Jump to content

இனியவள் ரசித்த சினிமா பாடல்கள்


Recommended Posts

படம் : மொழி

பாடல் : கண்ணால் பேசும் பெண்ணே

இசை : வித்யாசாகர்

பாடியவர்கள் : S.P. பாலசுப்ரமணியம்

கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா

கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா

சலவைசெய்த நிலவே எனை மன்னிப்பாயா

சிறுதவறை தவறி செய்தேன் எனை மன்னிப்பாயா

எனது கோரிக்கை நீ கேளடி கேளடி

உனது கோபங்களும் ஏனடி

உனது சில்லென்ற கண் பாரடி பாரடி

எனது சாபங்களை தீரடி

(கண்ணால்)

நிலா பேசுவதில்லை அது ஒரு குறை இல்லையே

குறை அழகென்று கொண்டால் வாழ்க்கையில் எங்கும் பிழையில்லையே

பெண்ணே அறிந்துகொண்டேன் இயல்பே அழகு என்றே

பூவை வரைந்து அதிலே மீசை வரையமாட்டேன்

மௌனம் பேசும்போது சப்தம் கேட்கமாட்டேன்

மூன்றாம் பிறையின் உள்ளே நிலவைத் தேடமாட்டேன்

வாழ்வோ துவர்க்குதடி வயசோ கசக்குதடி

சைகையிலே எனை மன்னித்து சாபம் தீரடி

O I'm Sorry I'm Sorry I'm Sorry (4)

(கண்ணால்)

எங்கே குறுநகை எங்கே குறும்புகள் எங்கே கூறடி

கண்ணில் கடல்கொண்ட கண்ணில் புயல்சின்னம் ஏசோ தெரியுதடி

செல்லக் கொஞ்சல் வேண்டாம் சின்னச் சிணுங்கல் போதும்

பார்த்துப் பழக வேண்டாம் பாதிச் சிரிப்பு போதும்

காரப்பார்வை வேண்டாம் ஓரப்பார்வை போதும்

வாசல் திறக்க வேண்டாம் ஜன்னல் மட்டும் போதும்

வாழ்க்கை கடக்குதடி நாட்கள் நரைக்குதடி

இரு கண்ணால் என் வாழ்வை நீ ஈரம் செய்யடி

O I'm Sorry I'm Sorry I'm Sorry (4)

(கண்ணால்)

Link to comment
Share on other sites

  • Replies 131
  • Created
  • Last Reply

நீங்க இரசிச்ச பாட்டு நல்லா இருக்கு அதை நாங்களும் இரசிக்க போட்டமைக்கு நன்றிகள் :rolleyes:

Link to comment
Share on other sites

படம் : 12B

பாடல் பூவே வாய் பேசும் ..

இசை: Harris Jayaraj

பாடியவர்: Harish Ragavendra , Mahalakshmi

பூவே வாய் பேசும் போது காற்றே ஓடாதே நில்லு

பூவின் பொழி கேட்டுக்கொண்டு காற்றே நல் வார்த்தை சொல்லு

குளிர் வார்த்தை சொன்னால் கொடியோடு வாழ்வேன்

என்னைத் தாண்டிப் போனால் நான் விழுவேன்

மண்ணில் வீழ்ந்த பின்னும் மன்றாடுவேன்

(பூவே...)

பூக்களைத் தொடித்தூடுத்திருப்பேன் அன்பே

புன்னகை புரிந்தால் களித்திருப்பேன் அன்பே

(பூக்களை...)

காதலன் ஆணைக்கு காத்திருப்பேன்

கைக்கொட்டும் தூரத்தில் பூத்திருப்பேன்

உன் சுவாசப் பாதையில் நான் சுற்றி திரிவேன்

(காதலன்...)

என் மௌனம் என்னும் பூட்டை உடைக்கின்றாய் என்ன நான் சொல்வேன்

நீ ஒரு பார்வையால் நெருங்கிவிடு என்னை

நீ ஒரு வார்த்தையால் நிரப்பிவிடு என்னை

(நீ..)

நேசத்தினால் என்னை கொன்றுவிடு

உன் நெஞ்சுக்குள்ளே என்னை துளி நீரைச் சிந்திடு

என் நினைவு தோன்றினால் துளி நீரை சிந்திடு

( நேசத்தினால்....)

அடி நூறு காவியம் சொல்லித் தோற்றது இன்று நீ சொன்னது

Link to comment
Share on other sites

எனக்கு என்றும் பிடித்த ஓர் பாடல்!! :P

படம்: இந்திரா

பாடியவர்: ஹரினி??

பாடல் வரிகள்: வைரமுத்து

ஆ... ஆ... ஆ.... ஆ...

நிலாக் காய்கிறது! நேரம் தேய்கிறது! யாரும் ரசிக்கவில்லையே!

இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்!

தென்றல் போகின்றது! சோலை சிரிக்கின்றது! யாரும் சுகிக்கவில்லையே!

சின்னக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்!

காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே!

ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை!

என்றென்றும் வானில்!!

நிலாக் காய்கிறது! நேரம் தேய்கிறது! யாரும் ரசிக்கவில்லையே!

இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்!

அதோ போகின்றது! ஆசை மேகம்! மழையை கேட்டுக் கொள்ளுங்கள்!

இதோ கேட்கின்றது குயிலின் பாடல்! இசையை கேட்டுக்கொள்ளுங்கள்!

இந்த பூமியே பூவனம்! உங்கள் பூக்களை தேடுங்கள்!

இந்த வாழ்கையே சீதனம்! உங்கள் தேவையை தேடுங்கள்!

நிலாக் காய்கிறது! நேரம் தேய்கிறது! யாரும் ரசிக்கவில்லையே!

இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்!

தென்றல் போகின்றது! சோலை சிரிக்கின்றது! யாரும் சுகிக்கவில்லையே!

சின்னக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்!

Link to comment
Share on other sites

கலைஞன் உங்களாள் முடிந்தால் ,

பாடல் வரிகளையும் இனைத்து விடுங்கள்,

பிறறுக்கு இது உதவலாம்!!! :rolleyes:

Link to comment
Share on other sites

திரைப்படம் : ஆழ்வார் (2006)

இசை : ஸ்ரிகாந்த் தேவா

இயக்கம் : செல்லா

பாடியவர்கள் : மதுஷ்ரி

நடிப்பு : அஜித்,அஸின்

பெண்

பிடிக்கும் உனைபிடிக்கும் அழகா உனைப் பிடிக்கும்

ஆகாய வெண்ணிலாவைப் பிடிக்கும் ரொம்பப் பிடிக்கும் (பிடி)

அழகாய் இருப்பாய் எனக்குப் பிடிக்கும்

அழகான சிரிப்பை உலகுக்குப் பிடிக்கும்

அழகாய் அணைப்பாய் எனக்குப் பிடிக்கம்

அழகா உன் தமிழை உலகுக்குப் பிடிக்கும் (பிடி)

காபூல் திராட்சை போன்ற கண்கள் பிடிக்கும்

காஷ்மீர் ஆப்பிள் போன்ற கன்னம் பிடிக்கும்

ரோஜாப்பூ போன்ற உன் தேகத்தைப் பிடிக்கும்

ரேஸ்காரைப் போன்ற உன் வேகத்தைப் பிடிக்கும்

தந்தம் போல் இருக்கும் உன் தோளைப் பிடிக்கும்

தங்கம் போல் மின்னிடம் உன் மார்பைப் பிடிக்கும்

உன்னோட பார்வை ஒவ்வொன்றும் பிடிக்கும்

உன்னோட வார்த்தைகள் எல்லாமே; பிடிக்கும்

சின்னப் பிள்ளை போன்ற உள்ளம் பிடிக்கும்

நீ கொஞ்சும் போது சொல்லும் பொய்கள் பிடிக்கும்

அன்றாட நீ செய்யும் இம்சைகள் பிடிக்கும்

அங்கங்கே நீ வைக்கும் இச்சுக்கள் பிடிக்கும்

கன்னத்தில் செய்யும் காயங்கள் பிடிக்கும்

காயங்கள் சொல்லிடும் வேதங்கள் பிடிக்கும்

அப்பப்போ நேரும் ஊடல்கள் பிடிக்கும்

ஊடல்கள் தீர்ந்ததும் கூடல்கள் பிடிக்கும் (பிடி)

Link to comment
Share on other sites

ஏன் எல்லாரும் உங்களுக்குப்பிடிச்ச பாட்டெண்டுட்டு எனக்கு பிடிச்ச பாட்டை போடுறீங்க.. :rolleyes:

பரவாயில்லை நிறைய போடுங்கோ.. :)

Link to comment
Share on other sites

படம்: AH AAH (BEST FRIEND)

பாடியது: Madhusri, Naresh Iyer

மயிலிறகே! மயிலிறகே! வருடுகிறாய் மெல்ல!

மழை நிலவே! மழை நிலவே! விழியில் எல்லாம் உன் உலா!

உயிரை தொடர்ந்து வரும் நீதானே மெய் எழுத்து!

நான் போடும் கை எழுத்து அன்பே!

உலக மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து!

காதல்தான் கல் எழுத்து அன்பே!

மயிலிறகாய்! மயிலிறகாய்! வருடுகிறாய் மெல்ல!

மழை நிலவே! மழை நிலவே! விழியில் எல்லாம் உன் உலா!

மதுரை பதியை மறந்து உன் மடியினில் பாய்ந்தது வைகை!

மெதுவா...மெதுவா..மெதுவா... இங்கு வைகையில் வைத்திடு கை!

பொதிகை மலையை பிரிந்து என் பார்வையில் நீந்துது தென்றல்!

அதை நான் அதை நான் பிடித்து மெல்ல அடைத்தேன் மனசிறையில்!

ஓர் இலக்கியம் நம் காதல்!

வான் உள்ள வரை வாழும் பாடல்!

மயிலிறகாய்! மயிலகாய்! வருடுகிறாய் மெல்ல!

மழை நிலவாய்! மழை நிலவாய்! விழியில் எல்லாம் உன் உலா.....

உயிரை தொடர்ந்து வரும் நீ தானே மெய் எழுத்து!

நான் போடும் கை எழுத்து அன்பே!

உலக மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து

காதல்தான் கல் எழுத்து அன்பே!

தமிழா! தமிழா! தமிழா! உன் தமிழ் இங்கு சேலையில் வருதா?

அமிர்தாய்! அமிர்தாய்! அமிர்தாய்! கவி ஆக்கிட நீ வருவாய்!

ஒன்றாய் இரண்டாய் மூன்றாய்!

அந்த வள்ளுவன் தந்தது முப்பால்!

உனக்கும் எனக்கும் விருப்பம் - அந்த மூன்றாம் பால் அல்லவா?

பால் விளக்கங்கள்! நீ கூறு!

ஊர் உறங்கட்டும்! உறைப்பேன் கேளு!

மயிலிறகே! மயிலிறகே! வருடுகிறாய் மெல்ல!

மழை நிலவே! மழை நிலவே! விழியில் எல்லாம் உன் உலா!

உயிரை தொடர்ந்து வரும் நீ தானே மெய் எழுத்து!

நான் போடும் கை எழுத்து அன்பே!

உலக மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து!

காதல்தான் கல் எழுத்து அன்பே!

மயிலிறகாய்... மயிலிறகாய் வருடுகிறாய்... மெல்ல

வருடுகிறாய்... மெல்ல!

வருடுகிறாய் மெல்ல!

வருடுகிறாய்....மெல்ல!

வருடுகிறாய் மெல்ல!

Link to comment
Share on other sites

படம்: ஆறு

பாடியவர்: கோபிகா பூர்ணிமா

நெஞ்சம் எனும் ஊரினிலே!

காதல் எனும் தெருவினிலே!

கனவு எனும் வாசலிலே!

என்னை விட்டுவிட்டு போனாயே!

வாழ்க்கை எனும் வீதியிலே!

மனசு எனும் தேரினிலே!

ஆசை எனும் போதையிலே!

என்னை விட்டுவிட்டு போனாயே!

நான் தனியாய் தனியாய் நடந்தேனே!

சிறு பனியாய் பனியாய் கரைந்தேனே!

ஒரு நுரையாய் நுரையாய் உடைந்தேனே!

காதலாலே...

நெஞ்சம் எனும் ஊரினிலே!

காதல் எனும் தெருவினிலே!

கனவு எனும் வாசலிலே!

என்னை விட்டுவிட்டு போனாயே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்றும் பிடித்த ஓர் பாடல்!! :P

படம்: இந்திரா

பாடியவர்: ஹரினி??

பாடல் வரிகள்: வைரமுத்து

நன்றி கலைஞன்

இப்பாடல் எனக்கும் மிகவும் பிடித்தமான பாடல்களில் ஒன்று. ஹரினியின் முதல்பாடல் இது தான் என நினைக்கின்றேன்.

இதில் அவதானித்த என்னுமொரு விடயம் என்னவென்றால் நிலாக் காய்கின்றது என்ற பாடலில் குழந்தை நட்சத்திரமாக இருக்கின்ற சிறுமி தான் 23ம் புலிக்கேசியில் வடிவேலுக்கு கீழ்வரும் பாடலில் ஜோடியாக நடித்திருப்பவர் போலத் தோன்றுகின்றது.

Link to comment
Share on other sites

நன்றி தூயவன்... பாட்டு நல்லா இருக்கு. அதில வடிவேலின்ர ஆட்டம் ரசிக்கத்தக்க வகையில் நல்லா இருக்கு. நீங்கள் சொல்வது சரியாக இருக்ககூடும். இந்திரா படம் 2000 இல் வந்தது என நினைக்கின்றேன். புலிகேசி 2006 இல் தானே வந்தது? ஆறு வருடங்களில் சிறுமி பெரிய ஆளாக வளர்ந்து இருக்கலாம். முகம், சாயல் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கு. சிலது சிறுமியின் அக்காச்சியோ தெரியாது.

Link to comment
Share on other sites

கல்யாண தேன் நிலா

காய்ச்சாத பால் நிலா

நீதானே வான் நிலா

என்னோடு வா நிலா

கல்யாண தேன் நிலா

காய்ச்சாத பால் நிலா

தென்பாண்டிக் கூடலா

தேவாரப் பாடலா

தீராத ஊடலா

தேன் சிந்தும் கூடலா

என் அன்புக் காதலா

என்னாளும் கூடலா

பேரின்பம் நெய்யிலா

நீ தீண்டும் கையிலா

பார்ப்போமே ஆவலாய்

வா வா நிலா

கல்யாண தேன் நிலா

காய்ச்சாத பால் நிலா

நீதானே வான் நிலா

என்னோடு வா நிலா

உன் தேகம் தேக்கிலா

தேன் உந்தன் வாக்கிலா

உன் பார்வை தூண்டிலா

நான் கைதிக் கூண்டிலா

சங்கீதம் பாட்டிலா -

நீ பேசும் பேச்சிலா.

என் ஜீவன் என்னிலா

உன் பார்வை தன்னிலா

தேனூறும் ??

உன் சொல்லிலா

கல்யாண தேன் நிலா

காய்ச்சாத பால் நிலா

தேயாத வெண்ணிலா

உன் காதல் கண்ணிலா

ஆகாயம் மண்ணிலா

கல்யாண தேன் நிலா

காய்ச்சாத பால் நிலா

Link to comment
Share on other sites

படம்: முத்து

பாடியவர்கள்: மனோ, சுஜாதா

பாடல் வரிகள்: வைரமுத்து

ஓ... ஓ... ஓ...

தில்லானா! தில்லானா! தித்திக்கின்ற தேனா?

திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா!

தில்லானா! தில்லானா! தித்திக்கின்ற தேனா?

திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா!

ஓ மஞ்சக் காட்டு மைனா! என்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா!

திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா!

ஓ... ஓ... ஓ...

கண்ணு வெச்சதும் நீதானா?

வெடி கண்ணி வெச்சதும் நீதானா?

கட்டில் போட்டு நான் கப்பம் கட்ட காமன் சொன்னானா?

(தில்லானா)

[இஞ்ச - இந்த பீசில மியூசிக் சூப்பரா இருக்கும் :P ]

பட்டிக்காட்டு முத்து நீயோ படிக்காத மேதை!

தொட்டுத் தொட்டுப் பேசத்தானே துடித்தாளே ராதை!

கள்ளங்கபடமில்லை நானோ அறியாத பேதை!

மக்கள் மனம்தானே எந்தன் வழுக்காத பாதை!

கொடுத்தாள நான் வந்தேன் எடுத்தாள வேண்டாமா?

அடுத்தாளு பாராமல் தடுத்தாள வேண்டாமா?

முடிகொண்டு உன் மார்பில் முகம் சாய்க்க வேண்டாமா?

முடிபோட்டு நம் சொந்தம் முடிவாக வேண்டாமா?

தடையேதும் இல்லாமல் தனித்தாள வேண்டாமா?

(தில்லானா)

திக்குத் திக்கு நெஞ்சில்...

திக்குத் திக்கு நெஞ்சில்...

சிவப்பான ஆண்கள் இங்கே சிலகோடி உண்டு!

கறுப்பான என்னைக் கண்டு கண் வைத்ததென்ன?

கடல் வண்ணம் வானின் வண்ணம் கருவண்ணம் தானே!

கடல் வானம் காணும்போது உனைக்கண்டேன் நானே!

மண்ணோடு சேராமல் நடக்கின்றேன் உன்னாலே!

மருதாணி பூசாமல் சிவக்கின்றேன் உன்னாலே!

சுட்டுவிழி கண்டாலே சொக்குதடி தன்னாலே!

சிக்குப்பட்ட எள் போலே நொக்குப்பட்டேன் உன்னாலே!

கட்டுத்தறி காளை நானே கட்டுப்பட்டேன் உன்னாலே!

(தில்லானா)

Link to comment
Share on other sites

எல்லாருக்கும் பேபிக்கு என்ன பாட்டு விருப்பம் என்று தெரிந்து போடுறீங்க மிக்க நன்றி எல்லா பாட்டும் எனக்கு ரொம்ப நல்லா பிடித்து கொண்டது........ :)

Link to comment
Share on other sites

இனியவள்,கலைஞன் இருவருக்கும்

வணக்கங்கள்.

அருமையான பாடல்களை இணைத்த உங்களுக்கு எனது நன்றிகள்.

எனது விருப்பமான பாடலான (ஆசை பட்ட எல்லாத்தையும் வாங்கலாம் அம்மாவை வாங்கமுடியுமா)

பாடலை முடிந்தால் இணையுங்கள்.

Link to comment
Share on other sites

பாடல்: உன்னோடு வாழாத வாழ்வென்ன

குரல்: சித்ரா

வரிகள்: வைரமுத்து

படம். அமர்க்களம்.

இசை. பரத்வாஜ்

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது

பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது

மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்கவே

நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்

நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானோ

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது

மெல்லிய ஆண்மகனைப் பெண்ணுக்குப் பிடிக்காது முரடா உனை ரசித்தேன்

தொட்டதும் விழுந்துவிடும் ஆடவன் பிடிக்காது கர்வம் அதை மதித்தேன்

முடி குத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையோ

என் உயிர் திறக்கும் முத்தம் அது என்ன வித்தையோ

உன்னைப் போலே ஆணில்லையே நீயும் போனால் நானில்லையே

நீரடிப்பதாலே நீ நழுவவில்லையே ஆம் நமக்குள் ஊடலில்லை

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது

பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது

நீ ஒரு தீயென்றால் நான் குளிர் காய்வேன் அன்பே தீயாயிரு

நீ ஒரு முள்ளென்றால் நான் அதில் ரோஜா அன்பே முள்ளாயிரு

நீ வீரமான கள்ளன் உள்ளூரும் சொல்லுது

நீ ஈரமான பாறை என் உள்ளம் சொல்லுது

உன்னை மொத்தம் நேசிக்கிறேன் உந்தன் மூச்சை சுவாசிக்கிறேன்

நீ வசிக்கும் குடிசை என் மாடமாளிகை காதலோடு பேதமில்லை

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது

பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது

மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்கவே

நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்

நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானோ

Link to comment
Share on other sites

படம்: பூவெல்லாம் உன் வாசம்

பாடியவர்: சுவர்ணலதா

திருமண மலர்கள் தருவாயா?

தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே!

தினம் ஒரு கனியே தருவாயா?

வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே!

மலர்வாய் மலர்வாய் கொடியே!

கனிவாய் கனிவாய் மரமே!

நதியும் கரையும் அருகே!

நானும் அவனும் அருகே!

பிறந்த இடம் புகுந்த இடம்

வேறு இல்லை!

ஞாயிறுக்கும் திங்களுக்கும்

தூரம் இல்லை!

திருமண மலர்கள் தருவாயா?

தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே!

தினம் ஒரு கனியே தருவாயா?

வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே!

தாலி கொள்ளும் பெண்கள் -

தாயை நீங்கும்போது -

கண்ணோடு குற்றாலம் காண்பதுண்டு!

மாடி கொண்ட ஊஞ்சல் -

மடிமேல் கொஞ்சும் பூனை -

சொல்லாமல் போகின்ற சோகம் உண்டு!

அந்த நிலை இங்கே இல்லை!

அனுப்பி வைக்க வழியே இல்லை!

அழுவதற்கு வாய்ப்பே இல்லை!

அதுதான் தொல்லை!

போனவுடன் கடிதம் போடு!

புதினாவும் கீரையும் சேரு!

புத்திமதி சொல்லும் தாயின்

மொழியே இல்லை!

ஏன் என்றால் சுவர் தான் உண்டு!

தூரம் இல்லை!

இப்படி ஓர் நல்லுறவு

வாய்த்திடுமா?

வீட்டுக்குள் விண்மீன்கள்

காய்த்திடுமா?

திருமண மலர்கள் தருவாயா?

தினம் ஒரு கனியே தருவாயா?

வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே!

கன்னம் கிள்ளும் மாமி!

காதை திருகும் மாமா!

என்போல சொந்தங்கள் யார்க்கு உண்டு?

மாதம் பத்து செல்ல -

மழலை பெற்றுக்கொள்ள -

அம்மம்மா தாய்வீடு ரெண்டு உண்டு!

பாவாடை அவிழும் வயதில்

கைறு கட்டிவிட்டவன் எவனோ?

தாலி கட்ட வந்தவன் அவனே!

உறவானவன்!

கொழுசுயிடும் ஓசை கேட்டே -

மனசில் உள்ள பாஷை சொல்வாய்!

மழை நின்ற மலரை போல

பதமானவன்!

உறவெல்லாம் ஒன்றாய் ஒன்றாய்

கூடியவன்!

தெய்வங்களும் எங்களைதான்

நேசிக்குமே!

தேவதைகள் வாழ்த்து மடல்

வாசிக்குமே!

திருமண மலர்கள் தருவாயா?

தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே!

தினம் ஒரு கனியே தருவாயா?

வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே!

மலர்வாய் மலர்வாய் கொடியே!

கனிவாய் கனிவாய் மரமே!

நதியும் கரையும் அருகே!

நானும் அவனும் அருகே!

பிறந்த இடம் புகுந்த இடம்

வேறு இல்லை!

ஞாயிறுக்கும் திங்களுக்கும்

தூரம் இல்லை!

Link to comment
Share on other sites

கல்யாண தேன் நிலா,உன்னோடு வாழாத வாழ்வென்ன ,மயிலிறகே! மயிலிறகே ஆகிய 3 பாடல்கள் எனக்கு பிடித்த பாடல்கள்.இணைத்த கலைஞன்,இனியவளுக்கு நன்றிகள் பல.

Link to comment
Share on other sites

படம்: உன்னுடன்

பாடல் : கோபமா என்மேல்...

இசை : தேவா

பாடகர்:ஹரிகரன்

கோபமா என்மேல் கோபமா

பேசம்மா ஒரு மொழி பேசம்மா

என் பாலைவனத்தில் உந்தன்

பார்வையாறு வந்து பாய்ந்திடுமா

உன் ஊடல் தீர்வதற்குள் எந்தன்

ஜீவன் மெல்ல ஓய்ந்திடுமா

உள் உரிரே உருகுதம்மா... ஆ..

(கோபமா)

உன் பார்வை வடிகின்ற பாலொளியில் என் வானம் விடியுமடி

உன் பாதம் படிகின்ற சிறு துகளில் என் ஆவி துடிக்குதடி

கோபமா என்மேல் கோபமா

என் மார்பு தீரடி பெண்ணே

அதில் உன் முகம் தோன்றிடும் கண்ணே

கண்கள் சாமரம் வீசிடுமா இல்லைக் காயத்தில் கத்தி வீசிடுமா

(கோபமா)

நான் கண்களைத் தொலைத்துப் பிறந்திருந்தால் இந்தக் காதல் துயரமில்லை

நீ இன்னொரு கிரகத்தில் பிறந்திருந்தால் இந்த ஏக்கம் சிறிதுமில்லை

கோபமா என் மேல் கோபமா

என் கண்ணில் ஏனடி வந்தாய்

என் காற்றை நீ கொள்ளை கொண்டாய்

மெனங்கள் மொழிகளின் வேசமம்மா மறுமொழி இன்று பேசிடம்மா

(கோபமா)

http://www.tamil.tamilsongs.net/page/player.cgi?3437

Link to comment
Share on other sites

படம் : சிந்து பைரவி

இசை : இளையராஜா

வரிகள் : வைரமுத்து

குரல் : சித்ரா

நானொரு சிந்து காவடிச்சிந்து

ராகம் புரியவில்லை

உள்ள சோகம் தெரியவில்லை

தந்தையிருந்தும் தாயுமிருந்தும் சொந்தமெதுவுமில்லை

அதச் சொல்லத்தெரியவில்லை

(நானொரு சிந்து.........)

இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ

நாடோடிப் பாட்டுக்குத் தாய்தந்தை யாரோ

விதியோட நான் ஆடும் விளையாட்டைப் பாரு

விளையாத காட்டுக்கு விதை போட்டதாரு

பாட்டுப் படிச்சா சங்கதி உண்டு

என் பாட்டுக்குள்ளேயும் சங்கதி உண்டு

கண்டுபிடி........

(நானொரு சிந்து...)

பெண்கன்று பசு தேடிப் பார்க்கின்ற வேளை

அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை

என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே

கர்ப்பத்தில் நானே கலைஞ்சிருப்பேனே

தலையெழுத்தென்ன? என் மொதலெழுத்தென்ன

சொல்லுங்களேன்...

(நானொரு சிந்து.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாவ்! மிக நல்ல பாடல்கள். :):)

Link to comment
Share on other sites

திரைப்படம்: காதலன்

பாடகர்: உன்னிகிருஷ்ணன்

இசையமைத்தவர்: ஏ.ஆர். ரஹ்மான்

என்னவளே அடி என்னவளே

எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

எந்த இடம் அது தொலைந்த இடம்

அந்த இடத்தையும் மறந்து விட்டேன்

உந்தன் கால் கொலுசில் அது தொலைந்ததென்று

உந்தன் காலடி தேடி வந்தேன்

காதல் என்றால் பெரும் அவஸ்தையென்று

உன்னைக் கண்டதும் கண்டுகொண்டேன்

எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து

இரு கண்விழி பிதுங்கி நின்றேன்

(என்னவளே.............)

வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும்

இன்று வசப்படவில்லையடி

வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா

ஒரு உருண்டையும் உருளுதடி

காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால்

ஒரு நிமிஷமும் வருஷமடி

கண்களெல்லாம் எனைப் பார்ப்பது போல்

ஒரு கலக்கமும் தோன்றுதடி

இது சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி

நான் வாழ்வதும் விடைகொண்டு போவதும்

உன் வார்த்தையில் உள்ளதடி

(என்னவளே...............)

கோகிலமே நீ குரல் கொடுத்தால் உன்னைக்

கும்பிட்டுக் கண்ணடிப்பேன்

கோபுரமே உன்னைச் சாய்த்துக் கொண்டு

உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்

வெண்ணிலவே உன்னைத் தூங்க வைக்க

உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்

வருட வரும் பூங்காற்றை எல்லாம் கொஞ்சம்

வடிகட்டி அனுப்பி வைப்பேன்

என் காதலின் தேவையை

காதுக்குள் ஓதி வைப்பேன்

உன் காலடி எழுதிய கோலங்கள்

புதுக் கவிதைகள் என்றுரைப்பேன்

(என்னவளே..........)

Link to comment
Share on other sites

படம்: பூவெல்லாம் உன்வாசம்

பெண்: நனநன நனநன நனநன நனநன நனநன நனநன நனனா!

நனநன நனநன நனநன நனநன நனநன நனநன நனனா!

நனநன நனநன நனநன நனநன நனநன நனநன நனனா!

நனநன நனநன நனநன நனநன நனநன நனநன நனனா!

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்

காதலை யாருக்கும் சொல்வதில்லை!

புத்தகம் மூடிய மயிலிறகாக

புத்தியை மறைப்பாள் தெரிவதில்லை!

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்

காதலை யாருக்கும் சொல்வதில்லை!

புத்தகம் மூடிய மயிலிறகாக

புத்தியை மறைப்பாள் தெரிவதில்லை!

நெஞ்சே! என் நெஞ்சே! செல்லாயோ? அவனோடு?

சென்றால் வரமாட்டாய்! அதுதானே பெரும்பாடு!

தன்னன்னான! தன்னன்னான! தன்னன்னான! தன்னன்னான!

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்

காதலை யாருக்கும் சொல்வதில்லை!

புத்தகம் மூடிய மயிலிறகாக

புத்தியை மறைப்பாள் தெரிவதில்லை!

ஆஆஆஆ....

பெண்: தூங்காத காற்றே! துணை தேடி ஓடி!

என் சார்பில் எந்தன் காதல் சொல்வாயா?

ஆண்: நில்லாத காற்று! சொல்லாது தோழி!

நீயாக உந்தன் காதல் சொல்வாயா?

பெண்: உள்ளே எண்ணம் அரும்பானது!

உன்னால் இன்று ருதுவானது!

ஆண்: நான் அதை சோதிக்கும் நாள் வந்தது!

தன்னன்னான!

பெண்: தன்னன்னான!

ஆண்: தன்னன்னான!

பெண்: தன்னன்னான!

ஆண்: தன்னன்னான!

பெண்: தன்னன்னான!

ஆண்: தன்னன்னான!

பெண்: காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்

காதலை யாருக்கும் சொல்வதில்லை!

புத்தகம் மூடிய மயிலிறகாக

புத்தியை மறைப்பாள் தெரிவதில்லை!

பெண்: நீ வந்து போனால் என் தோட்டம் எங்கும்!

உன் சுவாச வாசம் வீசும் பூவெல்லாம்!

ஆண்: நீ வந்து போனால் என் வீடு எங்கும்!

உன் கொலுசின் ஓசை கேட்கும் நாளெல்லாம்!

பெண்: கனா வந்தால்! மெய் சொல்கிறாய்!

கண்ணில் கண்டால்! பொய் சொல்கிறாய்!

ஆண்: போ எனும் வார்த்தையால் வாவென்கிறாய்!

தன்னன்னானன!

பெண்: தன்னன்னான!

ஆண்: தன்னன்னான!

பெண்: தன்னன்னான!

ஆண்: தன்னன்னான!

பெண்: தன்னன்னான!

ஆண்: தன்னன்னான!

பெண்: காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்

காதலை யாருக்கும் சொல்வதில்லை!

புத்தகம் மூடிய மயிலிறகாக

புத்தியை மறைப்பாள் தெரிவதில்லை!

நெஞ்சே! என் நெஞ்சே! செல்லாயோ? அவனோடு?

சென்றால் வரமாட்டாய்! அதுதானே பெரும்பாடு!

தன்னன்னான! தன்னன்னான! தன்னன்னான! தன்னன்னான!

http://ww.smashits.com/player/flash/flashp...m?SongIds=32633

மூலம்: http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=316553

Link to comment
Share on other sites

படம்: கிச்சா வயது 16

பாடல்:சில நேரம் சில பொழுது

இசை: தீனா

சில நேரம் சில பொழுது சோதனை வரும் பொழுது

நம்பிக்கையால் மனம் உழுது வானில் உன் பெயர் எழுது

சில நேரம் சில பொழுது சோதனை வரும் பொழுது

நம்பிக்கையால் மனம் உழுது வானில் உன் பெயர் எழுது

இலட்சிய கதவுகளை திறந்துவைப்போம்

இதயத்தின்சோகங்களை இறக்கிவைப்போம்

சூரியன் என்பது கூட சிறுபுள்ளிதான்

சாதிக்க முதல்தகுதி ஒரு தோல்விதான்

சில நேரம் சில பொழுது சோதனை வரும் பொழுது

நம்பிக்கையால் மனம் உழுது வானில் உன் பெயர் எழுது

வானம் தலையில் மோதாது

பூமி நகர்ந்து போகாது

நடுவிலிருக்கும் உந்தன் வாழ்க்கை

தொலைந்து ஒன்றும் போகாது

சோகம் என்றும் முடியாது

கவலை என்றும் அழியாது

இரண்டையும்தான் ஏற்றுக்கொண்டால்

வாழ்க்கை என்றும் தோற்காது

நெஞ்சே ஓ! நெஞ்சே தடையாவும் துரும்பு

தீயாய் நீ ஆனால் மெழுகாகும் இரும்பு

தோல்வி அவையேல்லாம் சில காயத்தழும்பு

ஏறு முன்னேறு உளியோடு திரும்பு

பறவை அதற்கு இறகு சுமையா

தோல்வி ஒரு தடையா

சில நேரம் சில பொழுது சோதனை வரும் பொழுது

நம்பிக்கையால் மனம் உழுது வானில் உன் பெயர் எழுது

உனது கண்கள் அழும்போது

எந்த விரலும் துடைக்காது

விரலைநம்பி நீயும் நின்றால்

வந்த பாரம் தீராது

இன்று வந்த ராஜாக்கள்

நேற்று என்ன செய்தார்கள்

தோல்வி வந்து தீண்டும்போது

தன்னை நம்பி வாழ்ந்தார்கள்

கோடு அது நீள புது கோலம் பிறக்கும்

மேடு அதில் எறும் நீர் வேகமெடுக்கும்

சோகம் அதைவென்றால் ஒரு சக்திகிடைக்கும்

பாதை சில போனால் பல பதைதிறக்கும்

நேற்றை மறப்போம் நாளையொழிப்போம்.

இன்று யெயித்திருப்போம்

சில நேரம் சில பொழுது சோதனை வரும் பொழுது

நம்பிக்கையால் மனம் உழுது வானில் உன் பெயர் எழுது

இலட்சிய கதவுகளை திறந்துவைப்போம்

இதயத்தின்சோகங்களை இறக்கிவைப்போம்

சூரியன் என்பது கூட சிறுபுள்ளிதான்

சாதிக்க முதல்தகுதி ஒரு தோல்விதான்

சில நேரம் சில பொழுது சோதனை வரும் பொழுது

நம்பிக்கையால் மனம் உழுது வானில் உன் பெயர் எழுது .........

*மிகவும் பிடித்த பாடல்

Link to comment
Share on other sites

படம் :கருத்தம்மா

பாடல் :தென்மேற்குப் பருவக் காற்று

குரல்: உன்னிகிருஷ்ணன், சித்ரா

வரிகள்: வைரமுத்து

தென்மேற்குப் பருவக் காற்று

தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் முத்துச்சாரல்

தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று

சிந்துதம்மா தூறல் முத்துத் தூறல்

வெங்காட்டு பக்கக்கள்ளி சட்டென்று மொட்டுவிட

செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க

(தென்மேற்குப்)

வானோடும் மண்ணோடும் இல்லாத வண்ணங்கள்

பெண்ணோடும் கண்ணோடும் நான் காண்கிறேன்

தாலாட்டில் இல்லாத சங்கீத ஸ்வரங்கள்

பாரட்டும் உன் பாட்டில் நான் கேட்கிறேன்

மழைத்துளி என்ன தவம்தான் செய்ததோ

மலர் கொண்ட மார்போடு தொட்டாடுதே

மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ

நினைக்கையில் உள்ளூறக் கள்ளூறுதே

(தென்மேற்குப்)

நீயென்றும் நானென்றும் இரு வார்த்தை ஒன்றாகி

நாம் என்ற ஓர் வார்த்தை உண்டானதே

ஆணென்றும் பெண்ணெறும் இரு வார்த்தை ஒன்றாகி

ஆள் என்ற ஓர் வார்த்தை உண்டானதே

காதல் என்னும் மந்திரத்தின் மாயமென்ன

கல்லும் முள்ளும் இப்போது பூவானதே

வானவில்லின் துண்டொன்று மண்ணில் வந்து

யாருக்கும் சொல்லாமல் பெண்ணானதே

(தென்மேற்குப்)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.