Jump to content

ரஷ்யத் தாக்குதலால் முற்றிலும் அழிக்கப்பட்ட நகரம்… புகைப்படத்தை வெளியிட்ட உக்ரைன்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

புலிகள் என்று இப்ப இவர்கள் சொல்ல முயல்கிறார்கள். புட்டின் ஐயாவை காப்பாற்ற வேண்டும் என்றால் இந்தியா தனது பிராந்தியத்தில் செய்தவை யாவும் சரியே என்று நிரூபிக்க வேண்டும். எனவே புலிகளிலும் தலைவரில் எக்கச்சக்க பிழைகள் வருகிறது இன்னும் வரும். அதுவரை....

 

இங்கே சிலருக்கு

1. புட்டின் மீது கிருபன் ஜி சொல்வது போல் தீராக்காதல் - அவரை அசகாய சூரர் என நினைப்பதால். இவர்கள் புலிகளை ஆதரித்ததும் கொள்கை அடிப்படையில் அல்ல, விடுதலை வேண்டியும் அல்ல.

இப்போ புட்டின் இருப்பது போல் அப்போ தலைவர் ஒரு அசகாய சூரராய் இவர்களுக்கு தெரிந்தார். நாம் தாம் சொங்கி கோழைகளாய் இருக்கிறோம், அவர் சூரயாய் இருக்கிறார் எனவே அவர் பின்னால் லைன் கட்டினார்கள்.

இப்போ அதே போல் இவர்கள் வெறுக்கும் மேற்கை எதிர்க்கும் புட்டினை போற்றுகிறார்கள்.

இவர்கள் கையாலாக நோஞ்சான்களாக இருக்கும் வரை இப்படி ஏதாவது ஒரு “ஆண்மகனை” துதிபாடுவதுதான் இவர்கள் வழக்கம்.

இவர்களுக்கு நோக்கம் புட்டினை காப்பாற்றுவது, அதற்கு இந்தியா எமக்கு செய்த அநியாயத்துக்கும் வக்காலத்து வாங்க இவர்கள் ரெடி.

2. இன்னும் ஒருவருக்கு

இந்தியாவுக்கு வக்காலத்து வாங்குவதுதான் அவரின் தொழிலே. அதற்கு புட்டினை நியாயப்படுத்துகிறார்.

இருவரும் ஒன்றுபடும் இடம் புட்டின் ஆதரவு.

Edited by goshan_che
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Replies 132
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

இணையவன்

இந்த அளவு குதர்க்கமாக எழுத முடியும் என்று எதிர்பார்க்கவில்லை. படத்தில் இருப்பது உக்ரெய்னின் நகரம். இவ்வாறு காட்டுமிராண்டித் தனமாக அழித்தது, தன்னைச் சுற்றி நட்பு நாடுகளையோ வால் பிடிக்கும் நாட

ரஞ்சித்

எனக்குள் இருக்கும் கேள்வி என்னவென்றால், உக்ரேன் ரஸ்ஸியாவுடன் போரிடாமல் மண்டியிட்டு, தனது நாட்டை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறியிருந்தால் , ரஸ்ஸியாவினால் இன்று அழிக்கப்படவேண்டிய தேவை இருக

ரஞ்சித்

இதற்குள் இன்னொரு புது வேடிக்கையும் நடக்கிறது. ரஸ்ஸியாவை நியாயப்படுத்த, ஈழப் பிரச்சினையில் இந்தியாவின் பங்கும் சந்தடி சாக்கில் நியாயப்படுத்தப்படுகிறது. இந்தியா தனது பாதுகாப்பிற்காக புலிகளை அழித்தது ச

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

ப்ரோ சிங்களவன் என்ன கொக்கரித்தான் என்பதல்ல என் கேள்வி.

உங்கள் பார்வையில் இதை யார் செய்தார்கள்?

இதுதான் என் கேள்வி.

கதிர்காமரை கொன்றதும், ரஜீவை கொன்றதும்தான் இந்த தவறுகள் அப்படித்தானே?

 

 

 

ஆக மொத்தம் புலிகளும் தலைவரும்தான் போராட்டம் அழிக்கப்பட காரணம்.

அப்படியா?

ச‌ரி உங்க‌ளிட‌மே விட்டு விடுகிறேன் பிரோ
எம் போராட்ட‌ம் எத‌ற்காக‌ அழிக்க‌ப் ப‌ட்ட‌து
உங்க‌ள் மூல‌ம் அறிந்து கொள்ள‌ ஆவ‌லுட‌ன் இருக்கிறேன் 

நீங்க‌ள் எழுதுவ‌து ச‌ரி என்று ப‌ட்டால் என் பிழையை இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் திருத்தி கொள்ளுகிறேன்😏.......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kandiah57 said:

பையன் இவ்வளவு தூரம் எழுதும் உங்களிடம் ஒருசில கேள்விகள் கேட்க எனக்கு போதிய உரிமை உண்டு” 

1...யாதுமெரு நாடு தனது படையணிகளுடன். இன்னொரு நாட்டிகுள்  புகும்போது   சம்பந்தப்பட்ட நாடு   விழுந்து கும்பிட. வேண்டுமா ? அல்லது எதிர்த்து போரட வேண்டுமா?.   

2...தமிழ் ஈழம் கிடைத்த பின்பு...  இந்தியா அல்லது இலங்கை   தமிழ்ஈழத்துக்குள்.  தங்கள் படையணிகளுடன்.  வந்தால்   விழுந்து கும்பிட்டு மண்டியிடுவதா.  ?இல்லை எதிர்த்து போராடுவதா.?

 

நாம‌ யாருக்கும் க‌ல் எறியாட்டி ந‌ம்ம‌ மீதும் யாரும் க‌ல் எறிய‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் வ‌ராது.................எங்க‌ளை விட‌ பெரிய‌ நாட்டுட‌ன் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருக்க‌ விரும்பினா இந்தியா போன்ற‌ நாடுக‌ள் எம்மை அட‌க்குவார்க‌ள்...............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

 

இங்கே சிலருக்கு

1. புட்டின் மீது கிருபன் ஜி சொல்வது போல் தீராக்காதல் - அவரை அசகாய சூரர் என நினைப்பதால். இவர்கள் புலிகளை ஆதரித்ததும் கொள்கை அடிப்படையில் அல்ல, விடுதலை வேண்டியும் அல்ல.

இப்போ புட்டின் இருப்பது போல் அப்போ தலைவர் ஒரு அசகாய சூரராய் இவர்களுக்கு தெரிந்தார். நாம் தாம் சொங்கி கோழைகளாய் இருக்கிறோம், அவர் சூரயாய் இருக்கிறார் எனவே அவர் பின்னால் லைன் கட்டினார்கள்.

இப்போ அதே போல் இவர்கள் வெறுக்கும் மேற்கை எதிர்க்கும் புட்டினை போற்றுகிறார்கள்.

இவர்கள் கையாலாக நோஞ்சான்களாக இருக்கும் வரை இப்படி ஏதாவது ஒரு “ஆண்மகனை” துதிபாடுவதுதான் இவர்கள் வழக்கம்.

இவர்களுக்கு நோக்கம் புட்டினை காப்பாற்றுவது, அதற்கு இந்தியா எமக்கு செய்த அநியாயத்துக்கும் வக்காலத்து வாங்க இவர்கள் ரெடி.

2. இன்னும் ஒருவருக்கு

இந்தியாவுக்கு வக்காலத்து வாங்குவதுதான் அவரின் தொழிலே. அதற்கு புட்டினை நியாயப்படுத்துகிறார்.

இருவரும் ஒன்றுபடும் இடம் புட்டின் ஆதரவு.

பிரோ யாழில் புலி வேச‌ம் போட்டு விட்டு வெளியில் போய் ந‌ரி வேச‌ம் போடும் ப‌ழ‌க்க‌ம் நான் ப‌ழ‌கிய‌ யாழ் உற‌வுக‌ளிட‌ம் இல்லை

புல‌ம்பெய‌ர் நாட்டில் எங்க‌ளுக்கு புலிக‌ளால் ஆவ‌த்து என்று சொல்லி செட்டில் ஆகின‌ குருப்பும் யாழில் இருக்கின‌ம்

1999க‌ளில் நான் டென்மார்க் வ‌ரும் போது உண்மையை தான் சொன்னேன்................எங்க‌ட‌ போராட்ட‌த்தை கேவ‌ல‌ப் ப‌டுத்தி அக‌தி அந்த‌ஸ் நானோ ம‌ற்ற‌வ‌ர்க‌ளோ பெற‌  வில்லை.............

நீங்க‌ள் உங்க‌ட‌ க‌ற்ப‌னைக்கு எட்டிய‌தை அல்ல‌து ம‌ன‌தில் இருக்கும் வ‌ன்ம‌த்தை கொட்டி தீக்கிறீங்க‌ள் அது உங்க‌ட‌ முடிவு.................

எம‌க்கு புட்டின‌ விட‌ எம் போராட்ட‌ம் பெரிது எம் நாடு பெரிது...............நாம் சொல்ல‌ அவ‌ருவ‌து அமெரிக்க‌ன்ட‌ ந‌ரி புத்தியை.................நீங்க‌ள் வ‌சிக்கும் நாட்ட‌வ‌ர்க‌ள் ஆர‌ம்ப‌த்தில் உக்கிரேனுக்கு ஆயுத‌த்தில் இருந்து ப‌ல‌த‌ அள்ளி கொடுத்தார்க‌ள்............இப்ப்போது சொல்லுகின‌ம் எங்க‌ட‌ நாட்டை பாதுக்க‌ கூடிய‌ அள‌வுக்கு தான் எங்க‌ளிட‌ம் ஆயுத‌ம் இருக்காம் 😂😁🤣...................

 

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பையன்26 said:

நாம‌ யாருக்கும் க‌ல் எறியாட்டி ந‌ம்ம‌ மீதும் யாரும் க‌ல் எறிய‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் வ‌ராது.................எங்க‌ளை விட‌ பெரிய‌ நாட்டுட‌ன் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருக்க‌ விரும்பினா இந்தியா போன்ற‌ நாடுக‌ள் எம்மை அட‌க்குவார்க‌ள்...............

ஆனால் உங்களில் எனக்கு பிடித்தது இப்படி போட்டு உடைக்கும் குணம்தான்.

இதையேதான் பெரியவரும், சின்னவரும் கூட நினைக்கிறார்கள். ஆனால் இப்படி பட்டவர்தனமாக போட்டுடைக்க மாட்டார்கள்.

இப்படி சேம் சைட் கோல் அடித்து தம்மை தர்மசங்கடத்தில் ஆழ்துவதால் உங்களை அவர்கள் தம் அணியில் இருந்து நீக்கினாலும் நீக்ககூடும்🤣.

9 minutes ago, பையன்26 said:

எங்க‌ட‌ போராட்ட‌த்தை கேவ‌ல‌ப் ப‌டுத்தி அக‌தி அந்த‌ஸ் நானோ ம‌ற்ற‌வ‌ர்க‌ளோ பெற‌  வில்லை.............

என்ன ப்ரோ அப்பன் குதிருக்குள் இல்லையா?

நான் நீங்களோ ஏனையோரோ இப்படி செய்தீர்கள் என்று எங்கே சொன்னேன்? நான் சொல்லாத குற்றசாட்டை ஏன் மறுக்கிறீர்கள்?

Edited by goshan_che
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

நாம‌ யாருக்கும் க‌ல் எறியாட்டி ந‌ம்ம‌ மீதும் யாரும் க‌ல் எறிய‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் வ‌ராது.................எங்க‌ளை விட‌ பெரிய‌ நாட்டுட‌ன் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருக்க‌ விரும்பினா இந்தியா போன்ற‌ நாடுக‌ள் எம்மை அட‌க்குவார்க‌ள்...............

தம்பி பையன் உங்கள் பதிலிருந்து ...எனது கேள்விகள் உங்களுக்கு விளங்கவில்லை என்பது தெரிகிறது    🤣 மீண்டும் ஒருமுறை கேள்விகளை வாசித்து பாருங்கள்...

நீங்கள் இந்த பூமி. பந்தில். அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் பொது உங்களுக்கு ஒருவன் அடிக்கிறன். நீங்கள் என்ன செய்வீங்கள்.   ?[அவன். உங்களை விட பல மடங்கு பலசாலி. ]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியாயம்/அநியாயம் எல்லாம் அந்த காலத்தில் வேண்டுமானால் சரியாய் இருந்திருக்கலாம்..அந்த காலத்தில் .அதர்மம் அழிந்து தர்மம் தழைத்தோங்கி இருக்கலாம் ...இந்த காலத்தில் இதெல்லாம் சரி வராது ..."தக்கண பிழைக்கும்"....இலங்கையை எடுத்து கொண்டால் எப்படி தன அயல் நாடுகளுடன் வளைந்து கொடுத்து தன்டை நாட்டை காப்பாற்றுகிறார்கள் ...என்ன தான் எதிரியாய் இருந்தாலும் ஒரு நாட்டை /இனத்தை எப்படி காப்பாற்ற வேண்டும் என்பதை அவர்களிடம் இருந்து படியுங்கள் .
இந்த யுத்தத்தில் ரஸ்யா சரி,உக்ரேன் பிழை என்பது பற்றி நான் கதைக்க வரவில்லை ...ஆனால் யார் யுத்தத்தில் வெண்டாலும் இறந்து கொண்டு இருப்பது உக்ரேனிய மக்கள்...அழிவது உக்ரேன் என்னும் நாடு ....உக்ரேன் அடிபணிந்திருக்க வேண்டியதில்லை ...யுத்தத்திற்கு போகாமலே வேறு வழிகளில் ரஸ்யாவை எதிர் கொண்டு இருக்கலாம்...இந்த யுத்தத்தை தவிர்த்து இருக்கலாம் ...ராஜ தந்திரங்கள் தெரியாமல் மறை முக எதிரிகளின் சூழ்ச்சிக்கு   பலியாகி வெளிப்படையாய் தன்னுடைய மக்களை பலி கொடுப்பவர்கள் முட்டாள்கள் தான் .
அது உக்ரேனிய அதிபராய் இருந்தாலும் சரி எங்கடை தலைவராய் இருந்தாலும் சரி பிழை ,பிழை தான் 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/3/2023 at 21:43, இணையவன் said:

அமெரிக்க ரஸ்ய பிரச்சனைக்குள் இவ்வளவு ஈடுபாடாக உள்ளீர்கள். இதை வைத்துத்தான் எல்லாத் திரிகளிலும் அமெரிக்காவைத் திட்டித் திரிகின்றீர்கள் என்று நினைக்கிறேன். இது இந்தத் திரிக்குச் சம்பந்தமில்லாவிட்டாலும் ஒருவருக்கும் விளங்காத (உங்களுக்கு விருப்புப் புள்ளி இட்டவர் உட்பட), உங்களுக்கு மட்டும் விளங்கிய விடயத்தை விபரமாகக் கூறுங்கள் விவாதிப்போம் 🙂.

ஒரு மட்டு பதவியில் இருந்து கொண்டு பதவியை துஸ்பிரயோகம் செய்கிறீர்கள் ...உங்களால் யாருக்கு , யார் பச்சை குத்துகிறார்கள் என்று பார்க்க முடியும் ...பார்த்து விட்டு எழுதுவது சரியில்லை ....உங்களுக்கு விழுந்த பச்சைகள் உங்கள் கருத்துக்கு விழுந்ததை விட எதிர் கருத்துக்காரருக்கு எதிராய் நீங்கள் எழுதி விட்டீர்கள்கள் என்பதற்காய் விழுந்ததாய் கூட இருக்கலாம் 

6 hours ago, இணையவன் said:

நன்றி.
நான் இத் திரியில் தொடர்ந்து உங்களுக்கு முரனாக எழுதியது இதற்காகத்தான்.

யாழிணையம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவாகவே. ஆனால் இன்று ஹிட்லர் ஆதரவு, கிம் யோங் போன்ற அடக்குமுறையாளர்களின் ஆதரவு என பல திரிகளிலும் உங்களது எழுத்துக்கள் பரவி வருகிறது. இன்னும் போனால் தலிபான்களையும் ஆதரித்து எழுதுவீர்கள். இது யாழின் முகம் இல்லை. கருத்துக்களைக் கருத்தால் வெல்ல வேண்டும் என்பது யாழின் கோட்பாடு. ஆனால் உங்கள் குதர்க்கமான பதில்கள் அதற்கு இடமளிக்க மாட்டாது. 

மேற்கை எதிர்க்க வேண்டும் என்ற ஒற்றைக் கொள்கையோடு எல்லாத் திரிகளிலும் ஒரே விடயத்தைப் புலம்புவதை அனுமதிக்க முடியாது.  அதற்குத் திண்ணை உள்ளது. உங்கள் கொள்கையை நியாயமாக விவாதிப்பதற்கான திரிகள் உள்ளன. 
நான் மேற்கைப் போற்றுவதாக முன்வைத்த குற்றச்சாட்டும் உங்கள் கற்பனையே. நான் மேற்கைப் புகழ்ந்து எழுதியதை உங்களாலும் ஏனையவர்களாலும் எங்கும் காட்ட முடியாது. ஏனென்றால் நான் உள்ளளவில் ஏகாதிபத்தியத்துக்கு எதிரானவன். 

உங்களை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியாது உங்கள் மீது தனிப்பட்ட விரோதமும் கிடையாது. இது பற்றி மேலும் விவாதிப்பதில் பயனில்லை.


 

யாழ் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் எமது போராட்டத்தை கொண்டு செல்வதற்காகத் தான் ...ஆயுதப் போராட்டம் மெளணிக்க பட்ட பின் எப்படி அங்கிருப்பவர்களோடு ஒத்து அல்லது இணைந்து நடந்தால் தன்னையும் துரோகி என்று சொல்லிப் போடுவார்கள் என்று மோகன் யாழை விட்டு ஒதுங்கி இருக்கலாம்.

உக்ரேன் அழிந்தால் என்ன ,வட கொரியாவில் என்ன நடந்தால் நமக்கென்ன ?... எமக்கு யாராவது ஒரு நாடாவது குரல் கொடுத்தார்களா ?..எல்லோரும் சேர்ந்து தான் அழித்தார்கள் ...இதில் மனிதாபிமானமாவது ,மண்ணாங்கட்டியாவது   

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ரதி said:

ஒரு மட்டு பதவியில் இருந்து கொண்டு பதவியை துஸ்பிரயோகம் செய்கிறீர்கள் ...உங்களால் யாருக்கு , யார் பச்சை குத்துகிறார்கள் என்று பார்க்க முடியும் ...பார்த்து விட்டு எழுதுவது சரியில்லை ....உங்களுக்கு விழுந்த பச்சைகள் உங்கள் கருத்துக்கு விழுந்ததை விட எதிர் கருத்துக்காரருக்கு எதிராய் நீங்கள் எழுதி விட்டீர்கள்கள் என்பதற்காய் விழுந்ததாய் கூட இருக்கலாம் 

யாழ் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் எமது போராட்டத்தை கொண்டு செல்வதற்காகத் தான் ...ஆயுதப் போராட்டம் மெளணிக்க பட்ட பின் எப்படி அங்கிருப்பவர்களோடு ஒத்து அல்லது இணைந்து நடந்தால் தன்னையும் துரோகி என்று சொல்லிப் போடுவார்கள் என்று மோகன் யாழை விட்டு ஒதுங்கி இருக்கலாம்.

உக்ரேன் அழிந்தால் என்ன ,வட கொரியாவில் என்ன நடந்தால் நமக்கென்ன ?... எமக்கு யாராவது ஒரு நாடாவது குரல் கொடுத்தார்களா ?..எல்லோரும் சேர்ந்து தான் அழித்தார்கள் ...இதில் மனிதாபிமானமாவது ,மண்ணாங்கட்டியாவது   

அக்கா யாழில் உக்கிரேன் ர‌ஸ்சியா பிர‌ச்ச‌னையை விட‌
நீ அறிவாளியா நான் அறிவாளியா என்ர‌ போட்டி தான் நட‌க்குது அதுக்கு இந்த‌ திரி ந‌ல்ல‌தொரு எடுத்துக்காட்டு 😂😁🤣................யாழில் இணைந்த‌ கால‌ம் தொட்டு அண்ணா என்று அன்போடு கூப்பிட்ட‌வையை ப‌கைக்க‌ கூடாது என்று தான் நேற்று இணைய‌வ‌ன் அண்ணாவுக்கு உந்த‌ ப‌ச்சை ச‌ம்ம‌ந்த‌மாய் வெளிப்ப‌டையாய் எழுதி இருந்தேன்..............யாழில் கிறுக்கி விளையாடும் பெரிய‌வ‌ர்க‌ளை விட‌ இப்ப‌ இருக்கிற‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளின் அறிவு திற‌மை உண்மையை க‌ண்டு பிடிப்ப‌து  என்று அவ‌ர்க‌ள் எவ‌ள‌வோ முன்னேறி விட்டின‌ம்....................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திராகாந்தி காலத்தில்  ஜே,ஆர்     அமெரிக்கா சீனா தெற்கு கொரியா   யாப்பான்.......ஆகிய நாடுகளுக்கு ஒடி திரிந்து   இந்தியா எங்களை தாக்கினால்.  போரிட எங்களுக்கு...[இலங்கைக்கு ] உதவிக்கு வரும்படி கோரிக்கை முன் வைத்தார் ...அனைத்து நாடுகளும்   உதவி செய்ய முடியாது என்று சொன்னதுடன்    இந்தியாவுடன் கதைத்து பிரச்சனைகளை தீர்க்குமாறு ஆலோசனைகளை கூறினார்கள்.   ஜே,ஆர்.  கோரிய உதவிகள். இலங்கைக்கு கிடைத்திருந்தால். என்ன நடத்திருக்கும். ???????. இந்தியாவுக்கு எதிராக எந்த நாடுகளும் இலங்கைகு உதவிக்கு வர தயரில்லை      மேலும் தமிழருக்கு எதிராக போர் நடந்த போது  இலங்கைக்கு உலக நாடுகள் உதவியாக இருந்தது...இதனை இந்தியா எதிர்க்காமல் விட்டதுடன். தானும் சேர்ந்து உதவியது    எனவேதான் போரில் வெற்றி அடைந்தவர்கள்      இந்த. உதவிகள். இலங்கைக்கு கிடைக்கவில்லை என்றால் என்ன நடத்திருக்கும்????????  குறைந்த பட்சம் பேச்சுவார்த்தையில் ஆவது தீர்வு கிடைத்திருக்கும்  ..ஆகவே இலங்கைகும். ஆயுதம் கிடைத்தால்  போர் செய்ய பின் நிற்க போவதில்லை     

உக்ரேன் இலங்கையை விட பல மடங்குகள் பலம் வாய்ந்த நாடு    உலக நாடுகளும் ஆயுதங்களை அள்ளி கொடுத்தது   எனவேதான் போர் நடக்கிறது    🙏 

குறிப்பு.....நான் அறிவாளி இல்லை  இன்னும் அறிவதற்கு நிறையவே விடயங்கள் உண்டு   அது தான் யாழ் களத்திலுள்ள அறிவாளிகள் கருத்துகளை வாசிக்கின்றேன் 🤣

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

 

குறிப்பு.....நான் அறிவாளி இல்லை  இன்னும் அறிவதற்கு நிறையவே விடயங்கள் உண்டு   அது தான் யாழ் களத்திலுள்ள அறிவாளிகள் கருத்துகளை வாசிக்கின்றேன் 🤣

காமெடி ப‌ண்ண‌ வேண்டாம் க‌ந்தையா அண்ணா.............ப‌ச்சை புள்ளிய‌ ஆராய்ச்சி செய்து ம‌ற்ற‌வ‌ர்க‌ளை ம‌ட்ட‌ம் த‌ட்டும் கூட்ட‌த்திட‌ம் இருந்தா தெரியாத‌தை தெரிந்து கொள்ள‌ போறீங்க‌ள்

ச‌ரி நீங்க‌ள் எடுத்த‌ முடிவு அதையே பின் தொட‌ருங்கோ 😂😁🤣...................

Link to comment
Share on other sites

2 hours ago, பையன்26 said:

அக்கா யாழில் உக்கிரேன் ர‌ஸ்சியா பிர‌ச்ச‌னையை விட‌
நீ அறிவாளியா நான் அறிவாளியா என்ர‌ போட்டி தான் நட‌க்குது அதுக்கு இந்த‌ திரி ந‌ல்ல‌தொரு எடுத்துக்காட்டு 😂😁🤣................யாழில் இணைந்த‌ கால‌ம் தொட்டு அண்ணா என்று அன்போடு கூப்பிட்ட‌வையை ப‌கைக்க‌ கூடாது என்று தான் நேற்று இணைய‌வ‌ன் அண்ணாவுக்கு உந்த‌ ப‌ச்சை ச‌ம்ம‌ந்த‌மாய் வெளிப்ப‌டையாய் எழுதி இருந்தேன்..............யாழில் கிறுக்கி விளையாடும் பெரிய‌வ‌ர்க‌ளை விட‌ இப்ப‌ இருக்கிற‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளின் அறிவு திற‌மை உண்மையை க‌ண்டு பிடிப்ப‌து  என்று அவ‌ர்க‌ள் எவ‌ள‌வோ முன்னேறி விட்டின‌ம்....................

பையன், 

கருத்தைப் பார்க்காமல் ஆளைப் பார்த்துத்தான் பச்சை குத்துவதாக நீங்கள் இன்னொரு திரியில் ஒத்துக் கொண்டதால் இத் திரியில் பதிலளிக்க வேண்டாம் என்றிருந்தேன். இந்தப் பிரச்சனையையும் இத்துடன் முடித்திருக்கலாம். ஆனால் மீண்டும் மீண்டும் என்னை மேற்கோள் காட்டிக் கிறறிக் கொண்டிருப்பதால் உங்களிடம் ஒன்று கேட்கிறேன்.

தான் ஹிட்லர் ஆதரவாளி என்று பகிரங்கமாகக் கூறுபவரையும் பல தடவை தணிக்கை செய்யப்பட்டும் மீண்டும் மீண்டும் அதி உத்தம புதின் வாழ்க என்று வீம்புக்காக திரிகளில் எழுதித் திரிபவரையும் என்ன செய்யலாம் ?

உங்களுக்குக் குழு முக்கியம். எனக்கு யாழ் முக்கியம்.

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, இணையவன் said:

 

 

@தமிழ் சிறி,
ஒரே கருத்தைத்தான் நீங்களும் எழுத்துகளுக்கு நிறம் அடித்துப் பல திரிகளிலும் எழுதுகிறீர்கள். கோமாளிகள் கோழைகள் பயந்தவர்கள் என்றெல்லாம் எழுதியவை உங்களுக்கே இது விதண்டாவாதமாகத் தெரியும் என்று தோன்றுகிறது.  உங்கள் கருத்தின் சாரம் தொடர்பாக உங்களிடம் ஒரு கேள்வி. கடந்த 6 மாத கால உக்கிரமமான போரில் ரஸ்யா கைப்பற்றிய இடங்களைப் பட்டியலிட முடியுமா ? உக்ரெயின் ரஸ்யாவிடமிருந்து கைப்பற்றிய இடங்களை என்னால் பட்டியலிட முடியும். இதற்கு நீங்கள் பதிலளித்தால் தொடர்ந்து உரையாட முடியும்.
நன்றி.

வீர‌கேச‌ரி ப‌த்திரிகையில் ர‌ஸ்சியா பிடித்த‌ இட‌ங்க‌ளை விப‌ர‌மாய் போட்டு காட்டி இருக்கின‌ம் அதோடு யூடுப்பை த‌ட்டினால் சிம்பிலா ம‌ப் போட்டு காட்டுகின‌ம் ...............காமெடி செய்யாம‌ . வ‌ய‌துக்கு த‌குந்த‌து போல் எழுதுங்கோ இணைய‌வ‌ன் அண்ணா................இணைய‌த்தில் அனைத்து உண்மை  விப‌ர‌ங்க‌ளும் கொட்டிப் போய் இருக்கு..............இது போன‌ நூற்றாண்டு இல்லை..............நாம‌ வாழுற‌து 2023 தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ நூற்றாண்டில்..................இது நான் த‌மிழ் சிறி அண்ணாவுக்கு ஜால்ரா அடிக்க‌ எழுத‌ வில்லை நித‌ர்ச‌ன‌ உண்மையை எழுதுகிறேன்😏................

  • Like 1
Link to comment
Share on other sites

2 minutes ago, பையன்26 said:

வீர‌கேச‌ரி ப‌த்திரிகையில் ர‌ஸ்சியா பிடித்த‌ இட‌ங்க‌ளை விப‌ர‌மாய் போட்டு காட்டி இருக்கின‌ம் அதோடு யூடுப்பை த‌ட்டினால் சிம்பிலா ம‌ப் போட்டு காட்டுகின‌ம் ...............காமெடி செய்யாம‌ . வ‌ய‌துக்கு த‌குந்த‌து போல் எழுதுங்கோ இணைய‌வ‌ன் அண்ணா................இணைய‌த்தில் அனைத்து உண்மை  விப‌ர‌ங்க‌ளும் கொட்டிப் போய் இருக்கு..............இது போன‌ நூற்றாண்டு இல்லை..............நாம‌ வாழுற‌து 2023 தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ நூற்றாண்டில்..................இது நான் த‌மிழ் சிறி அண்ணாவுக்கு ஜால்ரா அடிக்க‌ எழுத‌ வில்லை நித‌ர்ச‌ன‌ உண்மையை எழுதுகிறேன்😏................

பட்டியலைத் தாருங்கள் தொடர்ந்து கருத்தாடலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பையன்26 said:

எங்க‌ளை விட‌ பெரிய‌ நாட்டுட‌ன் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருக்க‌ விரும்பினா இந்தியா போன்ற‌ நாடுக‌ள் எம்மை அட‌க்குவார்க‌ள்

அப்படி புலிகள் எந்த நாட்டுடன் கள்ள உறவை வைத்திருக்க விரும்பினார்கள் என்று நினைக்கிறீர்கள்? 

நீங்கள் கூறியபடியே ஏதோ ஒரு நாட்டுடன் புலிகள் கள்ள உறவு வைத்திருந்ததர்கள் என்றே வைத்துக்கொள்வோம், ஆகவே இந்தியா எம்மை அழித்தது சரிதான் என்கிறீர்களா?

நீங்கள் எப்போதிருந்து எமது விடுதலைப் போராட்டத்திற்கு அப்பாற் சென்று, அதனை அழிக்கத் துணைபோனவர்களின் பக்கம் நின்று நாம் அழிக்கப்பட்டதை நியாயப்படுத்தும் நிலைக்கு வந்தீர்கள்?

உக்ரேனில் ரஸ்ஸியா செய்வதையும், ஈழத்தில் இந்தியா செய்ததையும் சரியென்று வாதிடும் ஒருவரால் எவ்வாறு தேசியத்தலைவர்பற்றியும், போராட்டம் பற்றியும் போகிற போக்கில் "ரஸ்ஸியாவை விட தலைவரும் போராட்டமும் முக்கியம்" என்று ஒற்றைவரியில் தனது இயலாமையினை கூற முடிகிறது? 

போராட்டம் பற்றிய சரியான நிலைப்பாடும், தெளிவும் இருந்தால் இப்படி இரண்டு தோணியில் கால்வைத்துக்கொண்டு, தேவைக்கேற்ப ஒற்றைக்காலில் நிற்கவேண்டிய தேவையிருக்காது. 

இதில் உள்ள வேதனை என்னவென்றால், இதுவரை காலமும் தேசியத்திற்குச் சார்பாகப் பேசுவதாக தம்மை காட்டிக்கொண்ட பலர் இன்று எமது போராட்டம் அழிக்கப்பட்டதற்கான காரணங்களைத் தேடித்தேடி இணைத்துவருவதுடன், அவ்வாறு அழிக்கப்பட்டதற்கான காரணங்களையும் நியாயப்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். 

ராஜீவைக் கொன்றீர்கள், அதனால் அழித்தார்கள். கதிர்காமரைக் கொன்றீர்கள், அதனால் அழித்தார்கள். இந்தியாவை மீறிச் செயற்பட முயன்றீர்கள், அதனால் அழித்தார்கள். இப்படியே புலிகளையும், தலைவரையும் எதிர்ப்பக்கம் நின்று சாடும் நீங்கள்  சந்தர்ப்பவாதிகள் என்பதைத்தவிர வேறு யாராக இருக்கமுடியும்? ஸ்கோர் கேட்டு ஆயுதப் போராட்டத்தின் பின்னால் செல்பவர்களுக்கு அதன் நியாயத்தன்மையும், தேவையும் புரிந்திருக்கவேண்டிய அவசியமில்லை என்பது இன்னும்னொருமுறை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.  

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, இணையவன் said:

தான் ஹிட்லர் ஆதரவாளி என்று பகிரங்கமாகக் கூறுபவரையும் பல தடவை தணிக்கை செய்யப்பட்டும் மீண்டும் மீண்டும் அதி உத்தம புதின் வாழ்க என்று வீம்புக்காக திரிகளில் எழுதித் திரிபவரையும் என்ன செய்யலாம் ?

இதுபற்றி யாழ் இதுவரையில் ஏன் எதுவும் செய்யவில்லை இணையவன்? அதிமேதகு புட்டின் என்று வீம்பிற்காகவோ, எதிர்க்கருத்தாளர்களைச் சீண்டவோ அல்லது கருத்து வறட்சியினாலோ ஒருவர் தொடர்ச்சியாக எழுதுகிறார் என்றால் அது நிச்சயம் தடுக்கப்பட வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, இணையவன் said:

பட்டியலைத் தாருங்கள் தொடர்ந்து கருத்தாடலாம்.

Screenshot-20230310-223753-Chrome.jpg 

10 minutes ago, ரஞ்சித் said:

அப்படி புலிகள் எந்த நாட்டுடன் கள்ள உறவை வைத்திருக்க விரும்பினார்கள் என்று நினைக்கிறீர்கள்? 

நீங்கள் கூறியபடியே ஏதோ ஒரு நாட்டுடன் புலிகள் கள்ள உறவு வைத்திருந்ததர்கள் என்றே வைத்துக்கொள்வோம், ஆகவே இந்தியா எம்மை அழித்தது சரிதான் என்கிறீர்களா?

நீங்கள் எப்போதிருந்து எமது விடுதலைப் போராட்டத்திற்கு அப்பாற் சென்று, அதனை அழிக்கத் துணைபோனவர்களின் பக்கம் நின்று நாம் அழிக்கப்பட்டதை நியாயப்படுத்தும் நிலைக்கு வந்தீர்கள்?

உக்ரேனில் ரஸ்ஸியா செய்வதையும், ஈழத்தில் இந்தியா செய்ததையும் சரியென்று வாதிடும் ஒருவரால் எவ்வாறு தேசியத்தலைவர்பற்றியும், போராட்டம் பற்றியும் போகிற போக்கில் "ரஸ்ஸியாவை விட தலைவரும் போராட்டமும் முக்கியம்" என்று ஒற்றைவரியில் தனது இயலாமையினை கூற முடிகிறது? 

போராட்டம் பற்றிய சரியான நிலைப்பாடும், தெளிவும் இருந்தால் இப்படி இரண்டு தோணியில் கால்வைத்துக்கொண்டு, தேவைக்கேற்ப ஒற்றைக்காலில் நிற்கவேண்டிய தேவையிருக்காது. 

இதில் உள்ள வேதனை என்னவென்றால், இதுவரை காலமும் தேசியத்திற்குச் சார்பாகப் பேசுவதாக தம்மை காட்டிக்கொண்ட பலர் இன்று எமது போராட்டம் அழிக்கப்பட்டதற்கான காரணங்களைத் தேடித்தேடி இணைத்துவருவதுடன், அவ்வாறு அழிக்கப்பட்டதற்கான காரணங்களையும் நியாயப்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். 

ராஜீவைக் கொன்றீர்கள், அதனால் அழித்தார்கள். கதிர்காமரைக் கொன்றீர்கள், அதனால் அழித்தார்கள். இந்தியாவை மீறிச் செயற்பட முயன்றீர்கள், அதனால் அழித்தார்கள். இப்படியே புலிகளையும், தலைவரையும் எதிர்ப்பக்கம் நின்று சாடும் நீங்கள்  சந்தர்ப்பவாதிகள் என்பதைத்தவிர வேறு யாராக இருக்கமுடியும்? ஸ்கோர் கேட்டு ஆயுதப் போராட்டத்தின் பின்னால் செல்பவர்களுக்கு அதன் நியாயத்தன்மையும், தேவையும் புரிந்திருக்கவேண்டிய அவசியமில்லை என்பது இன்னும்னொருமுறை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.  

நான் இதுக்கை எம் போராட்ட‌த்தையோ ஒன்னையுமே கேவ‌ல‌ப் ப‌டுத்த‌ வில்லை.............நான் உங்க‌ளுக்கு ஆர‌ம்ப‌த்தில் எழுதின‌தில் இருந்து நிதான‌மாய் வாசியுங்கோ நான் என்ன‌ எழுதினேன் என்ற‌து புரியும் அண்ணா..............

கூட‌ எழுத‌ விரும்ப‌ வில்லை அண்ணா...............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பையன்26 said:

Screenshot-20230310-223753-Chrome.jpg 

நான் இதுக்கை எம் போராட்ட‌த்தையோ ஒன்னையுமே கேவ‌ல‌ப் ப‌டுத்த‌ வில்லை.............நான் உங்க‌ளுக்கு ஆர‌ம்ப‌த்தில் எழுதின‌தில் இருந்து நிதான‌மாய் வாசியுங்கோ நான் என்ன‌ எழுதினேன் என்ற‌து புரியும் அண்ணா..............

கூட‌ எழுத‌ விரும்ப‌ வில்லை அண்ணா...............

ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதற்காக எமது போராட்டம் அழிக்கப்பட்டதைச் சரியென்று வாதிடும் நிலையில் சிலர் இப்போது இருக்கிறார்கள். நீங்களும் அந்தத் தவற்றைச் செய்யவேண்டாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரஞ்சித் said:

எனக்குள் இருக்கும் கேள்வி என்னவென்றால்,..

ஒவ்வொரு பித்தலாட்டங்களையும் மிகவும் சிறப்பாக தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள். 

10 hours ago, ரஞ்சித் said:

இதற்குள் இன்னொரு புது வேடிக்கையும் நடக்கிறது.
ரஸ்ஸியாவை நியாயப்படுத்த, ஈழப் பிரச்சினையில் இந்தியாவின் பங்கும் சந்தடி சாக்கில் நியாயப்படுத்தப்படுகிறது.

😂

இந்த கூத்தையும் கவனித்துள்ளீர்கள் அண்ணா   👍

  • Like 1
Link to comment
Share on other sites

5 minutes ago, பையன்26 said:

Screenshot-20230310-223753-Chrome.jpg 

 

24 minutes ago, பையன்26 said:

இது நான் த‌மிழ் சிறி அண்ணாவுக்கு ஜால்ரா அடிக்க‌ எழுத‌ வில்லை நித‌ர்ச‌ன‌ உண்மையை எழுதுகிறேன்😏................

என்ன விளையாட்டு இது பையன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ரஞ்சித் said:

அப்படி புலிகள் எந்த நாட்டுடன் கள்ள உறவை வைத்திருக்க விரும்பினார்கள் என்று நினைக்கிறீர்கள்? 

நீங்கள் கூறியபடியே ஏதோ ஒரு நாட்டுடன் புலிகள் கள்ள உறவு வைத்திருந்ததர்கள் என்றே வைத்துக்கொள்வோம், ஆகவே இந்தியா எம்மை அழித்தது சரிதான் என்கிறீர்களா?

நீங்கள் எப்போதிருந்து எமது விடுதலைப் போராட்டத்திற்கு அப்பாற் சென்று, அதனை அழிக்கத் துணைபோனவர்களின் பக்கம் நின்று நாம் அழிக்கப்பட்டதை நியாயப்படுத்தும் நிலைக்கு வந்தீர்கள்?

உக்ரேனில் ரஸ்ஸியா செய்வதையும், ஈழத்தில் இந்தியா செய்ததையும் சரியென்று வாதிடும் ஒருவரால் எவ்வாறு தேசியத்தலைவர்பற்றியும், போராட்டம் பற்றியும் போகிற போக்கில் "ரஸ்ஸியாவை விட தலைவரும் போராட்டமும் முக்கியம்" என்று ஒற்றைவரியில் தனது இயலாமையினை கூற முடிகிறது? 

போராட்டம் பற்றிய சரியான நிலைப்பாடும், தெளிவும் இருந்தால் இப்படி இரண்டு தோணியில் கால்வைத்துக்கொண்டு, தேவைக்கேற்ப ஒற்றைக்காலில் நிற்கவேண்டிய தேவையிருக்காது. 

இதில் உள்ள வேதனை என்னவென்றால், இதுவரை காலமும் தேசியத்திற்குச் சார்பாகப் பேசுவதாக தம்மை காட்டிக்கொண்ட பலர் இன்று எமது போராட்டம் அழிக்கப்பட்டதற்கான காரணங்களைத் தேடித்தேடி இணைத்துவருவதுடன், அவ்வாறு அழிக்கப்பட்டதற்கான காரணங்களையும் நியாயப்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். 

ராஜீவைக் கொன்றீர்கள், அதனால் அழித்தார்கள். கதிர்காமரைக் கொன்றீர்கள், அதனால் அழித்தார்கள். இந்தியாவை மீறிச் செயற்பட முயன்றீர்கள், அதனால் அழித்தார்கள். இப்படியே புலிகளையும், தலைவரையும் எதிர்ப்பக்கம் நின்று சாடும் நீங்கள்  சந்தர்ப்பவாதிகள் என்பதைத்தவிர வேறு யாராக இருக்கமுடியும்? ஸ்கோர் கேட்டு ஆயுதப் போராட்டத்தின் பின்னால் செல்பவர்களுக்கு அதன் நியாயத்தன்மையும், தேவையும் புரிந்திருக்கவேண்டிய அவசியமில்லை என்பது இன்னும்னொருமுறை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.  

இது போன்ற கருத்தாடல்களும்  புட்டினை எதிர்த்து கருத்து வைத்தவர்களை குழந்தைகள் அல்லது அறிவு பூர்வமாக சிந்திக்க தெரியாதவர்கள் எம் இனத்துக்கு எதுவும் செய்யாத வேசதாரிகள் என்றெல்லாம் எழுதி என்னையும் அதற்குள் போட்டபோது உங்கள் போன்றவர்களும் முகத்துக்காக கண்டும் காணாமல் இருந்ததன் பயன். அனுபவியுங்கள். 

ஆனால் உலகத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் ஐனநாயக விரோதிகளுக்கு எதிரான எனது குரல் என் உயிர் உள்ள வரை ஓங்கி ஒலிக்கும். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, இணையவன் said:

 

உங்களுக்குக் குழு முக்கியம். எனக்கு யாழ் முக்கியம்.

எங்க‌ளுக்கும் யாழ் முக்கிய‌ம் எங்க‌ளின் மொழி மீது இருக்கும் ப‌ற்று முக்கிய‌ம் 

அது தான் யாழில் வ‌ய‌தாகியும் இப்ப‌வும் யாழுட‌ன் நான் விரும்பும் உற‌வுக‌ள் யாழுட‌ன் இணைந்து இருக்கிறார்க‌ள் ................ர‌தி அக்கா உங்க‌ளுக்கு எழுதின‌தை வாசித்து விட்டு ர‌தி அக்காவுக்கு ப‌தில் அளித்தா இன்னும் ந‌ல்லா இருக்கும் இணைய‌வ‌ன் அண்ணா..................ஆயுத‌ம் மெள‌வுனிக்க‌ ப‌ட‌ முத‌ல் எம் போராட்ட‌த்தை எப்ப‌டி நேசித்தின‌மோ அதே போல் த‌மிழீழ‌த்தை இப்ப‌வும் நேசிக்கின‌ம்

அடைக்க‌ல‌ம் த‌ந்த‌ நாடு என்றால் போல‌ அவ‌ர்க‌ள் செய்யும் த‌வ‌றுக‌ளுக்கு எல்லாம் ஆமாம் போட‌ முடியாது..................நீங்க‌ள் உக்கிரேன் பிர‌ச்ச‌னையை வேறு க‌ண்னோட்ட‌த்தில் பார்க்கிறீங்க‌ள் ம‌ற்ற‌வை வேறு மாதிரி பார்க்கின‌ம்..................போர் உக்கிரேனுக்கும் ர‌ஸ்சியாவுக்கும் தானே அப்ப‌ ஏன் நீங்க‌ள் வ‌சிக்கும் நாட்டு ம‌க்க‌ள் வீதிக்கு வ‌ந்து ஆளும் அர‌சுக்கு எதிராக‌ போராடுகின‌ம்.................

உங்க‌ட‌ நாட்டில் உண‌வு பொருட்க‌ளின் விலை எத‌னால்..................ர‌ஸ்சியாவுக்கு த‌டை போட்ட‌ நாடுக‌ள் தான் என்ன‌ செய்வ‌து அறியாது த‌விக்கின‌ம் .................உக்கிரேன் ர‌ஸ்சியா போர் அடுத்த‌ வ‌ருட‌மோ அல்ல‌து இந்த‌ வ‌ருட‌மோ நின்று விட்டால் பின்னைய‌ கால‌ங்க‌ளில் புட்டினுக்கு சிவ‌ப்பு க‌ம்ப‌ள‌ம் போட்டு வ‌ர‌வேற்பின‌ம் அதுக்கு பிற‌க்கு உங்க‌ளை  போன்ற‌வ‌ர்க‌ள் தான் முக‌த்தை ம‌ற்ற‌ ப‌க்க‌ப் திருப்ப‌னும் 😏...................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

இது போன்ற கருத்தாடல்களும்  புட்டினை எதிர்த்து கருத்து வைத்தவர்களை குழந்தைகள் அல்லது அறிவு பூர்வமாக சிந்திக்க தெரியாதவர்கள் எம் இனத்துக்கு எதுவும் செய்யாத வேசதாரிகள் என்றெல்லாம் எழுதி என்னையும் அதற்குள் போட்டபோது உங்கள் போன்றவர்களும் முகத்துக்காக கண்டும் காணாமல் இருந்ததன் பயன். அனுபவியுங்கள். 

ஆனால் உலகத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் ஐனநாயக விரோதிகளுக்கு எதிரான எனது குரல் என் உயிர் உள்ள வரை ஓங்கி ஒலிக்கும். 

புரியவில்லையே அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரஞ்சித் said:

புரியவில்லையே அண்ணா.

நான் மட்டுமே தனியே நின்று இங்கே பைத்தியக்காரன் பட்டம் வாங்கினேன் என்கிறேன் 

Link to comment
Share on other sites

11 minutes ago, பையன்26 said:

................ர‌தி அக்கா உங்க‌ளுக்கு எழுதின‌தை வாசித்து விட்டு ர‌தி அக்காவுக்கு ப‌தில் அளித்தா இன்னும் ந‌ல்லா இருக்கும் இணைய‌வ‌ன் அண்ணா.................

ரதி அக்கா திடீரெனெ வந்து தனது பார்வையை எழுதிவிட்டுப் போயுள்ளார். அவருக்கும் முழுப் பிரச்சனையும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அத்துடன் அவரது கருத்துக்குப் பதிலளிப்பதற்கும் இதற்கும் தொடர்பில்லை.

பட்டியலைத் தாருங்கள் தொடர்ந்து கருத்தாடலாம். இல்லையேல் ஜால்ரா என்றாகிவிடும். நீங்கள்தான் பிரச்சனைய நீட்டிக் கொண்டிருக்கிறீர்கள்

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.