-
Tell a friend
-
Topics
-
Posts
-
By ஈழப்பிரியன் · Posted
புதுமையாக இருக்கிறது. தகவலுக்கு நன்றி நெடுக்ஸ். -
By ஈழப்பிரியன் · Posted
வசி பங்குச் சந்தையில் எவருமே சரியான புள்ளி விபரங்களை முதலே சொல்ல முடியாது. ஆனபடியால் உங்கள் மனதில் எழும் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். -
கப்பலோட்டியே அவர்தானே! யாரை ஏற்றவேண்டும், யாரை தவிர்க்க வேண்டும், யாரை நடுக்கடலில் தள்ளிவிழுத்த வேண்டும், எங்கே போகவேண்டும் அவரே கணிப்பார். அது திசை தப்பாது. கன்னத்தில இரண்டு போட்டுக்கொள்கிறேன்! கிள்ளி விட்டு கூத்துப்பாக்க ஆசையாயிருக்கு சிலருக்கு!
-
By ஈழப்பிரியன் · Posted
கடைசியில் கூத்தமைப்பையும் கிழித்து தொங்கவிடுகிறார். ஒரு தமிழ் மகனாக சர்வகட்சி ஆட்சி அமையக் கூடாது என விரும்புகிறேன் என்கிறார். இவருடைய செவ்விகளை மிகவும் விரும்பி கேட்பேன். -
முந்தாநாள்தானே ரணிலை மூச்சுக்கு முன்னூறு தடவை கரிச்சுகொட்டியும், ராஜ பக்ஷக்களை வானளாவ புகழ்ந்தும் அறிக்கை விட்டவர் அதற்கிடையில் இப்படி மாறிவிட்டாரே! தான் பதவி பெறுவதற்காக, இவர்களை பலி கொடுத்து, தான் கடந்தகாலங்களில் ஐ. தே. கட்சியை விமர்சித்ததை மறைத்து கொள்ள வெளிக்கிட்டு தன்னைத்தானே பகிரங்கப்படுத்திக்கொள்கிறார். "சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி." சாணக்கியனோடை பழைய கறள் இருக்கு இவருக்கு. காரணம்; இவரின் தில்லு முல்லுகளை இவரின் இனத்துக்கு வெளிப்படுத்தி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது. "இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை." அடேங்கப்பா ...... என்னே பெருந்தன்மை இவருக்கு! கைக்கு வந்த பதவி கையோடேயே பறிபோய் விடுமோ என்று தவிக்கிறார் இவர்.
-
Recommended Posts