டிருக்கலாம் எண்டும் தோணுது 🤣.

———

ஜேர்மனியில் வாழ்ந்து கொண்டு - 👇 இப்படி ஒருவர் தேர்ட் ரைக்ஹை புகழ்ந்து பொய்யாக எழுதுவதே ஜேர்மனிய அரசியலமைபுக்கு எதிரானதும்,  சட்ட விரோதமானதும், ஜேர்மன் நாட்டுக்கு தேச துரோகமும் ஆகாதா அண்ணை?

ஜெர்மனிக்கு நன்றி விசுவாசம் பாராட்டுவதாக சொல்லி கொள்ளும் நீங்கள், நவீன ஜேர்மனியின் அடித்தளத்தையே அசைக்க வல்ல இந்த கொடிய விசத்தை எப்படி போற்றி எழுதுகிறீகள்.

அப்புறம் ஹிட்லர் ஒண்டும் மகான் அல்ல. அவர் கட்டு கோப்புடன் ஒன்றும் ஆட்சி செய்யவுமில்லை. குழந்தைகள் பாலியல் துஸ்பிரயோகம் முதல் பலது அங்கேயும் நடந்தது.

ஹிட்லரின் ஆட்சியும் ஊழல் மலிந்தே இருந்தது.

 

1 hour ago, குமாரசாமி said:

உலகம் கட்டுக்கோப்புடன் இருந்திருக்கும். கொள்ளை இலஞ்சம் சமூக கொடூரங்கள் இல்லாமல் இருந்திருக்கும்.எல்லோரும் சமனான வாழ்க்கை வாழ்ந்திருப்பார்கள்.

 

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

விசுகர்! ஒவ்வொரு நாடுகளுக்கும் பிரச்சனை இருக்கின்றது. அது அந்தந்த நாடுகளுக்கேற்ப வேறுபடும். உக்ரேன் பிரச்சனை ஐரோப்பிய அரசியல் பிரச்சனை. அதை எம்மின பிரச்சனையோடு தொடர்பு படுத்தினால் தலை வெடித்து விடும்.

மீண்டும் சொல்கிறேன் முள்ளிவாய்க்கால் அழிவும் உக்ரேன் அழிவும் ஒன்றல்ல.

குழுவாதத்தால் மட்டுமே என்னுடன் முரண்பட நினைக்கின்றீர்கள்.இது முன்னரும் ஒரு முறை நடந்தது. ஆனால் நான் யதார்த்தவாதி.

மிகவும் தவறான புரிதல் அண்ணா

இங்கே உங்கள் தம்பிகள் எல்லோரது பணிவான வேண்டுகோளை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்பது தான் உண்மை.

என்னை வேறு குழுவில் நீங்கள் போட்டாலும் உங்கள் தம்பிகளுடன் உங்கள் தம்பியாகத்தான் நிற்கிறேன் நிற்பேன் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:

 

———

ஜேர்மனியில் வாழ்ந்து கொண்டு - 👇 இப்படி ஒருவர் தேர்ட் ரைக்ஹை புகழ்ந்து பொய்யாக எழுதுவதே ஜேர்மனிய அரசியலமைபுக்கு எதிரானதும்,  சட்ட விரோதமானதும், ஜேர்மன் நாட்டுக்கு தேச துரோகமும் ஆகாதா அண்ணை?

 

 

 

ட்ரம்ப் விடயத்தில் ஒன்று சொல்வார்கள்: "இதோ ட்ரம்ப் அரசியல் நாகரீகத்தின் அடிமட்டத்தைத் தொட்டு விட்டார் என்று எல்லோரும் நினைக்கும் போது, அவர் இன்னொரு காரியம் செய்து, அந்த அடியும் புட்டுக் கொண்டு இன்னொரு அடிமட்டத்திற்கு இறங்கி விடுவார். இப்படி புதிய அடிமட்ட நிலைகள் உருவாகிக் கொண்டே இருக்கும்!"😂

அதே போன்ற நிலை தான் புலத் தமிழர்களுள் ஒரு பிரிவினரது கருத்துகளில் வெளிப்படும். இந்த உக்ரைன் -ரஷ்ய பிரச்சினை பற்றிய உரையாடல்களில், சில புலத் தமிழர்கள் "he ain't so bad" என்ற வரையறைக்குள் ஹிற்லரையும் கொண்டு வந்து விட்டார்கள். இதை யாழில் மட்டுமன்றி யாழிணையத்திற்கு வெளியேயும் காண்கிறேன்.

இது ஒரு இரவில், உணர்ச்சி மேலீட்டால் உருவான நிலை அல்ல எனக் கருதுகிறேன். காலங்காலமாக யூரியூப், மீம்ஸ், இன்ஸ்ரா, ரிக் ரொக் என்பவற்றில் குப்பனும் சுப்பனும் இட்ட திரித்த வரலாற்றுப் படையலை  தொடர்ந்து சாப்பிட்டு வந்தமையால் உருவான ஒரு நீண்டகால மனநிலை!

இப்படிப் பட்ட ஒரு மனநிலை மாற்றத்தால் பிலிப்பைன்ஸ் அடைந்த பலனை கடந்த ஆண்டுத் தேர்தலில் உலகம் கண்டது.

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

இது ஒரு இரவில், உணர்ச்சி மேலீட்டால் உருவான நிலை அல்ல எனக் கருதுகிறேன்.

உண்மை.

நீண்டகாலமாக மேற்குலகநாடுகளின் வசதிவாய்புக்களை அனுபவித்தபடி

4 hours ago, Justin said:

யூரியூப், மீம்ஸ், இன்ஸ்ரா, ரிக் ரொக் என்பவற்றில் குப்பனும் சுப்பனும் இட்ட திரித்த வரலாற்றுப் படையலை  தொடர்ந்து சாப்பிட்டு வந்தமையால் உருவான ஒரு நீண்டகால மனநிலை!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

ஜேர்மனியில் வாழ்ந்து கொண்டு - 👇 இப்படி ஒருவர் தேர்ட் ரைக்ஹை புகழ்ந்து பொய்யாக எழுதுவதே ஜேர்மனிய அரசியலமைபுக்கு எதிரானதும்,  சட்ட விரோதமானதும், ஜேர்மன் நாட்டுக்கு தேச துரோகமும் ஆகாதா அண்ணை?

ஜெர்மனிக்கு நன்றி விசுவாசம் பாராட்டுவதாக சொல்லி கொள்ளும் நீங்கள், நவீன ஜேர்மனியின் அடித்தளத்தையே அசைக்க வல்ல இந்த கொடிய விசத்தை எப்படி போற்றி எழுதுகிறீகள்.

அப்புறம் ஹிட்லர் ஒண்டும் மகான் அல்ல. அவர் கட்டு கோப்புடன் ஒன்றும் ஆட்சி செய்யவுமில்லை. குழந்தைகள் பாலியல் துஸ்பிரயோகம் முதல் பலது அங்கேயும் நடந்தது.

ஹிட்லரின் ஆட்சியும் ஊழல் மலிந்தே இருந்தது.

அரசியல் மீம்ஸ் Images ஆதித்யா முருகேசன் - ShareChat - இந்தியாவின் சொந்த  இந்திய சமூக வலைத்தளம்

பெரிய பிரித்தானியா ஆசிய ஆபிரிக்க  நாடுகளில் செய்யாத கொடுமைகளையா  ஹிட்லர் செய்தார்?

ஹிட்லர் யூதர்களில் கை வைக்கா விட்டிருந்தால்......??????

கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

அரசியல் மீம்ஸ் Images ஆதித்யா முருகேசன் - ShareChat - இந்தியாவின் சொந்த  இந்திய சமூக வலைத்தளம்

பெரிய பிரித்தானியா ஆசிய ஆபிரிக்க  நாடுகளில் செய்யாத கொடுமைகளையா  ஹிட்லர் செய்தார்?

ஹிட்லர் யூதர்களில் கை வைக்கா விட்டிருந்தால்......??????

கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.

என்ன அண்ணை இது சிங்களவன் செய்தது தப்பு எண்டால் - பர்மாகாரன் செய்யாததையா சிங்களவன் செய்தான் எண்ட மாரி போகுது கதை🤣.

யூத எதிர்ப்பு இல்லாவிட்டால் ஹிட்லரும் இல்லை, நாசிசமும் இல்லை. அடிப்படையே ஜேர்மனியை, உலகை ஆரிய தூய இனத்தின் பிடியில் கொண்டு வருவதுதான். அதில் யூதர் மட்டும் அல்ல, நாம் உட்பட பலர் அடக்கம்.

ஆனால் யூத படுகொலை மட்டும் அல்ல, ஹிட்லர் ஒன்றும் பொற்கால ஆட்சியை ஜேர்மனியிலோ, வெளியிலோ வழங்கவில்லை. 

மிக மோசமான வகுப்புவாத ஏற்ற தாழ்வு, ஊழல், பாலியல் லஞ்சம், குழந்தைகள் பாலியல் துஸ்பிரயோகம், அதிகார துஸ்பிரயோகம், கொள்ளை எல்லாம் மலிந்து கிடந்த ஒரு நரனின் ஆட்சிதான் ஹிட்லர் ஆட்சியும்.

பிகு

நான் கேட்டது அதை அல்ல, ஹொலோகாஸ்டை மறுப்பதை, நாஜிகள் பற்றி நல்லவர், வல்லவர் என பொய் பிரச்சாரம் செய்வதை இன்றைய ஜேர்மன் சட்டங்கள் தடுக்கிறன. 

ஒரு ஜேர்மன் குடியாக நீங்கள் இப்படி எழுதுவது ஜேர்மனிக்கு செய்யும் தேசதுரோகம் இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, விசுகு said:

மிகவும் தவறான புரிதல் அண்ணா

இங்கே உங்கள் தம்பிகள் எல்லோரது பணிவான வேண்டுகோளை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்பது தான் உண்மை.

என்னை வேறு குழுவில் நீங்கள் போட்டாலும் உங்கள் தம்பிகளுடன் உங்கள் தம்பியாகத்தான் நிற்கிறேன் நிற்பேன் 

விசுகர்! புலம்பெயர் மக்கள் மேலைத்தேய அரசியல் நடவடிக்கைகளில் எப்படியான கருத்துக்களை / மனோநிலையை கொண்டிருக்க வேண்டும்  என கருதுகின்றீர்கள்? இதனால் ஈழதேசம் அடையும் நன்மைகள் எவை? உங்களின் பதிலை மட்டும் எதிர்பார்க்கின்றேன்.

எமது ஐயாம் புள்ளைகளின் கருத்துக்கள் தேவையில்லை..:rolling_on_the_floor_laughing:

Coming Walking GIF - Coming Walking Sexy - Discover & Share GIFs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

எமது ஐயாம் புள்ளைகளின் கருத்துக்கள் தேவையில்லை..:rolling_on_the_floor_laughing:

 

நேரடியாக  பெயர்களை குறித்து சொல்லி விட்டால், விலகி நடக்க வசதியாய் இருக்கும்🙏🏾

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

நேரடியாக  பெயர்களை குறித்து சொல்லி விட்டால், விலகி நடக்க வசதியாய் இருக்கும்🙏🏾

முதலில் காரணகர்த்தா விசுகர் பதில் சொல்லட்டும். :cool:
அதுக்கு பிறகு ஐயம்புள்ளையளை நானே வெத்திலை வைச்சு கூப்புடுவன். :beaming_face_with_smiling_eyes:

50 minutes ago, goshan_che said:

யூத எதிர்ப்பு இல்லாவிட்டால் ஹிட்லரும் இல்லை, நாசிசமும் இல்லை. அடிப்படையே ஜேர்மனியை, உலகை ஆரிய தூய இனத்தின் பிடியில் கொண்டு வருவதுதான். அதில் யூதர் மட்டும் அல்ல, நாம் உட்பட பலர் அடக்கம்.

இதே யூத இனம் இன்று பலஸ்தீனத்தில் என்ன செய்கின்றார்கள்? செய்வதெல்லாம் சரியா?

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
    • முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம். மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, தற்போது கூட்டணி அரசியலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியாமல் சின்னத்தை இழந்து நிற்கிறது. தமிழ்நாடு அரசியலிலும் தி.மு.க. மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகக் காட்சியளித்த ம.தி.மு.க., இவ்வளவு பெரிய சரிவை உடனடியாகச் சந்திக்கவில்லை. இந்தச் சரிவு படிப்படியாக நேர்ந்தது. வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின. இந்த நிலையில், 1993இல் விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய - மாநில அரசுகளின் உளவுத் துறைகள் அனுப்பிய கடிதத்தை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார். இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள். காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர். இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வைகோ பக்கம் நின்றனர். இந்தப் பின்னணியில் தி.மு.கவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரிய வைகோ அது நடக்காத நிலையில், 1994ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு கட்சியாக ம.தி.மு.க. பார்க்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவை எதிர்ப்பதில் மிகப் பெரும் தீவிரத்தைக் காட்டினார் வைகோ. அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் வைகோ. மதிமுகவும் பம்பரச் சின்னமும் ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்தல்கள் வந்தபோது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பா.ம.க. இதனால், அந்தக் கூட்டணி உருவாக முடியவில்லை. முடிவில், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன. இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட்ட பம்பரச் சின்னம் நன்றாக இருக்கிறது, அந்தச் சின்னம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என மு. கண்ணப்பன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சின்னத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது ம.தி.மு.க. வைகோவும் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் டெல்லியில் தங்கியிருந்து இந்தச் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இதற்கு அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.கவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது ம.தி.மு.க. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது. மீண்டும் திமுகவுடன் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1998ல் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் ஓராண்டிலேயே கலைக்கப்பட்டுவிட, 1999இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது இந்தியா. அதற்குள் பல விஷயங்கள் நடந்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதிலிருந்து வெளியேறிவிட, தி.மு.க. உள்ளே வந்தது. எல்லாக் கூட்டங்களிலும் தி.மு.கவையும் வாரிசு அரசியலையும் விமர்சித்து வைகோ பேசி வந்த நிலையில், இப்படி ஒரு கூட்டணி உருவானது. ஆனால், தான் ஏற்கெனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் தி.மு.க. வருகிறது என்பதால், பெரிய முரண்பாடு இன்றி கூட்டணி அமைந்தது. இந்த முறையும் 5 இடங்கள். அதே பம்பரச் சின்னம். வாக்கு சதவீதம் குறைந்தாலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது. கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு 23 இடங்களை அளிக்கும் நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ. இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ. முடிவில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதைவிட மோசமான முடிவுகளை எடுக்கக் காத்திருந்தார் வைகோ. பட மூலாதாரம்,வைகோ பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வைகோ மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவரைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தது அ.தி.மு.க. அரசு. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்தின் பிரிவுகள் எவ்வளவு கடுமையானவை எனக் காட்டுவதற்கான சின்னமாக உருவெடுத்தார் வைகோ. அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. அதில் தி.மு.கவின் குரலும் இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. வேலூருக்குச் சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோ, சென்னை வரை ஊர்வலமாக வந்து சேரப் பல மணிநேரம் ஆனது. சென்னையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். கடைசியாக சிவகாசி தொகுதியின் பெயரைச் சொல்லி நிறுத்தியதும், தொண்டர்கள் அனைவரும் 'வைகோ', 'வைகோ' என முழக்கமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற இளைஞர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ. வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. காரணம், இந்தத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வைகோ தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அவரும் நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை வேறொருவருக்கு அளித்தார் வைகோ. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ. அ.தி.மு.கவுடனான வைகோவின் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இதையடுத்து, திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் வைகோ. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிரவைத்தது. இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோது, ம.தி.மு.க. குறைந்தது 21 தொகுதிகளாவது எதிர்பார்த்தது. ஆனால், பேச்சுவார்த்தையை 6 தொகுதிகளில் இருந்து துவங்கியது அ.தி.மு.க. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடத் தயாரானது ம.தி.மு.க. இந்த நிலையில்தான் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார் வைகோ. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்தது. ம.தி.மு.க. எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக இந்த முடிவே பார்க்கப்படுகிறது. ம.தி.மு.கவின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன? ம.தி.மு.கவின் தொடர் பின்னடைவுகளுக்குக் காரணம், வைகோவின் முடிவுகள்தான் என்கிறார் அக்கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "வைகோ ஒரு விஷயத்தை அதைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யவில்லை. ம.தி.மு.க. தற்போது அடைந்திருக்கும் பின்னடைவுகளுக்கு இதுவே காரணம்," என்று கூறும் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் மிக மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2001ஆம் ஆண்டில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் சில இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில், தனித்துப் போட்டியிட்டு எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ என்கிறார் ராதாகிருஷ்ணன். அடுத்ததாக 2006ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது கட்சி மேலிருந்த நம்பகத் தன்மையை உடைத்தது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். "அப்போது திருச்சியில் மிகப் பெரிய தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் வைகோவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன வைகோ, திடீரென ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே கூட்டணி அறிவிக்கப்பட்டது. எப்படி ஒரு சந்திப்பில் கூட்டணி, இடங்கள் ஆகியவை முடிவாகும்? ஆகவே, முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது," என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். வைகோ 2006இல் சரியான முடிவெடுத்திருந்தால் ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் சுமார் 15 இடங்களைப் பெற்றிருக்கும். கட்சி வலுவடைந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த தவறு, சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக 2011இல் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய நிலை வந்தது," என்கிறார் குபேந்திரன். தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறியபோது நொச்சிப்பட்டு தண்டபாணி, பாலன், இடிமழை உதயன், வீரப்பன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்குளித்தனர். ஆனால், வைகோ எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள் தியாகம் முழுவதும் வீணாகிவிட்டது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளே இனி கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். ம.தி.மு.க தொடர் பின்னடைவுகளை சந்திப்பது ஏன்? வைகோ எடுத்த முடிவுகள் எப்படி பாதித்தன? - BBC News தமிழ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.