Jump to content

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

போரில் நேரடியாக சம்பத்தப்பட்ட இரு தரப்பும் தெளிவாக இருக்கின்றோம். அதிலும் நாம அறிவார்ந்த சமூகமாக தமிழ் தேசியத்தையும் ஈழ விடுதலையும் அணுக வேண்டும்/அணுகுகிறோம். ஆயுதம் மௌனிக்கபட்டு 14 வருடமாக கொள்கையில்  எங்கள் உறுதியையும் பற்றையும் கண்டு அயல் தேசம் அஞ்சுகிறது என்று நினைக்கின்றேன், அதே நேரம் இந்தியாவை ஈழ தாயின்  கருவில் இருக்கும் சிசு கூட நம்ப மாட்டாது. இந்தியாவை தாண்டிய வெளிநாடுகளின் தலையீடே எமக்கு தீர்வை பெற்று தரும். அப்போ நாங்கள் இருப்பமோ இல்லையோ தெரியாது, ஆனால் பக்குவமாக அடுத்த தலைமுறைக்கு தெளிய வைத்தல் எமது கடமையாகும். மேகங்கள் எப்பவும் ஒரு இடத்தில் நிற்பதில்லை, எங்களுக்கு ஒரு காலம் வரும் அதுவரை கொள்கைகளை சிதைக்காமல் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கடத்தி விட்டு செல்வோம், இதைத்தான் தலைவரும் விரும்பினார்.

  • Like 6
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Replies 185
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

Ahasthiyan

போரில் நேரடியாக சம்பத்தப்பட்ட இரு தரப்பும் தெளிவாக இருக்கின்றோம். அதிலும் நாம அறிவார்ந்த சமூகமாக தமிழ் தேசியத்தையும் ஈழ விடுதலையும் அணுக வேண்டும்/அணுகுகிறோம். ஆயுதம் மௌனிக்கபட்டு 14 வருடமாக கொள்கையில்

நிழலி

அண்ணாமலையார் ஊரில் நிற்கும் போது இந்தச் செய்தி வெளியாகியுள்ளது. அடிக்கடி இந்திய அமைச்சர்கள், பா.ஜ.க வின் பிரமுகர்கள் ஊருக்கு வந்து போவதே ஒரு பெரும் சதித் திட்டத்தின் அங்கங்கள் தான்.  நெடுமாறன் எட

ரதி

ஆம் அண்ணா...இனி மேல் இப்படி ஒரு போரே வரக்  கூடாது என்று அந்த போரை அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும்..பல்லாயிரக் கணக்கான மக்கள் இறந்த பின் தலைவர் திரும்பி வந்தால், தலைவருக்காய் நடந்த போர் என்று எதிரி

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Ahasthiyan said:

போரில் நேரடியாக சம்பத்தப்பட்ட இரு தரப்பும் தெளிவாக இருக்கின்றோம். அதிலும் நாம அறிவார்ந்த சமூகமாக தமிழ் தேசியத்தையும் ஈழ விடுதலையும் அணுக வேண்டும்/அணுகுகிறோம். ஆயுதம் மௌனிக்கபட்டு 14 வருடமாக கொள்கையில்  எங்கள் உறுதியையும் பற்றையும் கண்டு அயல் தேசம் அஞ்சுகிறது என்று நினைக்கின்றேன், அதே நேரம் இந்தியாவை ஈழ தாயின்  கருவில் இருக்கும் சிசு கூட நம்ப மாட்டாது. இந்தியாவை தாண்டிய வெளிநாடுகளின் தலையீடே எமக்கு தீர்வை பெற்று தரும். அப்போ நாங்கள் இருப்பமோ இல்லையோ தெரியாது, ஆனால் பக்குவமாக அடுத்த தலைமுறைக்கு தெளிய வைத்தல் எமது கடமையாகும். மேகங்கள் எப்பவும் ஒரு இடத்தில் நிற்பதில்லை, எங்களுக்கு ஒரு காலம் வரும் அதுவரை கொள்கைகளை சிதைக்காமல் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கடத்தி விட்டு செல்வோம், இதைத்தான் தலைவரும் விரும்பினார்.

ச‌ரியான‌ க‌ருத்து 🙏🙏🙏
மிக்க‌ ந‌ன்றி 🙏🙏🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழர் பிரச்னைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதிமொழி வழங்கிய சில காலத்திற்குள், பிரபாகரன் உயிருடன் உள்ளார் என வெளியிடப்பட்ட கருத்தானது, 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தாக்கத்தை செலுத்துமா என்ற கேள்வியும் தற்போது பலரது மத்தியில் எழுந்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Ahasthiyan said:

போரில் நேரடியாக சம்பத்தப்பட்ட இரு தரப்பும் தெளிவாக இருக்கின்றோம். அதிலும் நாம அறிவார்ந்த சமூகமாக தமிழ் தேசியத்தையும் ஈழ விடுதலையும் அணுக வேண்டும்/அணுகுகிறோம். ஆயுதம் மௌனிக்கபட்டு 14 வருடமாக கொள்கையில்  எங்கள் உறுதியையும் பற்றையும் கண்டு அயல் தேசம் அஞ்சுகிறது என்று நினைக்கின்றேன், அதே நேரம் இந்தியாவை ஈழ தாயின்  கருவில் இருக்கும் சிசு கூட நம்ப மாட்டாது. இந்தியாவை தாண்டிய வெளிநாடுகளின் தலையீடே எமக்கு தீர்வை பெற்று தரும். அப்போ நாங்கள் இருப்பமோ இல்லையோ தெரியாது, ஆனால் பக்குவமாக அடுத்த தலைமுறைக்கு தெளிய வைத்தல் எமது கடமையாகும். மேகங்கள் எப்பவும் ஒரு இடத்தில் நிற்பதில்லை, எங்களுக்கு ஒரு காலம் வரும் அதுவரை கொள்கைகளை சிதைக்காமல் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கடத்தி விட்டு செல்வோம், இதைத்தான் தலைவரும் விரும்பினார்.

கொடுமை என்ன‌ என்றால் த‌மிழ‌க‌த்தில் இருக்கும் பெரும்பாலான‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் ப‌ழ‌ நெடுமாற‌னும் காசி ஆன‌ந்த‌ன் சொல்லுவ‌த‌ உண்மை என்று ந‌ம்பி பெரும் ம‌கிழ்ச்சி அடையின‌ம்..............ப‌ழ‌ நெடுமாற‌ன் ஜ‌யா அவ‌ரின் வாழ் நாளில் செய்த‌ மிக‌ பெரிய‌ த‌வ‌று இது தான் என்று நினைக்கிறேன்

 

பொய்யான‌ த‌கவ‌ல‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளின் ம‌ன‌ங்க‌ளில் விதைக்க‌ கூடாது...............தொட‌ர் க‌தை போல் ப‌ழ‌ நெடுமாற‌ன் ஜ‌யா மூன்று வ‌ருட‌த்துக்கு ஒருக்கா த‌லைவ‌ர் ந‌ல‌முட‌ன் இருக்கிறார் என்று அறிக்கை விடுற‌வ‌ர்............இப்போது த‌மிழ‌க‌ ஊட‌க‌ங்க‌ள் இவ‌ரின் இந்த‌ அறிவிப்புக்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுக்கிற‌த‌ பார்க்க‌ பின்னுக்கு இவ‌ரை யாரோ இய‌க்குவ‌து போல் இருக்கு அது இந்திய‌ உள‌வுத்துறையா கூட‌ இருக்க‌லாம்..............இப்போது காசி ஆன‌ந்த‌னும் ப‌ழ‌ நெடுமாற‌னும் ம‌த்திய‌ அர‌சின் கைக்குள் என்று த‌க‌வ‌ல்க‌ள் க‌சியுது

 

என‌து த‌னிப்ப‌ட்ட‌ க‌ருத்து த‌லைவ‌ரின் ஆன்மா ம‌ற்றும் மாவீர‌ர்க‌ளின் ஆன்மாவோடு யார் விளையாடினாலும் அவ‌ர்க‌ள் யாரா இருந்தாலும் துரோகிய‌லே.................

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுமாறன் ஐயா தீவிர தேசிய தலைவர் ஆதரவாளர். அவர் அவர் நிலைப்பாட்டில் தொடர்ந்து இருப்பது அவரின் விருப்பம் உரிமை. அதனை கேள்விக்குட்படுத்த யாருக்கும் உரிமை இருப்பதாகத் தெரியவில்லை.

1989 இல் தேசிய தலைவர் ஹிந்தியப் படைகளால் கொல்லப்பட்டுவிட்டார் என்று பலமாக மக்கள் நம்பிய காலத்தில்... நெடுமாறன் ஐயா தான் தேசிய தலைவரை வன்னிக்காட்டில் சந்தித்துவிட்டு வெளி உலகிற்கு அவர் இருக்கும் செய்தியை சொன்னார்.

அப்போது தேசிய தலைவர் கூட ஐயாவை திட்டித் தீர்க்கவில்லை. ஏனெனில்.. அன்று புலிகள் ஹிந்திய இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டிருந்த காலம். அப்படி ஒரு அறிவிப்பை செய்வது ஹிந்தியப் படைகளின் விமான மற்றும் ஊடறுப்புத் தாக்குதலை கூட்டும்.. என்று தெரிந்திருந்தும்.. தேசிய தலைவரோ.. புலிகளோ நெடுமாறன் ஐயாவை திட்டவோ.. துரோகி என்றவோ.. ஹிந்தியக் கூலி.. றோ கூலி.. சி ஐ ஏ கூலி என்றோ ஏசியதில்லை. அந்தளவுக்கு இதய சுத்தியான.. தமது நேச சக்திகளை எந்த நெருக்கடியிலும் புலிகள் குறிப்பாக தேசிய தலைவர் சந்தேகித்ததில்லை. அதன் பின்னர் தான்.. வை கோவை அனுப்பி நெடுமாறன் ஐயாவின் செய்தியை உறுபடுத்திக் கொண்டார்.. தி மு க தலைவர் கருணாநிதி. 

இன்று புலிகள் திட்டினமோ இல்லையோ.. முன்னாள் புலிகள் என்போரும்.. புலி ஆதரவு... தமிழீழ ஆதரவு.. தமிழ் தேசிய ஆதரவு என்போரும்.. நெடுமாறன் ஐயாவை திட்டி தீர்த்துக் கொள்கிறார்கள். நாம் திட்டாமல்... கடந்து வந்தவர்கள் யார் என்று பார்த்தால்.. எவன் எவன் நம்மைக் கொலை செய்தானோ.. அவனை எல்லாம் வாக்குப் போட்டு மந்திரி எம் பி ஆக்கி வைச்சு.. அவங்களை எல்லாம் இப்போ மக்களுக்கு ஏதோ செய்யினம்... என்ற பேர்வழிக்குள் அடக்கி.. நடுநிலையில் வைச்சுப் பூசிப்பது தான். ஆனால்.. பிரபாகரன்.. புலிகளை பற்றி மட்டும்.. எந்த நேரிசையியக்க.. செய்தி யார் காதையும் எட்டக் கூடாது. எட்டினால்.. இப்போ அவன் துரோகி. ஆனால் டக்கிளஸ் அமைச்சர்.. பிள்ளையான்.. ஏதோ செய்கிறான்.. கருணா.. அவனும் அவன் பாடும்... இப்படிச் சொல்லி சமாளிச்சே கடந்து போய்விடுவோம். அவங்கள் தங்களை பிழைப்பை தொடர்வாங்கள். அங்கு மட்டும் எப்படி.. எல்லாத்தையும் எம்மவர்கள் மறந்து விடுகிறார்களோ தெரியவில்லை. 

Edited by nedukkalapoovan
  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கான சிறந்தலைமையை தமிழ்த்த்தாய் காலத்திற்கு காலம் பிரசவித்திருக்கிறாள். இல்லாவிடின் இந்த மொழி  எப்பவோ அழிந்திருக்கும்..சிங்கள் தமிழர்களை கல்வியிலும் பொருளாதாரத்திலும் >உயர்பதவிகளிலும் இருக்க விடாது பாகுபாடு காட்டியதால்தால் இந்தப் போராட்டமே நடைபெற்றது.இன்று உலகெங்கும் தமிழர்கள் கல்வியிலும் பொருளாதாரத்திலும் ஓரளவு நல்ல நிலைமையில் இருக்கிறார்கள் போக இதன் விதம் அதிகரிக்கவே செய்யும்.. நிலம் மட்டுமே தமிழ்கள் வசம் இல்லை. அதே வேளை சிங்களவர்கள்  கல்வியில் சிறிலங்காவை விட வேறுநாடுகளில் பெரிய அளவில் மேலோங்கவில்லை. பொருளாதாரத்தில் பாதாளத்தில் கிடக்கிறார்கள். மாறும் பூகோள அரசியலைப் பயன்படுத்தி  சரியாகக் காய் நகர்த்தினால்  தமிழர்கள் தங்கள் இலக்கை அடையலாம். ஏனெனில் உலகத்தோடு ஓப்பிடுகையில் தமிழ் சமூகம் ஒரு வலிமையான  இனம்10 கோடி தமிழ்ர்கள். தமிழ்மொழியும் ஒரு மூத்த எல்லாவளங்களையும் கொண்ட மொழி. சிங்களம் அவ்வாறல்ல. நம்பிக்கையோடு ஒரு நல்ல தலைவன் கிடைக்கும் வரை தமித்தேசிய நெருப்பை அணையவிடாது எமது சந்ததிகளுக்கு கடத்துவோம் காலம் வரும்போது கனியைப்பறிப்போம்.

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

 

 

தேசிய தலைவர் வருவார் என்றோரில் சீமானும் அடக்கம். இப்பவும் அண்ணன் நேரில் வரட்டும் அப்புறம் மிகுதி பேசலாம் என்று தான் சீமான் சொல்லி இருக்காரே தவிர... நெடுமாறன் ஐயாவை துரோகி என்றாதக் தெரியவில்லை. நெடுமாறன் ஐயாவை துரோகி என்று சொல்ல எங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. ஏனெனில்.. 1989 இல் அந்தளவு நெருக்கடி காலத்திலும்.. தேசிய தலைவர் உயிரோடு இருக்கிறார்.. என்ற செய்தியை சொன்னதற்காக.. தேசிய தலைவரோ புலிகளோ நெடுமாறன் ஐயாவை துரோகி.. கூலி என்றவில்லை. அவரின் தீவிர தமிழீழ ஆதரவைப் பற்றியே நின்றார்கள் புலிகள். உண்மையான புலிகளும்... தமிழீழ ஆதரவாளர்களும் இன்றும் அதையே செய்வார்கள். 

Edited by nedukkalapoovan
  • Like 4
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nedukkalapoovan said:

நெடுமாறன் ஐயா தீவிர தேசிய தலைவர் ஆதரவாளர். அவர் அவர் நிலைப்பாட்டில் தொடர்ந்து இருப்பது அவரின் விருப்பம் உரிமை. அதனை கேள்விக்குட்படுத்த யாருக்கும் உரிமை இருப்பதாகத் தெரியவில்லை.

1989 இல் தேசிய தலைவர் ஹிந்தியப் படைகளால் கொல்லப்பட்டுவிட்டார் என்று பலமான மக்கள் நம்பிய காலத்தில்... நெடுமாறன் ஐயா தான் தேசிய தலைவரை வன்னிக்காட்டில் சந்தித்துவிட்டு வெளி உலகிற்கு அவர் இருக்கும் செய்தியை சொன்னார்.

அப்போது தேசிய தலைவர் கூட ஐயாவை திட்டித் தீர்க்கவில்லை. ஏனெனில்.. அன்று புலிகள் ஹிந்திய இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டிருந்த காலம். அப்படி ஒரு அறிவிப்பை செய்வது ஹிந்தியப் படைகளின் விமான மற்றும் ஊடறுப்புத் தாக்குதலை கூட்டும்.. என்று தெரிந்திருந்தும்.. தேசிய தலைவரோ.. புலிகளோ நெடுமாறன் ஐயாவை திட்டவோ.. துரோகி என்றவோ.. ஹிந்தியக் கூலி.. றோ கூலி.. சி ஐ ஏ கூலி என்றோ ஏசியதில்லை. அந்தளவுக்கு இதய சுத்தியான.. தமது நேச சக்திகளை எந்த நெருக்கடியிலும் புலிகள் குறிப்பாக தேசிய தலைவர் சந்தேகித்ததில்லை. அதன் பின்னர் தான்.. வை கோவை அனுப்பி நெடுமாறன் ஐயாவின் செய்தியை உறுபடுத்திக் கொண்டார்.. தி மு க தலைவர் கருணாநிதி. 

இன்று புலிகள் திட்டினமோ இல்லையோ.. முன்னாள் புலிகள் என்போரும்.. புலி ஆதரவு... தமிழீழ ஆதரவு.. தமிழ் தேசிய ஆதரவு என்போரும்.. நெடுமாறன் ஐயாவை திட்டி தீர்த்துக் கொள்கிறார்கள். நாம் திட்டாமல்... கடந்து வந்தவர்கள் யார் என்று பார்த்தால்.. எவன் எவன் நம்மைக் கொலை செய்தானோ.. அவனை எல்லாம் வாக்குப் போட்டு மந்திரி எம் பி ஆக்கி வைச்சு.. அவங்களை எல்லாம் இப்போ மக்களுக்கு ஏதோ செய்யினம்... என்ற பேர்வழிக்குள் அடக்கி.. நடுநிலையில் வைச்சுப் பூசிப்பது தான். ஆனால்.. பிரபாகரன்.. புலிகளை பற்றி மட்டும்.. எந்த நேரிசையிக்க.. செய்தி யார் காதையும் எட்டக் கூடாது. எட்டினால்.. இப்போ அவன் துரோகி. டக்கிளஸ் அமைச்சர்.. பிள்ளையான்.. ஏதோ செய்கிறான்.. கருணா.. அவனும் அவன் பாடும்... இப்படிச் சொல்லி சமாளிச்சே கடந்து போய்விடுவோம். அவங்கள் தங்களை பிழைப்பை தொடர்வாங்கள். அங்கு மட்டும் எப்படி.. எல்லாத்தையும் எம்மவர்கள் மறந்து விடுகிறார்களோ தெரியவில்லை. 

அதே

எம்மோடு நின்றவர்கள் அனைவரையும் கள்ளராக்க திருட்டு பட்டம் கட்ட சுயநலவாதிகளாக காட்ட ஒரு கூட்டம் வேலை செய்கிறது

அந்த கூட்டத்தை செயற்பாடுகளை ஆராய்ந்தால் செயல் வெறும் பூச்சியமே.  

நன்றி நேரத்துக்கு தம்பி 

3 minutes ago, nedukkalapoovan said:

தேசிய தலைவர் வருவார் என்றோரில் சீமானும் அடக்கம். இப்பவும் அண்ணன் நேரில் வரட்டும் அப்புறம் மிகுதி பேசலாம் என்று தான் சீமான் சொல்லி இருக்காரே தவிர... நெடுமாறன் ஐயாவை துரோகி என்றாதக் தெரியவில்லை. நெடுமாறன் ஐயாவை துரோகி என்று சொல்ல எங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. ஏனெனில்.. 1989 இல் அந்தளவு நெருக்கடி காலத்திலும்.. தேசிய தலைவர் உயிரோடு இருக்கிறார்.. என்ற செய்தியை சொன்னதற்காக.. தேசிய தலைவரோ புலிகளோ நெடுமாறன் ஐயாவோ துரோகி.. கூலி என்றவில்லை. அவரின் தீவிர தமிழீழ ஆதரவைப் பற்றியே நின்றார்கள் புலிகள். உண்மையான புலிகளும்... தமிழீழ ஆதரவாளர்களும் இன்றும் அதையே செய்வார்கள். 

உண்மையான புலிகளும்... தமிழீழ ஆதரவாளர்களும் இன்றும் அதையே செய்வார்கள். அதே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, nedukkalapoovan said:

தேசிய தலைவர் வருவார் என்றோரில் சீமானும் அடக்கம். இப்பவும் அண்ணன் நேரில் வரட்டும் அப்புறம் மிகுதி பேசலாம் என்று தான் சீமான் சொல்லி இருக்காரே தவிர... நெடுமாறன் ஐயாவை துரோகி என்றாதக் தெரியவில்லை. நெடுமாறன் ஐயாவை துரோகி என்று சொல்ல எங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. ஏனெனில்.. 1989 இல் அந்தளவு நெருக்கடி காலத்திலும்.. தேசிய தலைவர் உயிரோடு இருக்கிறார்.. என்ற செய்தியை சொன்னதற்காக.. தேசிய தலைவரோ புலிகளோ நெடுமாறன் ஐயாவை துரோகி.. கூலி என்றவில்லை. அவரின் தீவிர தமிழீழ ஆதரவைப் பற்றியே நின்றார்கள் புலிகள். உண்மையான புலிகளும்... தமிழீழ ஆதரவாளர்களும் இன்றும் அதையே செய்வார்கள். 

க‌ண்ண திற‌ந்து போட்டு பாருங்கோ இது 2023 தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ கால‌ம் இது 

1989ப‌தையும் இந்த‌ நூற்றாண்டையும் ஒப்பிட்டு பார்க்க‌ முடியுமா...........த‌லைவ‌ர் இருக்கிறார் என்று 2011ம் ஆண்டில் இருந்து பூச்சாண்டி விளையாட்டு காட்டுறார் நெடுமாற‌ன் , சரி த‌லைவ‌ர் இருக்கிறார் என்றால் காணொளி ஒன்றை வெளியிட‌ வேண்டிய‌து தானே...............

நான் யாழிலும் ச‌ரி யூடுப்பிலும் ச‌ரி அந்த‌ மாபெரும் த‌லைவ‌ரை கோழை போல் சித்த‌ரிப்ப‌தை தான் வெறுக்கிறேன்..............சொந்த‌ இன‌ ம‌க்க‌ளை ப‌லி கொடுத்து விட்டு த‌ப்பி ஓடும் கோழையா த‌லைவ‌ர்.............நீர்மூழ்கி க‌ப்ப‌ல் மூல‌ம் த‌ப்பிச்சாராம்.............அப்ப‌டி பார்த்தா க‌ட‌ல் ப‌டை உருவாக்க‌ ப‌ட்ட‌ நாளில் இருந்து ம் சூசை அண்ணா தானே க‌ட‌ல் த‌ள‌ப‌தி அவ‌ரும் த‌ப்பிச்சு இருக்க‌னுமே............

என‌க்கு ப‌ழ‌நெடுமாற‌னின் அறிக்கையில் உட‌ன் பாடு இல்லை......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

க‌ண்ண திற‌ந்து போட்டு பாருங்கோ இது 2023 தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ கால‌ம் இது 

1989ப‌தையும் இந்த‌ நூற்றாண்டையும் ஒப்பிட்டு பார்க்க‌ முடியுமா...........த‌லைவ‌ர் இருக்கிறார் என்று 2011ம் ஆண்டில் இருந்து பூச்சாண்டி விளையாட்டு காட்டுறார் நெடுமாற‌ன் , சரி த‌லைவ‌ர் இருக்கிறார் என்றால் காணொளி ஒன்றை வெளியிட‌ வேண்டிய‌து தானே...............

நான் யாழிலும் ச‌ரி யூடுப்பிலும் ச‌ரி அந்த‌ மாபெரும் த‌லைவ‌ரை கோழை போல் சித்த‌ரிப்ப‌தை தான் வெறுக்கிறேன்..............சொந்த‌ இன‌ ம‌க்க‌ளை ப‌லி கொடுத்து விட்டு த‌ப்பி ஓடும் கோழையா த‌லைவ‌ர்.............நீர்மூழ்கி க‌ப்ப‌ல் மூல‌ம் த‌ப்பிச்சாராம்.............அப்ப‌டி பார்த்தா க‌ட‌ல் ப‌டை உருவாக்க‌ ப‌ட்ட‌ நாளில் இருந்து ம் சூசை அண்ணா தானே க‌ட‌ல் த‌ள‌ப‌தி அவ‌ரும் த‌ப்பிச்சு இருக்க‌னுமே............

என‌க்கு ப‌ழ‌நெடுமாற‌னின் அறிக்கையில் உட‌ன் பாடு இல்லை......................

ஹிந்தியப் படைகளுடான மோதலின் போது 1987 இல் தலைவர் சவப்பெட்டியில் வைச்சு தப்பிக்க வைக்கப்பாட்டார். கோழை என்பதாலா..??! விட்டால்.. தலைவர் ஏன் சண்டை பிடிச்சுக் கொண்டு வெளியேறவில்லை. போராளிகள் போரிட்டு சாக.. தலைவர் ஏன் சவப்பெட்டிக்குள் பதுங்கினார் என்று கேள்வி கேட்பீர்களா..?!

ஒரு இலட்சியப் பயணத்தின் பிரதான குறியீடு பாதுகாக்கப்பட்டால் அன்றி அந்தப் பயணம் நிறைவடையாது. உதாரணம்.. நெல்சன் மண்டேலா. இதற்கு மேல்... இதில் விவாதிக்க எதுவுமில்லை.

நெடுமாறன் ஐயாவுக்குள்ள நம்பிக்கையை நாம் ஏற்கிறோமோ இல்லையோ.. அவரின் நம்பிக்கைகாக.. அவரை துரோகி.. கூலி என்ற மேற்கு நாடுகளின் அனைத்து உரிமைகளையும் அறிந்து அனுபவித்துக் கொண்டிருக்கும் நாம்.. எந்தத் தகுதியையும் பெறவில்லை என்பதே எங்கள் நிலைப்பாடு.

அவரவர் நம்பிக்கை.. அவரவர் உரிமை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, விசுகு said:

அதே

எம்மோடு நின்றவர்கள் அனைவரையும் கள்ளராக்க திருட்டு பட்டம் கட்ட சுயநலவாதிகளாக காட்ட ஒரு கூட்டம் வேலை செய்கிறது

அந்த கூட்டத்தை செயற்பாடுகளை ஆராய்ந்தால் செயல் வெறும் பூச்சியமே.  

நன்றி நேரத்துக்கு தம்பி 

உண்மையான புலிகளும்... தமிழீழ ஆதரவாளர்களும் இன்றும் அதையே செய்வார்கள். அதே. 

ம‌ற்ற‌வை செய்த‌து பூச்சிய‌ம் என்று எத‌ன் அடிப்ப‌டையில்  சொல்லுறீங்க‌ள் நேரில் பார்த்தீங்க‌ளா 😏

நீங்க‌ள் வெட்டி கிழிச்ச‌தை விட‌ 2009க்கு பிற‌க்கு ஈழ‌த்துக்காக‌ உங்க‌ளை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு வ‌ய‌து குறைந்த‌ பெடிய‌ங்க‌ள் எவ‌ள‌வோ செய்து இருக்கிறோம்

ஆதார‌ம் வேணும் என்றால் நான் எல்லாத்தையும் காட்ட‌த் த‌யார் 

யாழில் முக‌ம் காட்டாம புலி வேச‌ம் போட்டு விட்டு அங்கால‌ போய் ந‌ரி வேச‌ம் போடும் ப‌ழ‌க்க‌ம் என்னிட‌ம் இல்லை 😁

யாழில் நான் ப‌ழ‌கும் ப‌ல‌ மூத்த‌வ‌ர்க‌ளுக்கு நான் யார் என்று தெரியும்............... 🙏🙏🙏

 ப‌ல‌ருக்கு என் முக‌ம் தெரியும்............இதுக்கை க‌ருத்து எழுதும் ஒரு சில‌ரின் முக‌த்தை நீங்க‌ள் நேரில் கூட‌ பார்த்து இருக்க‌ மாட்டிங்க‌ள் அவ‌ர்க‌ள் எழுதுவ‌துக்கு முர‌ட்டு முட்டு கொடுப்ப‌து அது உங்க‌ட‌ த‌னிப்ப‌ட்ட‌ முடிவு...............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, nedukkalapoovan said:

ஹிந்தியப் படைகளுடான மோதலின் போது 1987 இல் தலைவர் சவப்பெட்டியில் வைச்சு தப்பிக்க வைக்கப்பாட்டார். கோழை என்பதாலா..??! விட்டால்.. தலைவர் ஏன் சண்டை பிடிச்சுக் கொண்டு வெளியேறவில்லை. போராளிகள் போரிட்டு சாக.. தலைவர் ஏன் சவப்பெட்டிக்குள் பதுங்கினார் என்று கேள்வி கேட்பீர்களா..?!

ஒரு இலட்சியப் பயணத்தின் பிரதான குறியீடு பாதுகாக்கப்பட்டால் அன்றி அந்தப் பயணம் நிறைவடையாது. உதாரணம்.. நெல்சன் மண்டேலா. இதற்கு மேல்... இதில் விவாதிக்க எதுவுமில்லை.

நெடுமாறன் ஐயாவுக்குள்ள நம்பிக்கையை நாம் ஏற்கிறோமோ இல்லையோ.. அவரின் நம்பிக்கைகாக.. அவரை துரோகி.. கூலி என்ற மேற்கு நாடுகளின் அனைத்து உரிமைகளையும் அறிந்து அனுபவித்துக் கொண்டிருக்கும் நாம்.. எந்தத் தகுதியையும் பெறவில்லை என்பதே எங்கள் நிலைப்பாடு.

அவரவர் நம்பிக்கை.. அவரவர் உரிமை. 

எனது கலக்கம் எல்லாம் தற்செயலாக தலைவர் உயிருடன் வந்தால் ஏன் முள்ளிவாய்க்காலில் சாகாமல் தப்பினீர்கள் என்று என் இனம் கேட்க தயாராகிறதா என்பது தான்??😭😭😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nedukkalapoovan said:

ஹிந்தியப் படைகளுடான மோதலின் போது 1987 இல் தலைவர் சவப்பெட்டியில் வைச்சு தப்பிக்க வைக்கப்பாட்டார். கோழை என்பதாலா..??! விட்டால்.. தலைவர் ஏன் சண்டை பிடிச்சுக் கொண்டு வெளியேறவில்லை. போராளிகள் போரிட்டு சாக.. தலைவர் ஏன் சவப்பெட்டிக்குள் பதுங்கினார் என்று கேள்வி கேட்பீர்களா..?!

ஒரு இலட்சியப் பயணத்தின் பிரதான குறியீடு பாதுகாக்கப்பட்டால் அன்றி அந்தப் பயணம் நிறைவடையாது. உதாரணம்.. நெல்சன் மண்டேலா. இதற்கு மேல்... இதில் விவாதிக்க எதுவுமில்லை.

நெடுமாறன் ஐயாவுக்குள்ள நம்பிக்கையை நாம் ஏற்கிறோமோ இல்லையோ.. அவரின் நம்பிக்கைகாக.. அவரை துரோகி.. கூலி என்ற மேற்கு நாடுகளின் அனைத்து உரிமைகளையும் அறிந்து அனுபவித்துக் கொண்டிருக்கும் நாம்.. எந்தத் தகுதியையும் பெறவில்லை என்பதே எங்கள் நிலைப்பாடு.

அவரவர் நம்பிக்கை.. அவரவர் உரிமை. 

ஆயுத‌ம் மெள‌வுனிக்க‌ப் ப‌ட்டு 14வ‌ருட‌ம் ஆக‌ போகுது

இனியும் த‌லைவ‌ரை ப‌ற்றி பாட‌ம் எடுக்க‌ வேண்டாம்.............ஏதோ ஒரு நாள் ப‌ழ‌ நெடுமாற‌னின் உண்மை முக‌ம் தெரிய‌ வ‌ரும் போது எல்லாம் புரியும்

ந‌ன்றி  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

எனது கலக்கம் எல்லாம் தற்செயலாக தலைவர் உயிருடன் வந்தால் ஏன் முள்ளிவாய்க்காலில் சாகாமல் தப்பினீர்கள் என்று என் இனம் கேட்க தயாராகிறதா என்பது தான்??😭😭😭

ஆனால் தலைவரை எப்படியாவது காக்கனுன்னு உயிர் விட்ட போராளிகள் அதிகம். அந்த மோதல்களில் உயிர்விட்ட மக்களும் உள்ளனர். ஆனந்தபுரம் கூட தலைவரைக் காக்கனுன்னு தான் போராடிக் கருகியது. இது வரலாறு. 

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பையன்26 said:

ம‌ற்ற‌வை செய்த‌து பூச்சிய‌ம் என்று எத‌ன் அடிப்ப‌டையில்  சொல்லுறீங்க‌ள் நேரில் பார்த்தீங்க‌ளா 😏

நீங்க‌ள் வெட்டி கிழிச்ச‌தை விட‌ 2009க்கு பிற‌க்கு ஈழ‌த்துக்காக‌ உங்க‌ளை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு வ‌ய‌து குறைந்த‌ பெடிய‌ங்க‌ள் எவ‌ள‌வோ செய்து இருக்கிறோம்

ஆதார‌ம் வேணும் என்றால் நான் எல்லாத்தையும் காட்ட‌த் த‌யார் 

யாழில் முக‌ம் காட்டாம புலி வேச‌ம் போட்டு விட்டு அங்கால‌ போய் ந‌ரி வேச‌ம் போடும் ப‌ழ‌க்க‌ம் என்னிட‌ம் இல்லை 😁

யாழில் நான் ப‌ழ‌கும் ப‌ல‌ மூத்த‌வ‌ர்க‌ளுக்கு நான் யார் என்று தெரியும்............... 🙏🙏🙏

 ப‌ல‌ருக்கு என் முக‌ம் தெரியும்............இதுக்கை க‌ருத்து எழுதும் ஒரு சில‌ரின் முக‌த்தை நீங்க‌ள் நேரில் கூட‌ பார்த்து இருக்க‌ மாட்டிங்க‌ள் அவ‌ர்க‌ள் எழுதுவ‌துக்கு முர‌ட்டு முட்டு கொடுப்ப‌து அது உங்க‌ட‌ த‌னிப்ப‌ட்ட‌ முடிவு...............

சிரிப்பு காட்டாமல் போங்க ராசா

என்னை பற்றி உங்களுக்கு தெரியாமலா எனக்கு தனி மடல் போட்டீர்கள்??

நல்ல காலம் தப்பித்தேன். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

ஆயுத‌ம் மெள‌வுனிக்க‌ப் ப‌ட்டு 14வ‌ருட‌ம் ஆக‌ போகுது

இனியும் த‌லைவ‌ரை ப‌ற்றி பாட‌ம் எடுக்க‌ வேண்டாம்.............ஏதோ ஒரு நாள் ப‌ழ‌ நெடுமாற‌னின் உண்மை முக‌ம் தெரிய‌ வ‌ரும் போது எல்லாம் புரியும்

ந‌ன்றி  

பாடம் அல்ல. வரலாறு. நாம் எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய வரலாறு. சேகுவராவின்.. காஸ்ரோவின் வரலாறு தெரிஞ்ச எமக்கு சொந்த தலைவனின் வரலாறு அறிய இஸ்மில்லை. பாடம் எடுப்பதாகி விடுவது அபந்தம்.

நிச்சயம்.. நெடுமாறன் ஐயாவின் நம்பிக்கை அவரின் உரிமை. அதில் அவரை திட்டவோ.. நச்சரிக்கவோ நமக்கு உரிமையில்லை. 

நன்றி. உணர்ச்சி பூர்வத்திற்கு உணர்தலுக்கும்... வேறுபாடுண்டு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

சிரிப்பு காட்டாமல் போங்க ராசா

என்னை பற்றி உங்களுக்கு தெரியாமலா எனக்கு தனி மடல் போட்டீர்கள்??

நல்ல காலம் தப்பித்தேன். 

நீங்க‌ளா நானா த‌னி ம‌ட‌லில் முத‌ல் எழுதின‌து 

டென்மார்க் வ‌ருகிறேன் ச‌ந்திக்க‌ கேட்டு இருந்தீங்க‌ள்

 

இதில் சிரிப்ப‌துக்கு என்ன‌ இருக்கு

 

நீங்க‌ள் சிரிக்கும் அள‌வுக்கு நான் அப்ப‌டி என்ன‌ செய்தேன் சொல்லுங்கோ..............

 

துணிந்த‌வ‌ன் எதையும் துணிவோடு செய்வான் எழுதுவான் 

 

நீங்க‌ள் 

4 minutes ago, nedukkalapoovan said:

பாடம் அல்ல. வரலாறு. நாம் எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய வரலாறு. சேகுவராவின்.. காஸ்ரோவின் வரலாறு தெரிஞ்ச எமக்கு சொந்த தலைவனின் வரலாறு அறிய இஸ்மில்லை. பாடம் எடுப்பதாகி விடுவது அபந்தம்.

நிச்சயம்.. நெடுமாறன் ஐயாவின் நம்பிக்கை அவரின் உரிமை. அதில் அவரை திட்டவோ.. நச்சரிக்கவோ நமக்கு உரிமையில்லை. 

நன்றி. உணர்ச்சி பூர்வத்திற்கு உணர்தலுக்கும்... வேறுபாடுண்டு. 

த‌லைவ‌ர் விடைய‌த்தில் நான் ப‌ழ‌ நெடுமாற‌ன‌ வெறுக்கிறேன்

 

நீங்க‌ள் ஆத‌ரிக்கிறீங்க‌ள்...........அம்புட்டுத் தான் 

 

யாழில் கூட‌ நேர‌ம் கிறுக்காம‌ அடுத்த‌ க‌ட்ட‌த்தை நோக்கி ந‌க‌ருங்கோ.....................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாட்ஸப்பில் வந்தது.. எழுதியவர் முன்னாள் உறுப்பினர்..

—-

பிரபாகரன் இல்லை என்பதை ஜீரணித்துக்கொள்ள முடியாத தமிழர்களே அதிகமாகத் தென்படுகிறார்கள். அவரை ஒரு சாகாவரம் பெற்ற மாயாவியாக உருவகித்து வைத்திருந்த அநேகமானவர்களுக்கு அவரில்லாத ஒரு உலகத்தை நினைத்துப் பார்க்கவே முடியாதிருக்கிறது. குறைந்தபட்சம் அவருடைய ஆவியோடாவது கதைத்துவிடவேண்டும் என்ற தவிப்போடு அவர்கள் கண்ணாடிக் குவளைகளை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், பிரபகாரன் அரங்கில் இல்லை என்பதே உண்மை. அவர் தப்பியோடி எங்காவது பர்மியக் காடுகளில் ஒளிந்திருந்தாலும்கூட இனி அவரால் அரசியல் செய்யமுடியாது. அவருடைய அரசியல் எப்பொழுதோ காலாவதியாகிவிட்டது. அவர் உயிருடன் தப்பியிருந்தாலும் கூட அரசியல்த் துறவறம் பூண்டு ஒரு தலைமறைவுச் சாட்சியாக இருக்கலாம். அவ்வளவுதான். அதாவது பிரபாரனின் யுகம் முடிந்துவிட்டது. நவீன தமிழ் அரசியலில் தோன்றிய ஒரு வீரயுகம் முடிந்துவிட்டது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/2/2023 at 19:52, nedukkalapoovan said:

முதலில் நித்தியானந்தா எங்கிருக்கிறார் என்று கண்டுபிடியுங்கள்.. அப்புறம் அண்டை அயலைக் கவனிக்கலாம். 

துணிவு இருந்தால் நித்தியர் தன்னுடைய நாடு தனிதமிழில் தாய்மொழி தமிழ் என்று சொல்லட்டும் பார்ப்பம் உடனே வடஇந்தியர்கள் படையெடுத்து நித்தியை சட் டவுன் பண்ணி விடுவார்கள் வடஇந்தியர்களுக்கு தமிழின் மேல் அவ்வளவு வெறுப்பு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, பையன்26 said:

த‌லைவ‌ர் விடைய‌த்தில் நான் ப‌ழ‌ நெடுமாற‌ன‌ வெறுக்கிறேன்

எத்தனை பேரை துரோகியாக்க போறம் ?

தங்கடை  இனத்தை கொன்ற கருணா பிள்ளையானையே  அரியணையில் அமர்த்தி அழகு பார்க்குது சிங்களம் காரணம் நான் உங்களுக்கு சொல்ல தேவையில்லை உங்களுக்கு தெரியும் .

 

இங்கிருந்து துரோகி பட்டியல் போடுவதை விட அதே மாறன் ஐயாவை மறுப்பு அறிக்கை விட வைப்பது புத்திசாலித்தனம் .

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

 

 

இங்கிருந்து துரோகி பட்டியல் போடுவதை விட அதே மாறன் ஐயாவை மறுப்பு அறிக்கை விட வைப்பது புத்திசாலித்தனம் .

உங்க‌ளின் க‌ருத்தை வ‌ர‌வேற்கிறேன்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பையன்26 said:

நீங்க‌ளா நானா த‌னி ம‌ட‌லில் முத‌ல் எழுதின‌து 

டென்மார்க் வ‌ருகிறேன் ச‌ந்திக்க‌ கேட்டு இருந்தீங்க‌ள்

 

இதில் சிரிப்ப‌துக்கு என்ன‌ இருக்கு

 

நீங்க‌ள் சிரிக்கும் அள‌வுக்கு நான் அப்ப‌டி என்ன‌ செய்தேன் சொல்லுங்கோ..............

 

துணிந்த‌வ‌ன் எதையும் துணிவோடு செய்வான் எழுதுவான் 

 

நீங்க‌ள் 

த‌லைவ‌ர் விடைய‌த்தில் நான் ப‌ழ‌ நெடுமாற‌ன‌ வெறுக்கிறேன்

 

நீங்க‌ள் ஆத‌ரிக்கிறீங்க‌ள்...........அம்புட்டுத் தான் 

 

யாழில் கூட‌ நேர‌ம் கிறுக்காம‌ அடுத்த‌ க‌ட்ட‌த்தை நோக்கி ந‌க‌ருங்கோ.....................

பையா, ஒரு சின்ன அறிவுரைநீங்கள் அவசரப்பட்டு வார்த்தையை விடுவது போல இருக்கிறது. வார்த்தையைக் கொட்டின பிறகு அள்ளமுடியாது கவனம்

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, வாதவூரான் said:

பையா, ஒரு சின்ன அறிவுரைநீங்கள் அவசரப்பட்டு வார்த்தையை விடுவது போல இருக்கிறது. வார்த்தையைக் கொட்டின பிறகு அள்ளமுடியாது கவனம்

விசுகு அண்ணா கேலி செய்து எழுதும் போது பொறுமை கார்த்து அவ‌ர‌ க‌ட்டிய‌னைக்கவா முடியும் அண்ணா சொல்லுங்கோ.................🤗

எத்த‌னை இர‌வு தனி ஒருவ‌னாய் எம் போராட்ட‌த்துக்காக‌ க‌ண் விழித்து  இருந்து இருப்பேன் , செய்ய‌ முடிந்த‌தை செய்தேன்.............ம‌ற்ற‌வ‌ர்க‌ள் பூச்சிய‌ம் என்று வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்  சொல்ல‌லாமா , நெருங்கி ப‌ழ‌கிய‌வைக்கு தான் என் குன‌ம் நான் யார் என்று தெரியும் 

2009க்கு பிற‌க்கு எம‌க்காக‌ போராடின‌துக‌ளை நான் ம‌ற‌ந்த‌து இல்லை , இன்றும் ஈழ‌த்தில் இருக்கும் ம‌க்க‌ளின் போராளிக‌ளின் க‌ண்ணீரை துடைக்க‌னும் என்று நினைத்து வாழுகிறேன் .............

இதுவ‌ரை விசுகு அண்ணா என்னை ப‌ட‌த்திலோ நேரிலோ பார்த்த‌து இல்லை

நீங்க‌ள் தொட்டு ப‌ல‌ர் விசுகு அண்ணாவை நேரில் ச‌ந்திச்சு இருக்கிறீங்க‌ள்................விசுகு அண்ணா எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு சிந்தின‌ வேர்வைய‌ நான் ம‌ற‌க்க‌வும் இல்லை கேலி செய்ய‌வும் இல்லை...............🙏🙏🙏 ஆனால் யாழில் த‌லைவ‌ர் புலிக‌ள் அது இது என்று சில‌ர்  எழுதுவின‌ம் த‌மிழீழ‌த்துக்கான‌ செய‌ல் பாட்டில் அவ‌ர்க‌ள் சிறு துளி வேர்வை கூட‌ சிந்தி இருக்க‌ மாட்டின‌ம் ஆனால் நேர‌த்தை போக்க‌ யாழில் வ‌ந்து கிறுக்குவ‌து , இது க‌ச‌ப்பான‌ உண்மை அண்ணா 

குசா தாத்தா
ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா
ம‌ருத‌ங்கேனி அண்ணா
உடையார் அண்ணா
ம‌ற்றும் ப‌ழைய‌ யாழ் உற‌வுக‌ளுக்கு நான் யார் என்று தெரியும் ,

யாழில் புலி வேச‌ம் போட்டு விட்டு வெளியில் எலி வேச‌ம் போடும் ப‌ழ‌க்க‌ம் அற‌வே என்னிட‌ம் இல்லை அண்ணா

இதோட‌ நிறுத்துகிறேன்

இன்னொரு விளையாட்டு திரியில் ச‌ந்திப்போம்  அண்ணா 😍🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையா பொறுமையாக இரு! நெடுமாறன் ஐயா இரண்டு மூன்று வருடத்திற்கு ஒருமுறை இப்படித்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார். புலத்தில் உள்ள பலருக்கு தலைவரின் வருகை தேவையாய் இருக்கிறது போலும். பொறுத்திருந்து பார்ப்போம்.

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1987 முதல் 1990 வரையான இந்திய ஆக்கிரமிப்புப்படை தமிழர் தாயகத்தில் செய்த அட்டூழியங்களை வெற்றியாக ஒருவரால் பார்க்கமுடிகிறதென்றால், அந்த அட்டூழியங்களில் பங்குகொண்ட ஒருவராலேயே அது முடியும் என்பது வெளிச்சமாகிறது.  புலிநீக்கம் செய்துவிட்டு இந்திய கூலிகளின் மீளுருவாக்கம் செய்யலாம் என்கிறீர்களா? எதை மறைத்தாலும், மண்டையில் உள்ள கொண்டையை மறைக்க முடியாது போய்விட்டதே??!! 
    • ....... என்று வந்தால் நகக்கீறல்களை பரிசாக பார்க்கணும் அண்ணை.  அவை கேடயங்கள். நீங்கள் அறியாதததா? 🤩
    • பத்மநாபாவின் கூலிப்படையான ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பே வடக்குக் கிழக்கில் இந்திய ஆக்கிரமிப்புப் படையுடன் இணைந்து தமிழர்களுக்கெதிரான அட்டூழியங்களில் ஈடுபட்டு வந்தது. தனது பொம்மையான வரதராஜப் பெருமாளையும், சுரேஷ் பிரேமச்சந்திரனையும் கொண்டு அவர் தமிழர் தாயகத்தில் செய்தது அக்கிரமங்களேயன்றி வேறில்லை. இந்திய ரோவின் பூரணப் பாதுகாப்பில் இருந்துகொண்டு, தான் எந்த மக்களுக்காகப் போராடக் கிளம்பினாரோ அதே மக்களை அடிமைகளாக, அந்நியப் படையொன்றின் உதவியுடன்  ஆண்டபோது , தமிழ் மக்களின் விடுதலை வீரன் எனும் தகமையினை இழந்து பலநாளாயிற்று. கொல்லப்பட்டபோது அவர் அந்நிய ஆக்கிரமிப்பு அரசொன்றின் கைக்கூலிதான்.  ரஜீவினல் தமிழர் அடைந்த நலன் என்று எதுவும் இல்லை. அவர் செய்த ஒப்பந்தம் இந்தியாவின் நலன்களுக்கானது மட்டுமே. அவரைக் கொன்றதால் புலிகள் அடைந்ததும் ஒன்றுமில்லை. கொல்லப்பட்டிருக்கத் தேவையில்லை.  புலிநீக்க அரசியல் தேவையா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும், அந்நிய சக்திகளின் கைக்கூலிகள் அதுகுறித்துப் பேசத் தேவையில்லை.  இதனைச் சொல்வதன் மூலம் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் அராஜக ஆட்சியை நியாயப்படுத்துவதோடு, இந்திய நலன்காக்க உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தையும் இவர் நியாயப்படுத்துகிறார். ஆக, இவர் வருவதும் பதம்நாபா, வரதர் முகாமிலிருந்துதான் என்பதை உறுதிப்படுத்துகிறது. 
    • அமிர்தலிங்கமும் அவரது ஆதரவாளர்களும் சர்வகட்சி மாநாட்டிற்கு முன்னரே தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டு விட்டனர். 1985 திம்புப் பேச்சுக்களில் அவர்கள் தம்மை மீளவும் அரங்கிற்குக் கொண்டுவரப்பார்த்தனர். ஆனால், அன்றுகூட இலங்கையினதும், இந்தியாவினதும் கைப்பிள்ளைகளாக மாறி, இலங்கையரசு கொடுக்க விரும்பிய மாவட்ட சபைகளை மனமுவந்து ஏற்றுக்கொண்டு தமிழரின் நிலையினைப் பலவீனப்படுத்தினர். 1987 இல் இந்தியாவில் இருந்துகொண்டே இந்திய ஆக்கிரமிப்புப் படையின் செயல்களை நியாயப்படுத்தினர். அவரது கொலையினை ஆதரிக்கவில்லை. ஆனால், தனது கொலை நடைபெறுவதைத் தடுக்கும் எந்தக் காரியத்திலும் அவரும் ஈடுபட்டிருக்கவில்லை. 
    • ரபா மீது இஸ்ரேல் விரைவில் படை நடவடிக்கைக்கு திட்டம் பொது மக்களை வெளியேற்ற கூடாரங்கள் அமைப்பு maheshApril 25, 2024 காசாவில் பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமாக இருக்கும் ரபா மீது இஸ்ரேல் இராணுவம் ‘மிக விரைவில்’ படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பதோடு அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவதற்கான திட்டத்தையும் அது முன்னெடுத்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. எதிர்வரும் வாரங்களில் ரபாவில் இருந்து வெளியேற்றப்படும் பலஸ்தீன பொதுமக்களுக்காக ஆயிரக்கணக்கான கூடாரங்களை இஸ்ரேல் வாங்கி இருப்பதாக இஸ்ரேலிய வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த அரை ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துவரும் போர் காரணமாக எகிப்து எல்லையை ஒட்டி இருக்கும் ரபாவில் தஞ்சமடைந்துள்ள பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளது. இங்கு எஞ்சியுள்ள ஹமாஸ் படைப் பிரிவுகளுக்கு எதிராக படை நடவடிக்கை ஒன்றை முன்னெடுப்பது தொடர்பில் இஸ்ரேல் தொடர்ந்து கூறி வருகிறது. எனினும் அவ்வாறான படை நடவடிக்கை பெரும் அழிவை ஏற்படுத்தும் என்று இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்கா உட்பட உலக நாடுகள் கவலை வெளியிட்டு வருகின்றன. இங்குள்ள அகதிகள் எகிப்தின் சினாய் பகுதிக்குள் ஊடுருவுவதற்கு அனுமதிப்பதில்லை என்று எகிப்து குறிப்பிட்டிருக்கும் நிலையில் இந்த மக்கள் எங்கு செல்வார்கள் என்ற கவலையும் அதிகரித்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து அமெரிக்காவுடன் பல வாரங்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின், ரபாவில் இருந்து வெளியேற்றப்படும் பலஸ்தீனர்களுக்காக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு 40,000 கூடாரங்களை வாங்கியுள்ளது. இதில் ஒவ்வொன்றிலும் 10 தொடக்கம் 12 பேர் வரை தங்க முடியுமாக உள்ளது என்று இஸ்ரேலிய அரச தரப்பு தெரிவித்துள்ளது. ரபாவில் இருந்து சுமார் 5 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கான் யூனிஸ் நகரில் வெள்ளை நிறத்திலான சதுர வடிவ கூடாரங்கள் வரிசையில் அமைக்கப்பட்டிருக்கும் வீடியோ ஒன்று இணையதளத்தில் பரவியுள்ளது. இந்த கூடாரம் அமைக்கப்பட்ட நிலம் ஏப்ரல் 7 ஆம் திகதியன்று வெற்றி நிலமாகக் காணப்படுவது செய்மதி நிறுவனமான மக்சார் எடுத்த படங்கள் காட்டுகின்றன. இது தொடர்பில் கருத்துக் கூற இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு மறுத்ததாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் போர் கால அமைச்சரவை எதிர்வரும் இரண்டு வாரங்களில் கூடி பொதுமக்களை வெளியேற்றுவதற்கான ஒப்புதல் அளிக்க திட்டமிட்டிருப்பதாக இஸ்ரேலிய அரச வட்டாரத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது. ரபா படை நடவடிக்கையின் முதல் கட்டமாக பொதுமக்களை வெளியேற்றுவதற்கு ஒரு மாதம் எடுத்துக் கொள்ளும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பில் நெதன்யாகு அலுவலகம் உடன் எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்நிலையில் அமெரிக்காவுடனான பிரச்சினைக்கு மத்தியில் பல வாரங்கள் பிற்போடப்பட்ட ரபா நடவடிக்கை ‘மிக விரைவில்’ இடம்பெறும் என்று இஸ்ரேலிய அரச தரப்பை மேற்கோள் காட்டி இஸ்ரேலில் அதிகம் விற்பனையாகும் ஹயோம் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேலின் ஏனைய செய்திப் பத்திரிகைகளும் இதனையொத்த செய்தியை வெளியிட்டுள்ளன. ரபா மீதான படை நடவடிக்கை ஒன்றுக்கான சமிக்ஞையை இஸ்ரேல் இராணுவம் அண்மைக் காலத்தில் வெளியிட்டு வருகிறது. ‘வடக்கில் ஹமாஸ் கடுமையாக தாக்கப்பட்டது. காசா பகுதியின் மத்தியிலும் அது தீவிரமாக தாக்கப்பட்டது. ரபாவிலும் கூட விரைவில் கடுமையாக தாக்கப்படும்’ என்று காசாவில் செயற்படும் 162 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் இட்சிக் கோஹன், இஸ்ரேலின் அரச தொலைக்காட்சி ஒன்றுக்கு கடந்த செவ்வாயன்று குறிப்பிட்டிருந்தார். ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களும் அண்மைக் காலத்தில் அதிகரித்துள்ளன. தெற்கு ரபா நகரில் வீடு ஒன்றை இலக்கு வைத்து இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் மூன்று குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டு மேலும் நால்வர் காயமடைந்ததாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் குறிப்பிட்டது. ஏற்கனவே இடம்பெயர்ந்து ரபாவை அடைந்திருக்கும் பலஸ்தீனர்கள் மற்றொரு வெளியேற்றம் கடுமையானதான அமையும் என்று அஞ்சுகின்றனர். பாடசாலை ஒன்றில் தனது குடும்பத்துடன் தற்காலிக முகாமில் இருக்கும் 30 வயதான அயா என்பவர், பெரும் ஆபத்து பற்றி அஞ்சுவதாக தெரிவித்துள்ளார். துறைமுகப் பகுதியான அல் மவாசியில் இருந்து அண்மையில் இந்த முகாமுக்கு வந்த சில குடும்பங்கள் வசிக்கும் கூடாரங்களுக்கு அருகில் ஷெல் குண்டுகள் விழுந்ததை அடுத்து அவை தீப்பற்றிக் கொண்டதாக தெரிவித்துள்ளார். ‘ரபாவில் இருந்து வெளியேறுவது தொடர்பில் நாம் முடிவு ஒன்றை எடுக்க வேண்டி உள்ளது. ஏனென்றால் ஆக்கிரமிப்பு திடீரென்று இடம்பெறக் கூடும் என்பதோடு நாம் தப்பிப்பதற்கு நேரம் இருக்காது என்று நானும் எனது தாயும் அஞ்சுகிறோம்’ என்று அந்தப் பெண் குறிப்பிட்டார். ‘நாம் எங்கு போவது?’ என்றும் அவர் கேள்வி எழுப்பினார். காசாவில் 201 ஆவது நாளாகவும் நேற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரம் அடைந்திருந்தன. அங்கு கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்கள் 200 ஆவது நாளை எட்டிய நிலையில் ஹமாஸ் ஆயுதப் பிரிவு பேச்சாளர் அபூ உபைதா கடந்த செவ்வாயன்று (23) வெளியிட்ட உரை ஒன்றில், ‘இந்த போரில் இஸ்ரேல் அவமானத்தையும் தோல்வியையும் மாத்திரமே சந்தித்துள்ளது’ என்றார். இதேவேளை இஸ்ரேலிய படை வாபஸ் பெற்ற கான் யூனிஸ் நகரின் நாசர் மருத்துவமனை வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய புதைகுழி ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை தற்போது 300ஐ தாண்டியுள்ளது. இந்த புதைகுழி தொடர்பில் அமெரிக்கா கவனத்தை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் விபரத்தை தரும்படி இஸ்ரேல் அரசை அமெரிக்க அதிகாரிகள் கேட்டுள்ளனர். காசா போர் வெடித்தது தொடக்கம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் பதற்றம் தீவிரம் அடைந்திருப்பதோடு வடக்கு ஹெப்ரூனில் நேற்றுக் காலை இஸ்ரேலிய படையினால் 20 வயது யுவதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டதை அடுத்தே இந்தப் பெண் சுடப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. தலையில் சுடப்பட்ட அந்தப் பெண்ணின் உடலை தமது பிடியில் வைத்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/25/world/56718/ரபா-மீது-இஸ்ரேல்-விரைவில/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.