-
Tell a friend
-
Topics
-
19
By கிருபன்
தொடங்கப்பட்டது
-
Posts
-
முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணி மாணவர்களினால் முன்னெடுப்பு 67 Views யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்தின் பொறியியல் வேலை பகுதி பிரிவினரால் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரின் உத்தரவிற்கு அமைவாக மாணவர்களின் மேற்பார்வையோடு கட்டிடம் கட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. Video Player 00:00 00:18 இந்நிலையில்,யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் இன்று மாணவர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. https://www.ilakku.org/?p=39527
-
By goshan_che · Posted
படம் வரட்டும் அதை பிறகு பாக்கலாம். இப்ப விஜே சேதுபதி தமிழனா இல்லை தெலுங்கனா எண்டு ஒரு முடிவுக்கு வாங்கப்பா. சாட்டை துரை பச்சை தமிழன் என வீடியோ போட்டார் ஆனால் சில தம்பிகள் விஜே தெலுங்கன் என்கிறார்கள். அப்புறம் ராசிமானை எதிர்ப்பதில் நீ பெரிசா நான் பெரிசா என்று சாட்டையும், பாரியும் கட்டி புரள்கிறார்கள்🤣. இடையே சாட்டை யூடுபுரூட்டசோட நட்பாய் வேற இருக்கிறார். புரூட்டஸ் சீமானை கழுவி ஊத்துறார்🤣. கட்சி 2ம் மட்டத்தில் அல்லோலகல்லோல படுகுது🤣. தலைமை ஒருங்கிணைப்பாளர்? அவர் பிள்ளையை தூக்கி கொண்டு ஆந்திரா போய், திருப்பதியில் வைத்து துலாபரம் கொடுக்கிறார்🤣. அப்ப முருகன் முப்பாட்டன் எல்லாம் கப்ஸாவா? தனக்கு, குடும்பத்துக்குன்னா “ஏழு குண்டலவாடா, கோவிந்தா, கோவிந்தா”. அப்பாவி தமிழ் தேசிய இனத்தின் பிள்ளைகளுக்கு மட்டும், கறுப்பன், மாரி, சூலி, முருகனா🤣. யாழ்கள நாம்தமிழர் கட்சி உறுப்பினர் கருத்து என்னவோ? -
எல்லா விடயங்களுடனும் ஒத்து போக முடியவில்லை தான். உதாரணமாக நீதி துறை மீது வைத்த நம்பிக்கை சற்று அதிகமானது. இருந்தாலும் அவரின் பிரதான கருத்தான, கலவியை இழந்தால் அனைத்தையும் இழந்து பெறுமதியற்ற மனிதர்கள் ஆகிவிடுவோம் என்பது நூறு வீதம் உண்மை. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தவேண்டும். அதிக உணர்சசிவசப்பட்டு சிந்திக்கும் ஆற்றலை இழந்துவிடக் கூடாது. பலகலைக்கழக மாணவர் கள் தர்ககரீதியில் சிந்தித்து செயற்பட வேண்டுமே தவிர உணர்ச்சிக்கும் உசுப்பேத்தல்களுக்கும் இடமளிக்கக்கூடாது. ஜந்து வருட வட மாகாணசபை ஆட்சியில் இதனை சட்டபூர்வமாக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை அல்லது ஏன் சட்டபூர வமான ஒன்றை அமைக்கவில்லை என்ற அவரது கேள்வி நியாயமானது. பலகலைக்கழகத்தில் மாணவர்கள் படிப்பதற்கு ஏற்ற அமைதியான சூழலை ஏற்படுத்துவதே தற்போது அவசியமானது. மற்றவை எல்லாம் இரண்டாம் பட்சம்.
-
படம் பார்ப்பது தற்கொலைக்கு சமன், இப்பதான் பாத்திட்டு வந்தேன் நண்பர்களுடன் 😭😭😭
-
நல்ல முயற்சி. பல முஸ்லிம் ஊடகவியலாளர்களும் செயற்பாட்டாளர்களும் இதில் இணைந்து இருப்பது மகிழ்ச்சி, 69 இலட்சம் சிங்கள மக்களின் வாக்குகளால் அசுரபலத்துடன் இருக்கும் சிங்கள பெளத்த அரசின் இனவாதச் செயற்பாடுகளை இவ்வாறான முயற்சிகள் மிக மிக மெலிதாகவென்றாலும், கொஞ்சம் கொஞ்சமாக அசைக்கவே செய்யும். எறும்பூரக் கற்குழியும்
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.