Jump to content

நாட்டினுடைய சுதந்திர தின நாள் தமிழர்களின் வாழ்வில் கரிநாள் – சுமந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

நாட்டினுடைய சுதந்திர தின நாள் தமிழர்களின் வாழ்வில் கரிநாள் – சுமந்திரன்

ஜனநாயகம் என்ற போர்வையிலே பேரினவாத ஆட்சி காரணமாகவே சுதந்திரம் கிடைத்தும் 75 ஆண்டுகளாக தமிழர்களுக்கு சுந்தந்திரம் கிடைக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

சிங்கள மக்களுக்கு அரசியல் சுதந்திரம் இருந்தாலும் இன்றைய சூழ்நிலையை பார்க்கின்ற பொழுது சிங்கள மக்களுக்கும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்பது தெட்டத் தெளிவாககின்றது என்றும் குறிப்பிட்டார்.

சுதந்திரதினம் என்ற போர்வையில் வெவ்வேறு நிகழ்ச்சி நிரல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளை நாடும் கடனாளியாக இருக்கின்றது நிலையில் 75வது சுதந்திர தினத்தை ஜனாதிபதி கொண்டாட விரும்புவதை அடியோடு நிராகரிப்பதாகவும் தெரிவித்தார்.

நாட்டு மக்கள் அனைவரும் சுதந்திர தின கொண்டாட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என்றும் வருகின்ற மாசி மாதம் 04 ஆம் திகதி மட்டக்களப்பில் கறுப்புக் கொடி போராட்டத்தை நடத்த இருப்பதாகவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இதேவேளை சுதந்திர தின நாள் தமிழர்களின் வாழ்வில் கரிநாள் என்ற தொனிப்பொருளில் பெப்ரவரி நான்காம் திகதி இலங்கை தமிழரசு கட்சி, போராட்டத்தை நடத்தும் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

https://athavannews.com/2023/1322220

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, தமிழ் சிறி said:

நாட்டினுடைய சுதந்திர தின நாள் தமிழர்களின் வாழ்வில் கரிநாள் – சுமந்திரன்

இங்கு இப்படி சொல்லுவார் தேர்தல் வருவதால் .தமிழர்களுக்கு எதிராகப் புரியப்பட்ட குற்றங்களுக்கான சர்வதேச பொறிகளிலிருந்து இலங்கை அரசைக் காப்பாற்றியதைத் தவிர சுமத்திரன் தமிழர்களுக்கு  எதனையும் செய்யவில்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பெருமாள் said:

இங்கு இப்படி சொல்லுவார் தேர்தல் வருவதால் .தமிழர்களுக்கு எதிராகப் புரியப்பட்ட குற்றங்களுக்கான சர்வதேச பொறிகளிலிருந்து இலங்கை அரசைக் காப்பாற்றியதைத் தவிர சுமத்திரன் தமிழர்களுக்கு  எதனையும் செய்யவில்லை.

இரட்டை நாக்கு சுமந்திரன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழைய சுதந்திர தின நிகழ்வில் சம்வசும்  2 பேரும் கலந்து கொணடனரே . அது பொன்நாளா?

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, புலவர் said:

பழைய சுதந்திர தின நிகழ்வில் சம்வசும்  2 பேரும் கலந்து கொணடனரே . அது பொன்நாளா?

அது வேற வாய், இது நாற  வாய்.  

சுதந்திர தின நிகழ்வுகளில் சம்பந்தன், சுமந்திரன் பங்கேற்பு- மகிந்த அணி  புறக்கணிப்பு - NewMannar நியூ மன்னார் இணையம்

ஏழு  வருடத்துக்கு முதல், காலிமுகத்திடல் போய்... காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டு... 
சுதந்திரதின அணிவகுப்பை ரசிக்கின்ற அழகோ அழகு.

43 வருடங்களின் பின்னர் தேசிய சுதந்திர தினத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு

சம்பந்தனும் சுமந்திரனும் தமிழினத் துரோகிகள் தான் ! | EelamView

சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வில் சம்பந்தன் கண்ணீர் விட்டதாக கதை ! –  Eelamaravar

THAMILKINGDOM: இவ்வாண்டும் சம்பந்தன் சுமந்திரனுடன் சுதந்திரதின நிகழ்வு (காணொளி,படங்கள்)

43 வருடங்களின் பின்னர் தேசிய சுதந்திர தினத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு

https://tamil.news.lk/news/sri-lanka/item/6018-43

ஏழு  வருடத்துக்கு முதல், வந்த செய்தி இது. 👆
தமிழனின் மறதிக் குணம், அரசியல்வாதிகளுக்கு வாய்ப்பாக போய் விட்டது. 

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே இவர்களை போன்றவர்கள் கடந்த 75 ஆண்டுகளாக சொல்லி சொல்லி தமிழினத்தை மேலும் மேலும் படுகுழியில் தள்ளியதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை.  இப்படியே தாம் பாடையில் போகும் மட்டும் உசுப்பேத்தி உசுப்பேத்தி விட்டு போய் சேரவேண்டியதுதான்.  

வட்சப், பேஸ்புக்,  ரியூட்டரில் மட்டும் “தமிழேண்டா” என்று தமக்குள் வில்லுப் பாட்டு பாடி, ஆமா போட்டு மகிழ மட்டும் தான் தமிழ் அரசியல் கடந்த 75 வருடமாக உதவியுள்ளது. அந்த கற்பனை இன்பத்தை தவிர நிஜத்தில் எல்லாம் பூச்சியம் தான். 😭 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

இங்கு இப்படி சொல்லுவார் தேர்தல் வருவதால் .தமிழர்களுக்கு எதிராகப் புரியப்பட்ட குற்றங்களுக்கான சர்வதேச பொறிகளிலிருந்து இலங்கை அரசைக் காப்பாற்றியதைத் தவிர சுமத்திரன் தமிழர்களுக்கு  எதனையும் செய்யவில்லை.

என்ன பெருமாள்  இப்படி சொல்லிப்போய்யிட்டீங்கள்.? இலங்கை அரசை காப்பாற்றியது கூட. தமிழருக்கு செய்தது ஆகிவிட்டது சுமந்திரன் தமிழருக்கு எதுவும் செய்யவில்லை செய்யபோவதுமில்லை செய்யவும் முடியாது   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இந்தமுறை இவர்களுக்கு சுதந்திரதின விழாவில் பங்கேற்பதற்கு அழைப்பு வரவில்லையோ? ஓ ..... தேர்தல் வருகிறபடியால் நிராகரிப்பு! மக்களுக்கு முன்னுரிமை! கொடிபிடித்து ஆட்டின கையை அனிஞாயமாய் தேர்தல் வந்து                                                      கட்டிப்போட்டுவிட்டதே. வருடா வருடம் வரும் சுதந்திர தினந்தானே, அடுத்தமுறை இதையும் சேர்த்து கொண்டாடிவிட்டால்ப் போச்சு. தேர்தல், வாக்கு முக்கியம் இப்போது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேட்டியும் சால்வையுமாக போய் இருக்கேக்க இது தெரியவில்லை…

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/1/2023 at 07:32, தமிழ் சிறி said:

ஏழு  வருடத்துக்கு முதல், வந்த செய்தி இது. 👆
தமிழனின் மறதிக் குணம், அரசியல்வாதிகளுக்கு வாய்ப்பாக போய் விட்டது. 

தலைவர் சிங்க கொடியை ஆட்டினாரே

அதைக் காணலையே.

Link to comment
Share on other sites

34 minutes ago, ஈழப்பிரியன் said:

தலைவர் சிங்க கொடியை ஆட்டினாரே

அதைக் காணலையே.

பெரிய சிங்கத்தின் உடம்பு இயலுமெனில் கொடியோடு போய் விடுவார் அவர்கள் அழைக்காவிட்டாலும்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

தலைவர் சிங்க கொடியை ஆட்டினாரே

அதைக் காணலையே.

சம்பந்தன்,  சிங்கக் கொடி ஆட்டினது…  யாழ்ப்பாணத்தில் 2012’ம் ஆண்டு நடந்த
மேதின கொண்டாட்டத்தின் போது நடந்த வேறு ஒரு சம்பவம் ஈழப்பிரியன்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/1/2023 at 20:41, தமிழ் சிறி said:

75வது சுதந்திர தினத்தை ஜனாதிபதி கொண்டாட விரும்புவதை அடியோடு நிராகரிப்பதாகவும் தெரிவித்தார்.

 

On 29/1/2023 at 20:41, தமிழ் சிறி said:

சுதந்திர தின நாள் தமிழர்களின் வாழ்வில் கரிநாள்

 

On 29/1/2023 at 20:41, தமிழ் சிறி said:

சுதந்திரம் கிடைத்தும் 75 ஆண்டுகளாக தமிழர்களுக்கு சுந்தந்திரம் கிடைக்கவில்லை

அப்போ ....கடந்த வருடங்களில் கொண்டாடும்போது சுதந்திரம் இருந்தது தமிழருக்கு நாட்டில், இந்தவருடம் மட்டும் அது பறிபோய் கரிநாளாய் மாறி கடுப்பேத்தி விட்டதோ? என்னமா கதை அளக்கிறார் எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு, உள்ளூர ஜனாதிபதிக்கு பக்கத்தில நின்று படம் பிடிக்க முடியவில்லையே என்று கவலையாக இருக்கும். அதெல்லாம் இரகசியமாக கொண்டாடுவார்கள் கவலை வேண்டாம். மக்களை உசுப்பேத்தி அதிலும் சிங்களத்துக்குத்தான் நன்மை செய்வார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/1/2023 at 13:32, தமிழ் சிறி said:

ழு  வருடத்துக்கு முதல், காலிமுகத்திடல் போய்... காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டு... 
சுதந்திரதின அணிவகுப்பை ரசிக்கின்ற அழகோ அழகு.

43 வருடங்களின் பின்னர் தேசிய சுதந்திர தினத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு

 

சிறித்தம்பி! உதுகளின்ரை அரசியலை கதைச்சால் நமக்குத்தான் ரெஞ்சன்.....

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.