Jump to content

அதிசயக்குதிரை


Recommended Posts

  • 2 weeks later...

 

*குடிகாரர்களுக்கு தற்போது மாற்று பெயர் மதுபிரியர்கள்..*
அதேபோல்,
சாதாரணமாக குடிப்பவர் - மதுவன்பர்
குடித்துவிட்டு தகறாறு செய்பவர் - மதுவம்பர்
குடித்துவிட்டு மாடியிலிருந்து குதிப்பவர் - மதுஜம்பர்
குடித்ததும் கவிதை கூற ஆரம்பிப்பவர் - மதுகம்பர்
எவருக்குந் தெரியாமல் மறைந்திருந்து குடிப்பவர்- மது பங்க்கர் 
குடித்துவிட்டு குரங்குச்சேட்டை செய்பவர்..- மது பந்தர்
வாயோரம் ஒழுகவிட்டு குடிப்பவர்..- மது சிந்தர்
உடன் குடிப்போருக்கு மருந்து சொல்பவர் - மது சித்தர்
குடித்தால் மட்டும் பாடுபவர்..- மது சிங்கர்
துணைக் ஆட்கள கூட்டுச் சேர்த்து குடிப்பவர் - மது சங்கர்
இனி குடிக்கமாட்டேன் என சபதம் எடுப்பவர் - மதுநோன்பர்
வேடிக்கை பார்த்து உள்ளே வெம்புபவர் - மதுவெம்பர்
எத்தனை ரவுண்டு குடித்தாலும் ஸ்டெடியாக நிற்பவர் - மதுதெம்பர்
குடித்து நிறைய உளறுபவர் - மது ரம்பர்
மனைவி ஊருக்கு செல்லும்போது மட்டும் மது அருந்துபவர் - மதுபம்பர்
குடித்துவிட்டு தர்மம் செய்பவர் - மதுதர்மர்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

 

*குடிகாரர்களுக்கு தற்போது மாற்று பெயர் மதுபிரியர்கள்..*
அதேபோல்,
சாதாரணமாக குடிப்பவர் - மதுவன்பர்
குடித்துவிட்டு தகறாறு செய்பவர் - மதுவம்பர்
குடித்துவிட்டு மாடியிலிருந்து குதிப்பவர் - மதுஜம்பர்
குடித்ததும் கவிதை கூற ஆரம்பிப்பவர் - மதுகம்பர்
எவருக்குந் தெரியாமல் மறைந்திருந்து குடிப்பவர்- மது பங்க்கர் 
குடித்துவிட்டு குரங்குச்சேட்டை செய்பவர்..- மது பந்தர்
வாயோரம் ஒழுகவிட்டு குடிப்பவர்..- மது சிந்தர்
உடன் குடிப்போருக்கு மருந்து சொல்பவர் - மது சித்தர்
குடித்தால் மட்டும் பாடுபவர்..- மது சிங்கர்
துணைக் ஆட்கள கூட்டுச் சேர்த்து குடிப்பவர் - மது சங்கர்
இனி குடிக்கமாட்டேன் என சபதம் எடுப்பவர் - மதுநோன்பர்
வேடிக்கை பார்த்து உள்ளே வெம்புபவர் - மதுவெம்பர்
எத்தனை ரவுண்டு குடித்தாலும் ஸ்டெடியாக நிற்பவர் - மதுதெம்பர்
குடித்து நிறைய உளறுபவர் - மது ரம்பர்
மனைவி ஊருக்கு செல்லும்போது மட்டும் மது அருந்துபவர் - மதுபம்பர்
குடித்துவிட்டு தர்மம் செய்பவர் - மதுதர்மர்.

குடித்துவிட்டு மனிசிக்கு அடிப்பவர் -- மது ஹிட்டர்.

குடித்துவிட்டு பிள்ளைகளுக்கு உதைப்பவர் - மது ஹிக்கர்.

குடித்து விட்டு சைட் அடிப்பவர் - மது நோக்கர்.

குடித்துவிட்டு நடனமாடுபவர் - மது டான்சர்.

குடித்துவிட்டு வாந்தி எடுப்பவர் - மது வாமிட்டர். 

😁  😁

  • Haha 4
Link to comment
Share on other sites

  • 4 months later...

கொழும்புப் பகுதி மணப்பெண் ஒருவருக்கு கிராமப்புறத்து மாப்பிள்ளை ஒருவரை பேசித் தீர்ப்பதற்காக கலியாண புரோக்கர் மணப் பெண்ணின் தகப்பனை மாப்பிள்ளையின் வீட்டுக்கு கூட்டிச்செல்ல முடிவாகியது. மாப்பிள்ளையின் தொழில் மாணிக்க ( Diamand ) வியாபாரம் எனவும் வயது 20 எனவும், கார் (Car) இருப்பதாகவும் புரோக்கர் கூறினார். காரின் இலக்கம் என்ன எனக் கேட்டபோது தான் இன்னும் காரைக் காணவில்லை எங்காவது போயிருக்கும் என்றார். நீண்ட நாட்களாக இப்படியே சொல்லிச் சொல்லி புரோக்கர் வீட்டு செலவுக்குப் பணம் வாங்கினார்.
   திடீரென ஒருநாள், ஆட்டோ ஒன்றில் வந்த மணப்பெண்ணின் தகப்பன் புரோக்கரை ஆட்டோவினுள் இழுத்துப் போட்டுக்கொண்டு மாப்பிள்ளை வீட்டை இன்று காட்ட வேண்டும் என்றார். கலியானம் பேசிப் பேசியே வழிச் செலவுக்குப் பணம் தந்து கடனாளியாகிவிட்டேன் என்று குறை கூறினார். கலங்கிய கண்களுடன் சென்ற புரோக்கர் சிறியதொரு வீட்டைக்காட்டி இதுதான் மாப்பிள்ளையின் வீடு என்றார்.
          மாப்பிள்ளையின் தாய் முன்னே வந்தார். இருவரையும் உட்காரச் சொன்னார். பழவர்க்கங்களும், பலகாரங்களும், குளிர்பானமும் இருவரினதும் பசியைப் போக்கின. ” மாப்பிள்ளக்கு கார் ஒன்று இருப்பதாகச் சொன்னீர்களே! அதை இன்று பார்க்க வேண்டும்” இது மணப்பெண்ணின் தகப்பன்.  புரோக்கர் அந்தக் காரைக் காட்டும்படி மாப்பிள்ளையின் தாயைக் கெஞ்சினார்.
        வீட்டு அறையினுள் சென்ற மாப்பிள்ளையின் தாய் தும்புத்தடி ஒன்றை எடுத்து வருவதை கண்டு ” மாப்பிள்ளையின் தாய்க்கு பைத்தியமா?” எனக் கேட்ட்டுக்கொண்டு மாமா தலைதெறிக்க ஓடினார். ஒருவாறு மாமாவை மீண்டும் அழத்துவந்தபோது மாப்பிள்ளையின் தாய் கையில் இருந்த தும்புத்தடியை கட்டிலின் கீழ் போட்டு இழுத்தபோது விளையாட்டு கார் ஒன்று வெளியே வந்தது. 
      புரோக்கரின் முகம் வியர்த்தது. மாப்பிள்ளையின் தாய் ” எனது மகனுக்கு 18 வருடங்களுக்கு முன்னர் வாங்கிக் கொடுத்த கார்” என்றார். புரோக்கர் மயக்கமடைந்து நிலத்தில் வீழ்ந்தார்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • 3 weeks later...

இவ தான் A.R.ரஹ்மானுக்கே ரியூன் சொல்லிக்கொடுத்தவ. கோட்டா பெருமிதம்.

245007515_1610087449323288_2592802746789

Link to comment
Share on other sites

  • 3 months later...

 

*திருமணமாகிப் புதிதாக வீட்டுக்கு வந்த மருமகளிடம் மாமியார் சொன்னார்*
😭😭😭
👇👇👇👇
"இந்த வீட்டுக்குன்னு சில வரைமுறை இருக்கும்மா. இது ஒரு அமைச்சரவை மாதிரி. இந்த வீட்டுக்கு
*முதல் மந்திரி*
உங்க மாமனார்தான். அவர்தான் .
*பாதுகாப்புத் துறை,*
*வெளியுறவுத்துறை* எல்லாம் கவனிச்சுக்குவார்.
"இங்க நான்தான்
*துணை முதல்வர்.*
*உள்துறை,*
*நிதித்துறை,*
*ஜவுளித்துறை*
எல்லாம் என் கட்டுப்பாட்டுல வரும்.
"என் மகன் அதாவது
உன் வீட்டுக்காரன்தான்
*தொழில் துறை,*
*போக்குவரத்துத் துறை,*
*வீட்டு வசதித்துறை*
எல்லாம் பாத்துக்குவான்.
"என் மக, அதாவது உன்னோட நாத்தனார் சிறப்புத்திட்டங்கள்
*செயலாக்கத் துறையையும்,*
*விளையாட்டுத் துறையையும்*
பாத்துக்குவா.
*நீ எதைப் பாத்துக்கறே சொல்லு...???*
உனக்கு
*உணவுத்துறை,*
*சுகாதாரத்துறை,*
*குடும்ப நலத்துறை*
எல்லாம் ஒதுக்கலாமுன்னு இருக்கேன்;
*சரிதானா...???*
சிரித்துக்கொண்டே
*மருமகள் சொன்னாள்*
"ஐயோ அத்தை;
பெரிய பொறுப்பெல்லாம் எனக்கு எதுக்கு...???
நீங்களே எல்லா நிர்வாகமும் பண்ணுங்க.
*நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்*
அப்பதான் அடிக்கடி வெளிநடப்பு செய்ய முடியும்...
*கொய்யால யாருகிட்ட*
😂😜🤣😁
May be a cartoon
 
 
  • Like 2
  • Haha 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of outdoors

தலைப்புக்கு பொருத்தமான கடற்குதிரை........!  😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாய்களின் பாசம் .......!   🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et texte qui dit ’ஃபேஸ்புக்லதான் ஆளாளுக்கு உருட்டிட்டு இருக்காங்கனு பார்த்தா ஃபேஸ்புக் ஓனரே அங்க உருட்டிட்டுதான்யா இருக்கான்....!!! ....!!!’

பேஸ்புக் ஓனரே உருட்டிக்கொண்டிருக்கிறார் ........!  😂

Link to comment
Share on other sites

 

 
273386836_4576342505827255_6232002760307
தன் வீட்டுக்கு செல்லும் மனைவி கணவனுக்கு எழுதி வைத்துவிட்டு போன சிறு குறிப்பு...
நான் எங்க அம்மா வீட்டுக்கு
குழந்தைகளோட போறேன்.
நான் திரும்பி வர 10 நாளாகும்.
நண்பர்களை வீட்டுக்கு அழைத்து கொட்டமடிக்க வேண்டாம். போனமுறை
சோஃபா பின்னாலிருந்து நாலு பாட்டிலும் சிகரெட் பாக்கெட்டும் எடுத்தேன்.
பாத்ரூம் சோப் கேசில மொபைல மறந்து வச்சிராதீங்க. போன முறை தேடி அலைஞ்சப்ப அங்க இருந்து கண்டு எடுத்தேன்.
மூக்குக்கண்ணாடியை அதன் பாக்சில் வைக்கவும். போன முறை
ஃப்ரீட்ஜில் இருந்தது.
வேலைக்காரிக்கு சம்பளம் கொடுத்தாச்சு. உங்க தாராள மனச காட்ட வேண்டாம்.
காலைல பக்கத்து வீட்டுக்கு பேப்பர் போட்டாச்சான்னு டெய்லி
அவங்ககிட்ட கேட்டு வழிய வேண்டாம்.
நம்ம பேப்பர்காரன் வேற.
சமையல் கட்டு பக்கம் போக வேணாம்.
ஸிங்க்கை காவி கலருக்கு மாத்தினீங்கன்னா சும்மா இருக்க மாட்டேன்.
சாமி படத்துக்கு விளக்கேத்தி ரெண்டு ஸ்லோகம் சொல்லுங்க.
வாக்கிங் போறப்போ டீ ஷர்ட் போட்டுக்கோங்க. ஜிப்பா வேணாம்.
உங்க ஜிப்பா கலர்ல எனக்கு Free size சுடிதார் டாப்ஸ் இருக்கு. அன்னைக்கு தெரியாம நீங்க போட்டு போனதைப் பார்த்து அனிதா சிரிச்சா.
Food coupon க்ரெடிட் கார்டு எங்கிட்ட இருக்கு... பீரோவ உருட்ட வேணாம்.
ரெண்டு Securityக்கும் நூறு நூறு ரூபா
கொடுத்திருக்கேன். நீங்க லேட்டா வந்தா Gate தெறக்க மாட்டாங்க.
பால் ஒரு வாரத்துக்கு வேண்டாம்னுட்டேன். அங்க ஸீன் க்ரியேட் பண்ணாம வெளில போய் சாப்பிடுங்க.
உங்க உள்ளாடைகள் பீரோவில் வலது புறமும் குழந்தைகளோடது இடது புறமும் இருக்கு. மாத்தி போட்டுட்டு
Uncomfortable லா இருந்ததுனு ஆஃபீசுல இருந்து புலம்பாதீங்க.
அன்னன்னிக்கு அவுத்து போடறத தண்ணில நனச்சு காயப்போடுங்க.
தூங்கி எழுந்த உடனே பால்கனில நின்னுகிட்டு பல் தேய்காதீங்க...
A.M. மா... P.M. மா... Confirm பண்ணிட்டு
பால்கனிக்கு வாங்க.
உங்க medical report பர்ஃபெக்ட்டா இருக்கு. அந்த லேடி டாக்டரை பாக்கவேண்டிய அவசியமில்லை.
என் தங்கையின் பிறந்தநாள் போன மாசமே முடிஞ்சிடுச்சு. நடு ராத்திரில விஷ் பண்றேன் பேர்வழின்னு வழிய வேணாம்.
பத்து நாள் wi-fi cut password மாத்திட்டேன். நிம்மதியா தூங்குங்க.
அப்றம் என் தோழிகள் எல்லாமே Out of station.
கட்டக் கடேசியா ஒண்ணு.
ரொம்ப புத்திசாலித்தனமா நடந்துக்கறதா நினச்சி ஏதும் பண்ண வேண்டாம். நான் எப்ப வேணாலும்
திரும்பி வந்துருவேன்.
சொல்லாம...
இவள பொண்டாட்டியா கட்டுனதுக்கு ரெண்டு போண்டா டீ சாப்பிட்டு தூங்கியிருக்கலாம்.
என்னா ஒரு வில்லத்தனம்.
  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் பேத்தி 

 

Edited by suvy
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

என் பேத்தி 

 

தாத்தாவும் பேத்தியும் நல்ல கொண்டாடடம் போல . மூளைக்கு வேலை தரும் விளையாட்டு. ஆங்கிலப்   புலமையுடன்  . 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de plein air

இந்த பிரபஞ்சத்தில் கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா?
நுட்பமான சக்தி ஒன்று அனைத்தையும் சமநிலையில் வைத்திருக்கிறது. அதனை உணருங்கள்! அதனை கிரகியுங்கள்! அதனிடம் திறந்திடுங்கள்!
முட்டையிடுவதற்கான நேரம் வருவதற்கு முன்பாகவே பறவைகள் கூடுகளை கட்டத் தொடங்குகின்றன. ஆனால் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளாமலேயே பறவை செய்து கொண்டிருக்கிறது. யாரோ அதற்கு வழிகாட்டுகிறார்கள். அல்லது ஏதோ ஒன்று அதற்கு உணர்த்துகிறது. அதனைஇயற்கை என்று அழையுங்கள்.
கடவுள் என்ற வார்த்தை ஒரு வேளை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், அதனை இயற்கை என்று அழையுங்கள். இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் ஏதுவுமில்லை. ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதி! பிரபஞ்சத்தில் நடப்பவை அனைத்தும் கவனிக்கப்
படுகின்றன. பிறகு எதற்கு இந்த பொறுமையின்மை! எதற்காக இந்த சந்தேகம்? எதற்காக இந்த பரபரப்பு? பொறுமையாக இருங்கள் ! காத்திருங்கள்! நம்புங்கள்! உணருங்கள்! பார்வைக்குப் புலப்படாத சக்தி ஒன்று உங்களைச் சுற்றிலும் வியாபித்திருக்கிறது. அந்த சக்தியை கடவுள் என்றாலும் சரி! இயற்கை என்றாலும் சரி! ஆனால், ஒன்று மனிதனை மீறிய சக்தி ஒன்று இருக்கிறது. அதை இன்று உணராமல் போகலாம். ஆனால் என்றாவது ஒருநாள் உணர்ந்தே தீர்வீர்கள்.
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.