Jump to content

இனியவள் ரசித்த சினிமா பாடல்கள்


Recommended Posts

M:

ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயய்யோ

உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ

F:

ஐயோ ஐயோ ஐயோடா ஐயய்யோ

நீ என்னை கண்ட நேரத்தில் மின்சாரம் ஐயய்யோ

M:

சுடும் விழிகளிலே அழகினிலே தொடுகின்றாய் ஐய்யோ

F:

நடு இரவினிலே கனவினிலே எனை தின்றாய் ஐயய்யோ

M:

இமை எங்கெங்கும் உன் பிம்பம் கண் மூடவில்லை ஐயய்யோ

இதழ் எங்கெங்கும் உன் இன்பம் வாய் பேசவில்லை ஐயோ

F:

இடை எங்கெங்கும் விரல் கிள்ள இதமாகும் ஐயய்யோ

தடை இல்லாமல் மனம் துள்ள பதமாகும் ஐயய்யோ

M:

ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயய்யோ

உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ

M:

காலையில் தொடும் போது ஐயோ

மாலையில் தொடும் போது ஐயோ

ராத்திரி நடு ராத்திரி தொட்டால் ஐயய்யோ

F:

குங்கும வாசனைகள் ஹைய்யோ

சந்தன வாசனைகள் ஐய்யோ

என்னிடம் உன் வாசனை ஹைய்யோ ஐயய்யோ

M:

கொடு கொடு கொடு எனவே கேக்குது கன்னம் ஐயய்யோ

F:

கிடு கிடு கிடுவெனெவே பூக்குது மச்சம் ஐயய்யோ

M:

காது மடல் அருகினிலே ஐயோ

பூனை முடி கவிதை ஐயய்யோ

F:

காதலுடன் பேசயிலே ஐயோ

பேச மறந்தாலோ ஹய்யையோ

M:

மழை விட்டாலும் குளிர் என்ன நீ வந்து போனதாளா

F:

உயிர் சுட்டாலும் சுகம் என்ன நே இன்பமான தேளா

M:

ஐயோ

F:

ஐயோ

M:

ஐயோ

F:

ஐயோ

M:

உன் கண்கள் ஐயய்யோ

F:

ஹையோ

M:

உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ

M:

நீ தமிழ் பேசயிலே ஐயோ, நான் அதை கேட்கயிலே ஐயோ

காதலில் கண் ஜாடைகள் ஐயோ ஐயய்யோ ஹோ

F:

நீ எனை தேடயிலே ஐயோ

நான் உனை தேடயிலே ஹையோ

காதலில் மெய் காதலில் தொலைந்தால் ஐயய்யோ

M:

கல கல கலவெனெவே பேசிடும் கண்கள் ஐயய்யோ

F:

குலு குலு குலுவெனவே கோதிடும் கைகள் ஐயய்யோ

M:

கால்கொலுசு ஓசையிலே ஐயோ

நீ சிணுங்கும் பாஷை ஐயய்யோ

F:

ஆனவரை ஆனதெல்லாம் ஐயோ

அருசுவை கூடுது ஐயய்யோ

M:

மழை விட்டாலும் குளிர் என்ன நீ வன்து போனதாலா

F:

உயிர் சுட்டாலும் சுக்கம் என்ன நீ இன்பமான தேளா

M:

ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயய்யோ

உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ

F:

ஐயோ ஐயோ ஐயோடா ஐயய்யோ

நீ என்னை கண்ட நேரத்தில் மின்சாரம் ஐயய்யோ

M:

சுடும் விழிகளிலே அழகினிலே தொடுகின்றாய் ஐய்யோ

F:

நடு இரவினிலே கனவினிலே எனை தின்றாய் ஐயய்யோ

M:

லல லல...

F:

தன நன...

Link to comment
Share on other sites

  • Replies 131
  • Created
  • Last Reply

உன் பார்வையில் பைத்தியமானேன்!

உன் வார்த்தையில் வாக்கியமானேன்!

உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன்!

ஒரு ஞாபக அலை என வந்து...

என் நெஞ்சினை நனைத்தவள் நீயே!

என் வாலிப திமிரினை உன்னால் மாற்றினேன்!

பெண்ணாக இருந்தவள் உன்னை

நான் இன்று காதல் செய்தேன்!

உன்னோட அறிமுகத்தாலே நான்

உன்னில் மறை முகமானேன்!

நரம்பெல்லாம் இசை மீட்ட

குதித்தேன் நானே!

எது இதுவோ? எது இதுவோ?

உன் நெஞ்சம் சொல்கின்ற

எழுத்தில்லா ஓசைகள் என்ன

என்று நான் சொல்லுவேன்!

இது அதுவோ? இது அதுவோ?

சொல்லாத சொல்லுக்கு

இல்லாத வார்த்தைக்கு

ஏதேதோ அர்த்தங்களே!

என் தோழி நீ! உன் தோழன் நான்!

நட்புக்குள் நம் காதல் வாழும்

ஆணாசை நான் பெண்ணாசை நீ!

ஆசைகள் பேராசை தான்!

உனதருகே... இருப்பதனால்...

இரவுக்குத் தெரியாத பகலுக்குப் புரியாத

பொழுதொன்றை நீ காட்டினாய்!

இதயத்தில் நீ... இருப்பதினால்...

நான் தூங்கும் நேரத்தில் என்னுள்ளே

தூங்காமல் நெஞ்சுக்குள் வாயாடினாய்!

கண்ணாடி நீ! கடிகாரம் நான்!

உன்னுள்ளே நான் ஓடோடி வாழ்வேன்!

காதல் எனும் கடதாசி நீ!

என்றென்றும் அன்புடன் நான்... !

Link to comment
Share on other sites

எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே..

குழு: முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா

உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா

முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா

உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா

(இசை...)

ஆண்: எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே

நீ நதி போல ஓடிக் கொண்டிரு

எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே

உண்மை உள்ளத்தில் ஊர் வைக்குமே

எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே

நீ நதி போல ஓடிக் கொண்டிரு

எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே

உண்மை உள்ளத்தில் ஊர் வைக்குமே

ஓ ஹே தோழா... முன்னால் வாடா...

உன்னால் முடியும்...

குழு: தள தளபதி தளபதி நீதான் நீதான்

அன்புத் தலைவா.. வெற்றி நமக்கே..

அழகிய தமிழ் மகன் நீதானே.. நீதானே...

ஆண்: எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே

நீ நதி போல ஓடிக்கொண்டிரு

எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே

உண்மை உள்ளத்தில் ஊர் வைக்குமே

குழு: முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா

உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா

(இசை...)

ஆண்: நாளை நாளை நாளை என்று இன்றை இழக்காதே...

நீ இன்றை இழக்காதே... நீ இன்றை இழக்காதே

இன்றை விதைத்தால் நாளை முளைக்கும்

அதை நீ மறக்காதே நீ அதை நீ மறக்காதே

நீ அதை நீ மறக்காதே...

நேற்று நடந்த காயத்தை எண்ணி நியாயத்தை விடலாமா

நியாயம் காயம் அவனே அறிவான் அவனிடம் அதை நீ விட்டுச் செல்

ஹே தோழா முன்னால் வாடா உன்னால் முடியும்

குழு: தள தளபதி தளபதி நீதான் நீதான்

அன்புத் தலைவா.. வெற்றி நமக்கே..

அழகிய தமிழ் மகன் நீதானே..

ஆண்: எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே

நீ நதி போல ஓடிக்கொண்டிரு

எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே

உண்மை உள்ளத்தில் தூர் வைக்குமே

குழு: முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா

உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா

முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா

உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா

ஆண்: மாணவன் மனது வைத்தால் முடியாதென்பது இல்லை..

கடல் போல், மலை போல், காற்றை போல், பூமி போல்

நீ பெருமை சேராடா

பிறந்தோம் இருந்தோம் சென்றோம் என்ற வாழ்வை தூக்கிப் போடடா

மாணவன் மனது வைத்தால்...

குழு: எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே

நீ நதி போல ஓடிக்கொண்டிரு

எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே

உண்மை உள்ளத்தில் ஊர் வைக்குமே

ஆண்: எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே

நீ நதி போல ஓடிக்கொண்டிரு

எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே

உண்மை உள்ளத்தில் ஊர் வைக்குமே

ஓ ஓ ஓ ஓ தோழா முன்னால் வாடா

உன்னால் முடியும் உன்னால் முடியும்

தோழா முன்னால் வாடா

உன்னால் முடியும்

குழு: தளதளபதி தளபதி நீதான் நீதான்

அன்புத்தலைவா வெற்றி நமக்கே

அழகிய தமிழ் மகன் நீதானே

ஆண்: மாணவன் மனது வைத்தால்.....

Link to comment
Share on other sites

நேற்று நான் ஜெயா ரீவி நியூஸ் பார்க்கேக்க குருவி எண்டுற படம் பற்றிய ஒரு பிரச்சனைய சொல்லிக்கொண்டு இருந்திச்சீனம். அந்தப்படத்தில வரும் ஏதோ ஒரு பாட்டில யாரோ ஒரு இந்திய விடுதலைப் போராட்டத்தில ஈடுபட்ட தமிழ் பெண் ஒருவரை கொச்சைப்படுத்தி - நக்கல் அடிச்சு அந்தப்படத்தில ஒரு பாட்டு வருவதாய் சொல்லி பெரிய பிரச்சனை ஒன்றை செல்வி ஜெயலலிதா கிளப்பி இருந்தார். பின்ன நானும் யூரியூப்புக்கு போய் அது என்ன படம் பாட்டு எண்டு தேடிப்பார்த்தன். படம் பாட்டு ஆடியோக்கள் அண்மையில தான் வெளிவிடப்பட்டதாம். அஞ்சு பாட்டுக்கள் சொச்சம் இருக்கிது. அந்தப் பிரச்சனைக்குரிய பாட்டு எது எண்டு என்னால கண்டுபிடிக்க முடியவில்ல. பாட்டுக்கள் சுமார் எண்டு சொல்லலாம். பெரிசா சொல்லிறதுக்கு இல்ல ஆனால் இந்த கீழ இருக்கிற ஒரு பாட்டு தவிர. இந்தப்பாட்ட நான் இதுவரை பத்து பதினைஞ்சு தரம் கேட்டுப்போட்டன். அவ்வளவு சூப்பரா இருக்கிது. மிக நல்ல இசை. இது தாயகத்து விடுதலை கானம் ஒன்றை கேட்ட மெட்டு ஒன்றையும் நினைவுபடுத்துது அதுல வாற பின்னணி இசை. புல்லாங்குழல் எண்டு நினைக்கிறன். இல்லாட்டி எது என்ன அந்த ரியூன் எண்டு தெரிய இல்ல. இது சூப்பரான ஒரு பாட்டு குருவி படத்தில இருந்து. நீங்களும் கேட்டுப்பாருங்கோ.. நெடுக்காலபோவானுக்கும் இந்தப்பாட்டு கட்டாயம் பிடிக்கும் எண்டு நினைக்கிறன். ஹாஹா..

தேன் தேன் தேன் உனைத் தேடி அலைந்தேன்... !

Link to comment
Share on other sites

பாட்டு நன்றாக உள்ளது. சில கிழமைக்கு முன் வாங்கிய எம் பி 3ல் இப்பாடல் இருந்தது.யூ ரியூப்பில் இருந்து இன்று தான் பார்க்கிறேன்.இணைப்புக்கு நன்றி, முரளி.

Link to comment
Share on other sites

ம்ம்..எல்லாருக்கும் வண்ண தமிழ் வணக்(கம்) :lol: ..கனநாளைக்கு பிறகு நேக்கு புதுசா வந்த படத்தில ஒரு பாட்டு ரொம்ப நன்னா பிடித்து போச்சு அல்லோ.. :lol:

படம் வந்து தனுஷ் நடித்த..(யாரடி நீ மோகினி)...நேக்கு தனுஷ் படம் என்றாலே பிடிகாது :( பட் உந்த படம் ரொம்ப நன்னா இருக்கு :lol: ..சூப்பர் லவ் ஸ்டோரி நீங்களும் பாருங்கோ என்ன இந்த படத்தில வந்த ஒரு பாட்டு தான் என்னவோ ஜம்மு பேபிக்காக எழுதின மாதிரி எழுதி இருக்கு :D ..(என்ன பார்க்கிறியள் பிடிகாதே :lol: )...

ரொம்ப நன்னா இருக்கு பாட்டு..(எனி கொஞ்ட காலதிற்கு ஜம்மு பேபி ஜம்மி பாடல் இது தான் பாருங்கோ :lol: )..சரி நீங்களும் ஒருக்கா பாட்டை கேட்டு பாருங்கோ..(கேட்டு போட்டு இது எல்லாம் ஒரு பாட்டா என்று ஏசுறதில்ல நேக்கு பிடித்திருக்கு பாருங்கோ :lol: )..

"எங்கையோ பார்த்த மேகம்

எப்போதோ வாழ்ந்த நெருக்கம்

தேவதை இந்த சாலையோரம்

வருவது என்ன மாயம் மாயம்..!!" :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.