Jump to content

புடின் ஏவுகணை மூலம் தாக்குவதாக மிரட்டினார்: முன்னாள் பிரித்தானிய பிரதமர் குற்றச்சாட்டு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புடின் ஏவுகணை மூலம் தாக்குவதாக மிரட்டினார்: முன்னாள் பிரித்தானிய பிரதமர் குற்றச்சாட்டு!

4RTWLRQ3ANCN7NKXYZUEKQ4IQQ-127-720x375.j

கடந்த ஆண்டு பெப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பதற்கு சற்று முன்பு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தன்னை ஏவுகணை மூலம் தாக்குவதாக மிரட்டியதாக முன்னாள் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

உலகத் தலைவர்களுடன் புடினின் தொடர்புகளை ஆராயும் பிபிசி ஆவணப்படத்தில் இந்த விடயத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

பிரித்தானிய பிரதமரின் கூற்றுப்படி, கிரெம்ளினுடனான அசாதாரண தொலைபேசி அழைப்பின் போது இந்த சம்பவம் நடந்தது. அதற்கு ஒரு நிமிடம் மட்டுமே ஆகும் என்று புடின் தன்னிடம் கூறியதாக ஜோன்சன் கூறினார்.

முன்னாள் பிரித்தானிய பிரதமரின் கூற்றுப்படி, அழைப்பின் போது போர் ஒரு முழு பேரழிவாக இருக்கும் என்று முன்னாள் எச்சரித்ததை அடுத்து புட்டினின் கருத்து வந்ததாக பிபிசி தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது படையெடுப்பது மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் மற்றும் ரஷ்யாவின் எல்லைகளில் அதிக நேட்டோ துருப்புக்களுக்கு வழிவகுக்கும் என்று ஜோன்சன் புடினை எச்சரித்தார்.

உக்ரைன், வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் (நேட்டோ) எதிர்காலத்திற்கு சேராது என்று புடினிடம் கூறி ரஷ்ய இராணுவ நடவடிக்கையைத் தடுக்கவும் ஜோன்சன் முயன்றார்.

புடின், ‘நான் உன்னை காயப்படுத்த விரும்பவில்லை, ஆனால், ஒரு ஏவுகணை மூலம் அதுவும் அதற்கு ஒரு நிமிடம் ஆகும்’ என கூறியதாக ஜோன்சன் கூறினார்.

 

 

https://athavannews.com/2023/1322388

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பதிவதற்கு நேரம் இல்லை என்றாலும், இது சொல்லப்படவேண்டியது. 

முதலில், போரிஸ் ஜோன்சன் ஐ ஏவுகணை தாக்குதல் மூலம்  தனிப்பட்ட முறையில் கொல்லப்படும்   எச்சரிக்கை என்றே செய்திகள் வந்தன.

இப்பொது, 1 நிமிட ஏவுகணை பொதுவான  தாக்குதல் என்று செய்திகள் வருகிறது, ருசியா தரப்பு மறுத்து விளக்கம் அளித்த பின்.

அனால், இவை பொதுவாக எந்த ராஜசதந்திர மட்டத்தில் பாவிக்கப்படும் மொழிகள் என்பது இங்கேப பலருக்கு தெரியாமல் இருக்கலாம்.


இத்தகைய நிலைமையில், uk  வழமையான அச்சுறுத்தல் நாம் SAS ஐ உங்களுக்கு அனுப்புவோம் என்பது.

அமெரிக்காவின் ராஜதந்திரிகள், உங்கள் பிள்ளைகள் எங்கே படிக்கிறார்கள், உங்கள் சொத்துக்கள் எங்கே இருக்கின்றன என்று  ஏனைய தரப்பின் ராஜதந்திரிகளை தனிப்பட்ட அடிப்படையில் அச்சுறுத்துவது தொடக்கி, உங்களின் ஒரு வேளை  உணவை எப்படி பெறுவீர்கள் என்பதில் தொடர்ந்து (ருசியாவுக்கு பொருளாதரத்தை ஒரே இரவில் உருக / குளிர வைக்கும் செயற்பாடு) ,    விமானந்தாங்கி கப்பல் (மிதக்கும் படைத்தளம்), மற்றைய நாடுகளில் அமெரிக்கா செய்தவை போன்றவையும் பாவிக்கப்பட்டு உள்ளது.

 மற்ற நாடுகளிடம் இது போன்ற பலம் இல்லாத வரைக்கும், இத்தகைய ராஜதந்திர மொழிகள் மேற்கிற்கு வசதியாக, உவப்பாக இருந்தது. மற்ற நாடுகள், பலத்தை கொண்டுள்ள போது , அத்தகைய மொழி செந்தணலான  நாரசமாக   காதுக்கும், மனதுக்கும் இருக்கிறது. 

(Huvawei தடையை ஐரோப்பிய நாடுகள் போடுவதற்கு, அமெரிக்கா அதட்டலுடன், நேட்டோ பாதுகாப்பய் பணயம் வைக்கும் பேரம்)  

ஆகவே, இவை ஒன்றும் புதிதல்ல. ஜோன்சன் ஒன்றும் அறியாதவர் போல சொல்வது தான் செய்தியாக உள்ளது.
 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொரிஸ் என்ன சொன்னார்?
1.
 He told the makers of Putin vs the West that he did not regard Putin’s comments as a threat.

2. “He sort of threatened me at one point and said, ‘Boris, I don’t want to hurt you, but with a missile, it would only take a minute’, or something like that,” Johnson said.

“I think from the very relaxed tone that he was taking, the sort of air of detachment that he seemed to have, he was just playing along with my attempts to get him to negotiate.”

பதிலாக பெஸ்கோவ் என்ன சொன்னார்?

3. Peskov said: “There were no threats of missiles. It is either a deliberate lie – so you have to ask Mr Johnson why he chose to put it that way – or it was an unconscious lie and he did not in fact understand what Putin was talking to him about.”

Peskov said Putin had explained to Johnson how, if Ukraine joined the Nato alliance, US or Nato missiles placed near Russia’s borders would mean any missile could reach Moscow in minutes, and suggested that there may have been a misunderstanding.

https://amp.theguardian.com/uk-news/2023/jan/30/boris-johnson-says-putin-claimed-he-could-send-missile-to-hit-uk-in-a-minute

பிகு

# lost in translation 

பெஸ்கோவ் சொன்னது போல, புட்டின் சொன்னதை மொழிமாற்றத்தினூடு கேட்ட ஜோன்சன் பிழையாக விளங்கி கொண்டுள்ளார் என்றே நானும் நினைக்கிறேன்.

ஆனால் ஜோன்சன் கூட இதை ஒரு மிரட்டலாக அப்போதும், எப்போதும் கருதவில்லை என்பதை கூறியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

 

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

On 31/1/2023 at 13:18, nunavilan said:

பொறிஸ் பதவியில் இருக்கும் போது ஏன் இதனை கூறவில்லை?

பதவியில் இருக்கும் போது வெளிப்படுத்துவது, மற்ற தரப்பை முற்றாக மூடிவிடும் பிரித்தானிய அரசிடம் இருந்து. 

இங்கே, (ஜோன்சன் (அல்லது எந்த மட்டத்தில்  உள்ள எந்த நாட்டின் ராஜதந்திரியோ, அதுவும் ஜோன்ஸனின் மட்டத்தில் உள்ள ராஜதந்திரி - அன்று ஜோன்ஸனின் நிலை பிரித்தானியாவின் எவரும் நிகரில்லாத, அதி உயர் ராஜதந்திரி) பொதுவாக எதிர்கொள்ளப்படலாம்  என்று நடந்த உரையாடலை )  ஏன் வெளிப்படுத்தி இருக்க  வேண்டும், அதுவும் இப்பொது, என்பதே நான் கேட்பது?

குறிப்பாக, ஜோன்சனின்  வெளிப்படுத்தல், செலன்ஸ்கியை சந்தித்த பின் வருவது.

மற்றும், உக்கிரேனிய படைபொறுப்பாளரின், ஓராண்டு முடிவில் , ருசியா நேட்டோ நாடுகள் மீது தாக்குதல் நடத்தும் என்ற அறிவிப்பும்.

இவை காரணகாரியமின்றி, எனது சதிக்கோட்பாடுகளால் உருவாக்கப்பட்டது என்றால், அப்படியே இருக்கட்டும்.

அனால், ஜோன்ஸனின் முனைப்பு, நேட்டோவை இழுப்பது, இறக்குவததற்கான, பொதுமக்கள் அபிப்பிராயம், அரசியல் அபிப்பிராயம் ... சிந்தனைவாதம் போன்றவற்றுக்கு  முதல் புகை.

இதை ஜோன்சன் தனித்து செய்கிறாரா அல்லது வேர் எவர்களுடனும் சேர்ந்து செய்கிறாரா என்பது தெளிவில்லாதது ஆயினும், தனித்து செய்யும் சாத்திய கூறு மிகவும் குறைவு. 

  • Like 1
Link to comment
Share on other sites

2007 இல் பிரான்சின் ஜனாதிபதியாக இருந்த Nicolas Sarkozy யை புதின் பரிசில் சந்தித்தார். செய்தியாளர்க்களைச் சந்திப்பதற்கு முன் இருவரும் மூடிய அறையில் என்ன பேசுவதென்று ஆலோசனை செய்தனர். மொழிபெயர்ப்பாளர்கள் மட்டுமே அருகில் இருந்தனர். இருவரும் அறையை விட்டு வரும்போது சார்க்கோசி தடுமாற்றத்தோடு வந்தார். செய்தியாளர்களிடம் பேசும்போதும் ஏதோ உளறியுள்ளார். இருவரும் அறையில் இருந்து வொட்கா அருந்தியுள்ளனர் சார்க்கோசிக்குக் கொஞ்சம் வெறு அதிகமாகிவிட்டது என்றே அப்போது பேசப்பட்டது.

சார்கோசி பதவியை விட்டு விலகிய பின்னர்தான் உண்மை வெளிவர ஆரம்பித்தது. இருவரும் அறையில் பேசும்போது சார்க்கோசி பேசவேண்டிய விடயங்களை அடுக்கிக் கொண்டே போயுள்ளார். புதின் அமைதியாக இருந்துவிட்டு இறுதியாக, நீ பேசி முடித்து விட்டாயா ? பிரான்ஸ் ஒரு சிறு துரும்பு. ரஸ்யா மிகப் பெரியது. உன்னை நசுக்கி விடுவேன் என்று கூற, இதைச் சற்றும் எதிர்பாராத சார்க்கோசி மிரண்டு விட்டார்.

தன்னைச் சுற்றி உள்ள நாடுகளை நட்புடன் அணைக்கத் தெரியாத இராஜதந்திரம் இல்லாத புதின் தனது சர்வாதிகாரத்துக்காக ரஸ்யாவின் பலத்தைத் துஸ்பிரயோகம் செய்கிறார்.

இப்போது சார்க்கோசி பல ஊழல் வழக்குகளில் மாட்டி அவஸ்தைப்பட்டாலும் புதினின் நிலமையைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கிறாராம் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/1/2023 at 13:18, nunavilan said:

பொறிஸ் பதவியில் இருக்கும் போது ஏன் இதனை கூறவில்லை?

அப்போ பிரைமினிஸ்டர் என்பதால் வேறு தொழில் தேடவில்லை.

இப்போ வேலை இல்லை என்பதால் NATO Secretary General வேலை தேடுகிறார். கூறுகிறார்.

பிகு

ஒரு கிழமைக்கு ஒரு கட்டுரை எழுத டெய்லி டெலிகிராப் ஜோன்சனுக்கு 2018 இல் கொடுத்த சம்பளம் வருடத்துக்கு £250,000.

பதவி விலகிய பின் 2022 நவம்பரில் மட்டும் 3 உரைகளை செய்ய ஜோன்சன் வாங்கிய சம்பளம் £750,000.

ஒரு மனிதன் தன்னுடைய profile ஐ அதிகரித்து, அதன் மூலம் வருவாயை, பதவியை அடையும் முஸ்தீபின் ஒரு அங்கம்தான் இது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்பார்த்தது சரியான திசையில் இருக்கிறது (அதாவது  நேட்டோ ஐ இறக்கும் முனைப்பு), ஜோன்சன் போர்ர்விமான்களை வழங்குமாறு பகிரங்க அழைப்பு விடுத்து  உள்ளார். 

ஜோன்ஸோனுக்கு உழைப்பு, பணம் போன்ற வேறு நன்மைகள் இருக்கலாம்; ஆனால்  இதில் குறிப்பான நோக்கம் (அதாவது  நேட்டோ ஐ இறக்கும் முனைப்பு) இருக்கிறது என்பது.

UK, இதுவரையில், மறுத்துவிட்டது (மறுத்தாலும் ஜெர்மனி போல அறுதியான மறுத்தல் அல்ல என்பதும்   நோக்கப்பட வேண்டும். அல்லது, எதிர்மறை ராஜதந்திரத்தை UK பவிக்கிறது  என்பதற்க்கும் இடம் இருக்கிறது - அதாவது போர்விமானம் கொடுப்பது தாங்கி கொடுப்பதை விட இலகு - அதை மறுப்பதன் மூலம் UK, உக்கிரைன் அதன் தூரத்தை அறியவேண்டும், அதுபோல UK யும் எவ்வளவுபித்த தூரம்  இறங்கும் என்பதை வெளிப்படையாக சொல்லாமல் உக்கிரனுக்கு அறிவிக்கிறது என்பது ). 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/2/2023 at 19:21, இணையவன் said:

இப்போது சார்க்கோசி பல ஊழல் வழக்குகளில் மாட்டி அவஸ்தைப்பட்டாலும் புதினின் நிலமையைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கிறாராம் 😂

காகம் கரிச்சட்டியை பார்த்து சிரிச்சுதாம்...:rolling_on_the_floor_laughing:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/2/2023 at 19:40, goshan_che said:

அப்போ பிரைமினிஸ்டர் என்பதால் வேறு தொழில் தேடவில்லை.

இப்போ வேலை இல்லை என்பதால் NATO Secretary General வேலை தேடுகிறார். கூறுகிறார்.

பிகு

ஒரு கிழமைக்கு ஒரு கட்டுரை எழுத டெய்லி டெலிகிராப் ஜோன்சனுக்கு 2018 இல் கொடுத்த சம்பளம் வருடத்துக்கு £250,000.

பதவி விலகிய பின் 2022 நவம்பரில் மட்டும் 3 உரைகளை செய்ய ஜோன்சன் வாங்கிய சம்பளம் £750,000.

ஒரு மனிதன் தன்னுடைய profile ஐ அதிகரித்து, அதன் மூலம் வருவாயை, பதவியை அடையும் முஸ்தீபின் ஒரு அங்கம்தான் இது.

மாண்புமிகு புட்டின் ஐயா 😍🙏🏼 சொல்லியிருந்தாலும்  நாட்டுக்கு ஆபத்தான விசயத்தை உடனை சொல்லாமல்  இப்ப கம்பு சுத்தினால் என்ன அர்த்தம்???? :cool:

ஜோஞ்சனுக்கு காசாம் கட்டுரையாம் நேரமில்லையாம்.....இளம் பெட்டையாய் தேடி கலியாணம் கட்ட நேரமிருக்கு..அவங்கள்  ஒரு தரம் கம்பு சுத்தினால் தம்பியர் நூறு தரம் கம்பு சுத்துவாராம்.....:491: :face_with_tears_of_joy:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

மாண்புமிகு புட்டின் ஐயா 😍🙏🏼 சொல்லியிருந்தாலும்  நாட்டுக்கு ஆபத்தான விசயத்தை உடனை சொல்லாமல்  இப்ப கம்பு சுத்தினால் என்ன அர்த்தம்???? :cool:

ஜோஞ்சனுக்கு காசாம் கட்டுரையாம் நேரமில்லையாம்.....இளம் பெட்டையாய் தேடி கலியாணம் கட்ட நேரமிருக்கு..அவங்கள்  ஒரு தரம் கம்பு சுத்தினால் தம்பியர் நூறு தரம் கம்பு சுத்துவாராம்.....:491: :face_with_tears_of_joy:

ஜோன்சன் அடிப்படையில் ஒரு வாடகை மேளம்.

யார் காசு கொடுத்தாலும், எங்கே தான் பதவியை அடையலாம் என்றாலும் அங்கே சமா வைப்பார்.

பிரித்தானிய பிரதமராக இருந்த போது - சிலதை அதிகாரிகள் சொல்லவிடாமல் கட்டுபடுத்தி இருப்பார்கள்.

இந்த விடயத்தில் நான் உண்மையில், பெஸ்கோ சொன்னதுடன் ரஸ்யாவுடன் உடன்படுகிறேன்.

எனது பார்வையில்,

புட்டின் இப்படி சொல்லி இருக்க வாய்ப்பில்லை. 

பெஸ்கோ சொல்வதை போல் ஒன்றில் புட்டின் சொன்னதை ஜோன்சன் பிழையாக விளங்கி கொண்டார், அல்லது கவனத்தை ஈர்பதற்க்காக வேணும் எண்டே பொய் சொல்கிறார்.

பொரிசை பொறுத்தவரை இரண்டுக்கும் 50:50 வாய்ப்பு உண்டு.

பிகு

பொரிஸ் தன்னை சர்சிலாக கற்பனை செய்பவர். சேர்சிலை போல தானும் 2ம் இனிங்ஸ் ஆடலாம் என கனவில் மிதப்பவர். 2ம் இனிங்ஸ்சுக்காகன இலகு வழியாக உக்ரேனை எடுத்துள்ளார்.

கிட்டதட்ட உக்ரேனின் தூதர் போலவே அண்மைய 2 நாளில் ஆளின் பேச்சு.

 இடையில் கொஞ்சம் காசும் பார்க்கலாம், நேட்டோ பதவி கிடைத்தால் சந்தோசாம்.

ஆனால் பொரிஸ் போல ஒரு வெறும் பயலை நேட்டோ எடுக்கும் என நான் நினைக்கவில்லை.

பொரிஸ் சொன்னதுக்கு இலகுவில் உணர்சிவசபடும் ஊடகங்கள்தான் (sensationalist media) அதிகம் எதிர்வினை காட்டின. 

ரஸ்யா, அமெரிக்கா, யூகே அரசுகள் பெரிதாக எதிர்வினை காட்டவில்லை.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

On 1/2/2023 at 13:40, goshan_che said:

அப்போ பிரைமினிஸ்டர் என்பதால் வேறு தொழில் தேடவில்லை.

இப்போ வேலை இல்லை என்பதால் NATO Secretary General வேலை தேடுகிறார். கூறுகிறார்.

பிகு

ஒரு கிழமைக்கு ஒரு கட்டுரை எழுத டெய்லி டெலிகிராப் ஜோன்சனுக்கு 2018 இல் கொடுத்த சம்பளம் வருடத்துக்கு £250,000.

பதவி விலகிய பின் 2022 நவம்பரில் மட்டும் 3 உரைகளை செய்ய ஜோன்சன் வாங்கிய சம்பளம் £750,000.

ஒரு மனிதன் தன்னுடைய profile ஐ அதிகரித்து, அதன் மூலம் வருவாயை, பதவியை அடையும் முஸ்தீபின் ஒரு அங்கம்தான் இது.

 Looser ன் பேச்சை  கேட்க  7.5 மில்லியன்  யூரோவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, nunavilan said:

 Looser ன் பேச்சை  கேட்க  7.5 மில்லியன்  யூரோவா?

3 பேச்சுக்கு (after dinner speech) - கிட்டதட்ட எண்ணூராயிரத்து நாற்பதினாயிரம் ஈரோக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதன் காரணம், நேட்டோ / மேற்கில் ஒரு பகுதி நேரடியாக இறங்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறது,  இந்த நிலைப்பாடு உத்தியோகபூர்வம் இல்லாது இருப்பினும். 
      
தாங்கிகளும் முதலில் தாண்டப்படக்கூடாத செங்கோடு என்றே நேட்டோ சொன்னது; அதை அதுவாகவே பச்சை கோடாக  மாற்றி தாண்டியும் உள்ளது.

இது போலவே, போர்விமானம், மற்றும் நேரடி இறக்கத்தை எதிர்பார்க்க வேண்டி உள்ளது.

பிரான்ஸ்; uk இன் போர்விமான மறுப்பு நேரடி அறுதியாக இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kadancha said:

இதன் காரணம், நேட்டோ / மேற்கில் ஒரு பகுதி நேரடியாக இறங்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறது,  இந்த நிலைப்பாடு உத்தியோகபூர்வம் இல்லாது இருப்பினும். 
      
தாங்கிகளும் முதலில் தாண்டப்படக்கூடாத செங்கோடு என்றே நேட்டோ சொன்னது; அதை அதுவாகவே பச்சை கோடாக  மாற்றி தாண்டியும் உள்ளது.

இது போலவே, போர்விமானம், மற்றும் நேரடி இறக்கத்தை எதிர்பார்க்க வேண்டி உள்ளது.

பிரான்ஸ்; uk இன் போர்விமான மறுப்பு நேரடி அறுதியாக இல்லை.

இது சிந்திக்க வேண்டிய கோணம்தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

Looser ன் பேச்சை  கேட்க  7.5 மில்லியன்  யூரோவா?

எங்கடை பேனைக்காரர் இங்கிலாந்திலை பிறந்திருந்தால் அமெரிக்கா,கனடா,அவுஸ்ரேலியா எல்லாம் அவருக்குத்தான் சொந்தமாகியிருக்கும்.:rolling_on_the_floor_laughing:

அவர் வல்லவனுக்கும் வல்லவன் எல்லோ...:grinning_face_with_sweat:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, குமாரசாமி said:

எங்கடை பேனைக்காரர் இங்கிலாந்திலை பிறந்திருந்தால் அமெரிக்கா,கனடா,அவுஸ்ரேலியா எல்லாம் அவருக்குத்தான் சொந்தமாகியிருக்கும்.:rolling_on_the_floor_laughing:

அவர் வல்லவனுக்கும் வல்லவன் எல்லோ...:grinning_face_with_sweat:

உங்களுக்கு விளங்குது எசமான்…

இந்த ஊருக்கு விளங்கலியே…🤣

பேனைகாரார் = கருணாநிதிதானே🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

3 பேச்சுக்கு (after dinner speech) - கிட்டதட்ட எண்ணூராயிரத்து நாற்பதினாயிரம் ஈரோக்கள்.

ஜோன்சன் வாங்கிய 750 ஆயிரம் பவுண்ஸ்  எண்ணூராயிரத்து நாற்பதினாயிரம் ஈரோக்கள்.
பவுண்ஸ் நல்லாக தானே இருக்கு 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஜோன்சன் வாங்கிய 750 ஆயிரம் பவுண்ஸ்  எண்ணூராயிரத்து நாற்பதினாயிரம் ஈரோக்கள்.
பவுண்ஸ் நல்லாக தானே இருக்கு 😄

ஒரு காலத்தில் இதே தொகை ஒரு மில்லியன் ஈரோவை நெருங்கும்….

#பிரெக்சிற் அனுகூலங்கள்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புட்டின் மிரட்டினார் பழிச்சார் என்று நேசறிப் பிள்ளைகள் போல சொல்ல வேண்டியதில்லையே. பதிலுக்கு இவரும் புட்டினைப் பார்த்து.. நானும் ஏவுகணை அனுப்புவன் என்று மிரட்டிட்டு போனை வைக்க வேண்டியது தானே.

எல்லாம்.. ஜோன்சனுக்கு கட்டின கோவணமும் கிழிஞ்சு தொங்கும் நிலையில்.. தன்னை முன்னிலைப்படுத்த ஒரு செய்தி தேவை. அதுக்குத்தான் இது இப்ப. 

Edited by nedukkalapoovan
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

ஒரு காலத்தில் இதே தொகை ஒரு மில்லியன் ஈரோவை நெருங்கும்….

#பிரெக்சிற் அனுகூலங்கள்🤣

வாக்களித்த குடிமக்களின் தவறான முடிவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

தனது மத்யத்தஸ்த்தில் உக்ரேன், ரஸ்யா போரை நிறுத்த வெளிக்கிட்டபோதும், மேற்கு அதை தடுத்தது என்கிறார் முன்னைநாள் இஸ்ரேலிய பிரதமர்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/2/2023 at 13:21, இணையவன் said:

2007 இல் பிரான்சின் ஜனாதிபதியாக இருந்த Nicolas Sarkozy யை புதின் பரிசில் சந்தித்தார். செய்தியாளர்க்களைச் சந்திப்பதற்கு முன் இருவரும் மூடிய அறையில் என்ன பேசுவதென்று ஆலோசனை செய்தனர். மொழிபெயர்ப்பாளர்கள் மட்டுமே அருகில் இருந்தனர். இருவரும் அறையை விட்டு வரும்போது சார்க்கோசி தடுமாற்றத்தோடு வந்தார். செய்தியாளர்களிடம் பேசும்போதும் ஏதோ உளறியுள்ளார். இருவரும் அறையில் இருந்து வொட்கா அருந்தியுள்ளனர் சார்க்கோசிக்குக் கொஞ்சம் வெறு அதிகமாகிவிட்டது என்றே அப்போது பேசப்பட்டது.

சார்கோசி பதவியை விட்டு விலகிய பின்னர்தான் உண்மை வெளிவர ஆரம்பித்தது. இருவரும் அறையில் பேசும்போது சார்க்கோசி பேசவேண்டிய விடயங்களை அடுக்கிக் கொண்டே போயுள்ளார். புதின் அமைதியாக இருந்துவிட்டு இறுதியாக, நீ பேசி முடித்து விட்டாயா ? பிரான்ஸ் ஒரு சிறு துரும்பு. ரஸ்யா மிகப் பெரியது. உன்னை நசுக்கி விடுவேன் என்று கூற, இதைச் சற்றும் எதிர்பாராத சார்க்கோசி மிரண்டு விட்டார்.

தன்னைச் சுற்றி உள்ள நாடுகளை நட்புடன் அணைக்கத் தெரியாத இராஜதந்திரம் இல்லாத புதின் தனது சர்வாதிகாரத்துக்காக ரஸ்யாவின் பலத்தைத் துஸ்பிரயோகம் செய்கிறார்.

இப்போது சார்க்கோசி பல ஊழல் வழக்குகளில் மாட்டி அவஸ்தைப்பட்டாலும் புதினின் நிலமையைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கிறாராம் 😂

உங்கள் கூற்றுக்கு ஆதாரம் ஏதாவது இருக்கிறதா? 

Link to comment
Share on other sites

10 hours ago, goshan_che said:

 

தனது மத்யத்தஸ்த்தில் உக்ரேன், ரஸ்யா போரை நிறுத்த வெளிக்கிட்டபோதும், மேற்கு அதை தடுத்தது என்கிறார் முன்னைநாள் இஸ்ரேலிய பிரதமர்.

 

குறிப்பாக அமெரிக்காவுக்கு ஆயுத விற்பனை அமோகமாக போகும் போது போரை நிறுத்த முன்வர மாட்டார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

குறிப்பாக அமெரிக்காவுக்கு ஆயுத விற்பனை அமோகமாக போகும் போது போரை நிறுத்த முன்வர மாட்டார்கள்.

ஓம் ஆயுத விற்பனை மட்டும் அல்ல,  எல்லாவகையிலும் லாபம் வருகிறது. அரசியல், பொருளாதார, இராணுவ, கேந்திர, ராஜதந்திர துறைகளிலும் கொள்ளை லாபம்.

Edited by goshan_che
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.