Jump to content

ஆட்டிறைச்சி குழம்பு ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்க | Mutton Curry Recipe in Tamil | Mutton Kuzhambu


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கறியைப் பார்க்கவே வாசம் எல்லாம் மூக்கில் வந்து போகுது........!   👍

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

கறியைப் பார்க்கவே வாசம் எல்லாம் மூக்கில் வந்து போகுது........!   👍

மச்சத்திலை கை வைக்க தொடங்கியாச்சா? :beaming_face_with_smiling_eyes:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, குமாரசாமி said:

மச்சத்திலை கை வைக்க தொடங்கியாச்சா? :beaming_face_with_smiling_eyes:

கையை எங்க வைச்சார்?

மூக்கை தானே விட்டு வாசம் பிடித்தார்?

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

மச்சத்திலை கை வைக்க தொடங்கியாச்சா? :beaming_face_with_smiling_eyes:

👇

11 hours ago, Nathamuni said:

கையை எங்க வைச்சார்?

மூக்கை தானே விட்டு வாசம் பிடித்தார்?

இல்லை......."ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காது"......அப்படி........ஆனால் வீட்டில் தாலியை கட்டுவாருக்கு அப்பப்ப சமைச்சுக் கொட்டுறது அதனால மோப்பம் பிடித்து ருசி அறியிறது அதுதான் .......!  😁 

Link to comment
Share on other sites

5 hours ago, suvy said:

👇

இல்லை......."ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காது"......அப்படி........ஆனால் வீட்டில் தாலியை கட்டுவாருக்கு அப்பப்ப சமைச்சுக் கொட்டுறது அதனால மோப்பம் பிடித்து ருசி அறியிறது அதுதான் .......!  😁 

மச்சம் சாப்பிடுவதை அறவே விட்டாச்சா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

மச்சம் சாப்பிடுவதை அறவே விட்டாச்சா?

ஆமாம்........அண்ணளவாக 13 / 15 வருடங்கள் இருக்கலாம்........மாமியும் அம்மாவும் இறந்தபோது சிலவில் படைத்த சாப்பாடு மச்சம் மரக்கறி எல்லாம் கலந்து உரிமைக்காக  ஒரு குழையல் சாப்பிட்டது , அவ்வளவுதான்......!   

Link to comment
Share on other sites

On 30/1/2023 at 11:57, suvy said:

ஆமாம்........அண்ணளவாக 13 / 15 வருடங்கள் இருக்கலாம்........மாமியும் அம்மாவும் இறந்தபோது சிலவில் படைத்த சாப்பாடு மச்சம் மரக்கறி எல்லாம் கலந்து உரிமைக்காக  ஒரு குழையல் சாப்பிட்டது , அவ்வளவுதான்......!   

நானும் உங்களை போன்று இப்படி முற்றாக மச்சம் சாப்பிடுவதை கைவிடும் எண்ணத்தில் தான் உள்ளேன். 90 வயது வரை வாழ்ந்தால் 91 ஆவது வயதில் கண்டிப்பாக மச்சம் சாப்பிடுவதை கைவிட்டு விடுவேன்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

நானும் உங்களை போன்று இப்படி முற்றாக மச்சம் சாப்பிடுவதை கைவிடும் எண்ணத்தில் தான் உள்ளேன். 90 வயது வரை வாழ்ந்தால் 91 ஆவது வயதில் கண்டிப்பாக மச்சம் சாப்பிடுவதை கைவிட்டு விடுவேன்.

நல்லது நீங்கள் அதையும் தாண்டி நிறைவாக வாழவேண்டும் ......அப்போதும் யாழில் எங்களோடு உரையாட வேண்டும்......!  👍

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, suvy said:

நல்லது நீங்கள் அதையும் தாண்டி நிறைவாக வாழவேண்டும் ......அப்போதும் யாழில் எங்களோடு உரையாட வேண்டும்..

உறை இருக்கும் 

வாள் இருக்காது.

Link to comment
Share on other sites

35 minutes ago, ஈழப்பிரியன் said:

உறை இருக்கும் 

வாள் இருக்காது.

வாள் போன பிறகு உறை இருந்தென்ன, இல்லாவிட்டால் தான் என்ன...?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

நானும் உங்களை போன்று இப்படி முற்றாக மச்சம் சாப்பிடுவதை கைவிடும் எண்ணத்தில் தான் உள்ளேன். 90 வயது வரை வாழ்ந்தால் 91 ஆவது வயதில் கண்டிப்பாக மச்சம் சாப்பிடுவதை கைவிட்டு விடுவேன்.

என்னத்தை விட்டாலும் அந்த மீன் செதில் வறையை விடுற ஐடியா இருக்காதே.  😁

Link to comment
Share on other sites

2 hours ago, Nathamuni said:

என்னத்தை விட்டாலும் அந்த மீன் செதில் வறையை விடுற ஐடியா இருக்காதே.  😁

மீன் தான் மச்சம், அதன் செதில் சைவம்... ஆகவே அதைக் கைவிடும் எண்ணம் இல்லை.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிழலி said:

மீன் தான் மச்சம், அதன் செதில் சைவம்... ஆகவே அதைக் கைவிடும் எண்ணம் இல்லை.😂

ஆமாம் மீன் செதில் உப்புமாதிரி.......கணவாயில் போட்டால் மச்சம் , கத்தரிக்காயில் போட்டால் சைவம்.......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மச்சம் இருக்கிற இடத்தைப் பொறுத்து ரேஸ்ற் ஏறும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சுவைப்பிரியன் said:

மச்சம் இருக்கிற இடத்தைப் பொறுத்து ரேஸ்ற் ஏறும்.

இப்ப என்ன சொல்ல வாறியள்? எனக்கு ஒண்டுமாய் விளங்கேல்லை :rolling_on_the_floor_laughing:

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.