Jump to content

ரஷ்யத் தாக்குதலால் முற்றிலும் அழிக்கப்பட்ட நகரம்… புகைப்படத்தை வெளியிட்ட உக்ரைன்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

நான் மட்டுமே தனியே நின்று இங்கே பைத்தியக்காரன் பட்டம் வாங்கினேன் என்கிறேன் 

ஓ, அதுவா? சிலவேளைகளில் சிலருடன் விவாதம் செய்வதில் பயனில்லை என்று ஒதுங்கிவிடுவேன். அது, தாம் செய்வதை நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்று அவர்கள் நினைத்தால், அது எனது தவறல்ல. ஆனால், எமது போராட்டம் அழிக்கப்பட்டது சரியானதுதான் என்று இதுவரை தேசியவாத வேஷம் போட்டவர்கள் நிறுவ முயலும்போது, அதனை இல்லையென்று வாதிக்க, எழுதுவதைத்தவிர வேறு வழியில்லை. உங்களின் கருத்துக்களை வாசிக்கிறேன். தனியாக நின்று களமாடுகிறீர்கள். உங்களின் நிலைப்பாட்டிற்கு எனது நன்றிகள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 132
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

இணையவன்

இந்த அளவு குதர்க்கமாக எழுத முடியும் என்று எதிர்பார்க்கவில்லை. படத்தில் இருப்பது உக்ரெய்னின் நகரம். இவ்வாறு காட்டுமிராண்டித் தனமாக அழித்தது, தன்னைச் சுற்றி நட்பு நாடுகளையோ வால் பிடிக்கும் நாட

ரஞ்சித்

எனக்குள் இருக்கும் கேள்வி என்னவென்றால், உக்ரேன் ரஸ்ஸியாவுடன் போரிடாமல் மண்டியிட்டு, தனது நாட்டை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறியிருந்தால் , ரஸ்ஸியாவினால் இன்று அழிக்கப்படவேண்டிய தேவை இருக

ரஞ்சித்

இதற்குள் இன்னொரு புது வேடிக்கையும் நடக்கிறது. ரஸ்ஸியாவை நியாயப்படுத்த, ஈழப் பிரச்சினையில் இந்தியாவின் பங்கும் சந்தடி சாக்கில் நியாயப்படுத்தப்படுகிறது. இந்தியா தனது பாதுகாப்பிற்காக புலிகளை அழித்தது ச

  • கருத்துக்கள உறவுகள்
Just now, இணையவன் said:

ரதி அக்கா திடீரெனெ வந்து தனது பார்வையை எழுதிவிட்டுப் போயுள்ளார். அவருக்கும் முழுப் பிரச்சனையும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அத்துடன் அவரது கருத்துக்குப் பதிலளிப்பதற்கும் இதற்கும் தொடர்பில்லை.

பட்டியலைத் தாருங்கள் தொடர்ந்து கருத்தாடலாம். இல்லையேல் ஜால்ரா என்றாகிவிடும். நீங்கள்தான் பிரச்சனைய நீட்டிக் கொண்டிருக்கிறீர்கள்

நான் த‌ந்த‌ ஆதார‌ம் பிழை என்றால் நீங்க‌ள் ச‌ரியான‌தை நிருவியுங்க‌ள்...........கோழை போல் ஓடி ப‌ழ‌க்க‌ம் இல்லை அண்ணா தொட‌ர்ந்து விவாதிப்போம்...............

ர‌தி அக்கா முழுதையும் வாசிக்காம‌ அரைகுறையா எழுதும் ப‌ழ‌க்க‌ம் நான் பார்த்த‌ ம‌ட்டில் அவாவிட‌ம் இல்லை அண்ணா............ர‌திய‌க்கா சொன்ன‌தை க‌டை பிடித்தால் யாழுக்கும் ந‌ல்ல‌ம் உங்க‌ளுக்கும் ந‌ல்ல‌ம்.............ஏற்க‌ன‌வே ம‌ன  உளைச்ச‌ல் கார‌ண‌மாய் யாழை விட்டு ப‌ல‌ர் ஒதுங்கி விட்டின‌ம் மீத‌ம் இருக்கும் பெரிய‌வ‌ர்க‌ளை அந்த‌ நிலைக்கு த‌ள்ள‌ வேண்டாம் 

ந‌ன்றி வ‌ண‌க்க‌ம் அண்ணா😏..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

இந்திராகாந்தி காலத்தில்  ஜே,ஆர்     அமெரிக்கா சீனா தெற்கு கொரியா   யாப்பான்.......ஆகிய நாடுகளுக்கு ஒடி திரிந்து   இந்தியா எங்களை தாக்கினால்.  போரிட எங்களுக்கு...[இலங்கைக்கு ] உதவிக்கு வரும்படி கோரிக்கை முன் வைத்தார் ...அனைத்து நாடுகளும்   உதவி செய்ய முடியாது என்று சொன்னதுடன்    இந்தியாவுடன் கதைத்து பிரச்சனைகளை தீர்க்குமாறு ஆலோசனைகளை கூறினார்கள்.   ஜே,ஆர்.  கோரிய உதவிகள். இலங்கைக்கு கிடைத்திருந்தால். என்ன நடத்திருக்கும். ???????. இந்தியாவுக்கு எதிராக எந்த நாடுகளும் இலங்கைகு உதவிக்கு வர தயரில்லை      மேலும் தமிழருக்கு எதிராக போர் நடந்த போது  இலங்கைக்கு உலக நாடுகள் உதவியாக இருந்தது...இதனை இந்தியா எதிர்க்காமல் விட்டதுடன். தானும் சேர்ந்து உதவியது    எனவேதான் போரில் வெற்றி அடைந்தவர்கள்      இந்த. உதவிகள். இலங்கைக்கு கிடைக்கவில்லை என்றால் என்ன நடத்திருக்கும்????????  குறைந்த பட்சம் பேச்சுவார்த்தையில் ஆவது தீர்வு கிடைத்திருக்கும்  ..ஆகவே இலங்கைகும். ஆயுதம் கிடைத்தால்  போர் செய்ய பின் நிற்க போவதில்லை     

உக்ரேன் இலங்கையை விட பல மடங்குகள் பலம் வாய்ந்த நாடு    உலக நாடுகளும் ஆயுதங்களை அள்ளி கொடுத்தது   எனவேதான் போர் நடக்கிறது    🙏 

குறிப்பு.....நான் அறிவாளி இல்லை  இன்னும் அறிவதற்கு நிறையவே விடயங்கள் உண்டு   அது தான் யாழ் களத்திலுள்ள அறிவாளிகள் கருத்துகளை வாசிக்கின்றேன் 🤣

ஜே ஆர் பற்றிய இந்த விடயங்கள் நான் கேள்விப்படவில்லை ...நன்றி ...அவர் உலக நாடுகள் இந்தியாவை எதிர்க்க வேண்டாம் என்றவுடன் டபக்கென்று இந்தியாவின் காலில் விழுந்து தன காரியத்தை சாதித்து கொண்டாரா இல்லையா?...இதைத் தான் ராஜதந்திரம் என்று சொல்வார்கள்...ஜே ஆர் அந்த நேரம் உலக நாடுகளின் பேச்சை கேட்க்காமல் எதிர்த்து நின்று இருந்தால் இன்று தமிழர்களின் கையில் நாடு இருந்திருக்கும்....எங்களுக்கு எதிரான போரில் உலக நாடுகள் எமக்கு எதிராய் இருந்ததற்கு காரணம் சிங்களவர்களுக்கு தெரிந்த அரசியல் ,ராஜதந்திரம் ,ஒற்றுமை ....போன்றவை ....எங்களிடம் அது அறவே இல்லை ...இன்னும் 100 வருடம் போனாலும் வராது ... ஆண்ட பரம்பரை அது ,இது என்று இணையத்தில் தட்டிக் கொண்டு இருக்க தான் சரி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரஞ்சித் said:

ஓ, அதுவா? சிலவேளைகளில் சிலருடன் விவாதம் செய்வதில் பயனில்லை என்று ஒதுங்கிவிடுவேன். அது, தாம் செய்வதை நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்று அவர்கள் நினைத்தால், அது எனது தவறல்ல. ஆனால், எமது போராட்டம் அழிக்கப்பட்டது சரியானதுதான் என்று இதுவரை தேசியவாத வேஷம் போட்டவர்கள் நிறுவ முயலும்போது, அதனை இல்லையென்று வாதிக்க, எழுதுவதைத்தவிர வேறு வழியில்லை. உங்களின் கருத்துக்களை வாசிக்கிறேன். தனியாக நின்று களமாடுகிறீர்கள். உங்களின் நிலைப்பாட்டிற்கு எனது நன்றிகள்.

கோசான் தான் சில‌ விள‌க்க‌ம் கேட்டார் அண்ணா அத‌ற்கு நான் ப‌தில் அளித்தேன்..............
நான் கோசானிட‌ம் கேட்ட‌ கேள்வி இது தான்

( எம் போராட்ட‌ம் எத‌ற்காக‌ அழிக்க‌ப் ப‌ட்ட‌து
உங்க‌ள் மூல‌ம் அறிந்து கொள்ள‌ ஆவ‌லுட‌ன் இருக்கிறேன் 

நீங்க‌ள் எழுதுவ‌து ச‌ரி என்று ப‌ட்டால் என் பிழையை இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் திருத்தி கொள்ளுகிறேன்😏.................

இப்ப‌ கூட‌ மூத்த‌ யாழ்க‌ள‌ உற‌வு கூட‌ எம் போராட்ட‌த்தில் உயிர் நீத்த‌ மாவீர‌ர்க‌ளை ப‌ற்றி தான் க‌ன‌த்த‌ ம‌ன‌துட‌ன் வாட்சாப்பில் எழுதி விவாதிச்சோம்.................
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பையன்26 said:

தொட‌ர்ந்து விவாதிப்போம்...............

 

எப்படி விவாதிப்பது?.  நான் கேட்ட பல கேள்விகளுக்கு பதில்கள் இதுவரை இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேனில் ரஸ்ஸிய அரசப்படைகளுடன் சேர்ந்து போரிடும் வக்னர் கூலிப்படை பற்றிய செய்திக்குறிப்பொன்று கண்ணில்ப் பட்டது. இக்கூலிப்படைக்கு ரஸ்ஸியச் சிறைகளில் பல குற்றங்களுக்காக அடைத்துவைக்கப்பட்டிருக்கும் கிரிமினல்கள் சேர்க்கப்பட்டு வருவதாக அக்குறிப்புச் சொல்லியது. உடனே எனது ஞாபகத்திற்கு வந்தது ஒன்றுதான். தமிழர் தாயகத்தில், 1960 கள் முதல், தொடர்ந்து நடைபெறும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களான கல்லோயா, மணலாறு, வவுனியா தெற்கு, பதவியா ஆகிய பகுதிகளில் தென்னிலங்கைச் சிறச்சாலைகளில் தடுது வைக்கப்பட்டிருந்த குற்றவாளிகளே குடியேற்றப்பட்டதுடன், தமிழர் மீதான வன்முறைகளில் இவர்களே அதிகம் பாவிக்கப்பட்டும் வந்தார்கள். அத்துடன் 1983 இனப்படுகொலை, 2000 ஆண்டின் பிந்துனுவெவ சிறைச்சாலைப் படுகொலைகள் உட்பட பல படுகொலைகளில் இந்த சிங்களக் குற்றவாளிகளையே சிங்கள ஆக்கிரமிப்பு அரசு பாவித்திருக்கிறது.

உக்ரேனில் நடப்பதையும், ஈழத்தில் நடப்பதையும் ஒன்றாகப் பார்க்க வேண்டாம் என்று சப்பைக் கட்டுக் கட்டும் மேதாவிகளுக்கு இந்த ஒப்பீடு சமர்ப்பணம். 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

 

இங்கே சிலருக்கு

அந்த சிலரில் நானும் ஒருவன் என்பதால் சொல்கிறேன். நீங்களும் நீங்கள் சார்ந்தவர்களும்  நன்றி சொல்லவேண்டியது சிறித்தம்பிக்கும் எனக்கும். அதற்கான காரணத்தை ஊகித்து பிடியுங்கள் பார்க்கலாம். :beaming_face_with_smiling_eyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ரஞ்சித் said:

ஓ, அதுவா? சிலவேளைகளில் சிலருடன் விவாதம் செய்வதில் பயனில்லை என்று ஒதுங்கிவிடுவேன். அது, தாம் செய்வதை நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்று அவர்கள் நினைத்தால், அது எனது தவறல்ல. ஆனால், எமது போராட்டம் அழிக்கப்பட்டது சரியானதுதான் என்று இதுவரை தேசியவாத வேஷம் போட்டவர்கள் நிறுவ முயலும்போது, அதனை இல்லையென்று வாதிக்க, எழுதுவதைத்தவிர வேறு வழியில்லை. உங்களின் கருத்துக்களை வாசிக்கிறேன். தனியாக நின்று களமாடுகிறீர்கள். உங்களின் நிலைப்பாட்டிற்கு எனது நன்றிகள்.

ர‌குநாத‌ன் அண்ணா யாழில் எம்ம‌வ‌ர்க‌ள் க‌ம்பீர‌மாக‌ நின்று போர் செய்த‌ போது புலி அடிக்கு புலி அடிக்குது அட‌க்க‌ வ‌ந்த‌ சிங்க‌த்துக்கு த‌ல‌ வெடிக்கு . யாழில் அவ‌ர்க‌ளின் ஈழ‌ ப‌ற்று 2009ஓட‌ முடிந்து போய் விட்ட‌து.............

த‌மிழீழ‌ம் அகிம்சை வ‌ழியில் அமைதால் ம‌கிழ்ச்சி , மீண்டும் ஆயுத‌ம் தூக்கும் நிலை வ‌ந்தால் ஈழ‌ ம‌ண்ணில் த‌மிழ‌ர்க‌ள் வாழ்ந்த‌ அடையால‌மே இருக்காது..................

2009க்கு பிற‌க்கு சிங்க‌ள‌ நாய்க‌ளுக்கு ஆயுத‌ம் மூல‌ம் மீண்டும் பாட‌ம் புக‌ட்ட‌னும் என்று குமுறின‌ ஆட்க‌ளில் நானும் ஒருவ‌ன்...................ஊரில் முன்னாள் போராளிக‌ள் ப‌டும் அவ‌ல‌ம் ம‌க்க‌ள் ஒரு நேர‌ சாப்பாட்டுக்கு ப‌டும் க‌ஸ்ர‌த்தை க‌ண்டு....................இன்னொரு போர் வேண்டாம் என்ர‌ மன‌ நிலைக்கு வ‌ந்திட்டேன்..................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, இணையவன் said:

நன்றி.
நான் இத் திரியில் தொடர்ந்து உங்களுக்கு முரனாக எழுதியது இதற்காகத்தான்.

வணக்கம் இணையவன்!தமிழ்நாட்டு அரசியலை பேச வேண்டாம் என இங்கே எழுத்து மூலம் மட்டுப்படுத்தியது போல் ரஷ்ய சார்பு அரசியலையும் எழுத்து மூலம் மட்டுப்படுத்தியிருந்தால் நீங்களும் மனிதாபிமானிகளும் இவ்வளவு கொதி நிலைக்கு வந்திருக்க தேவையில்லை.

இருந்தாலும் ஒன்றை சொல்கிறேன். மற்றவர்களைப்பற்றி எனக்கு தெரியாது. நான் பிராந்திய அரசியல் ஆதிக்கத்தை வைத்தே உக்ரேன் அரசியலில் எழுத ஆரம்பித்தது. அந்த நேரத்தில் என்னை நன்றி கெட்டவர் என ஆரம்பித்து குழுவாத சொற் தாக்குதலை நடத்தும் போது நீங்கள் என்ன செய்தீர்கள் என தெரியாது. ஒரு கருத்துக்கள பொறுப்பாளராக இருந்து கொண்டு இந்த திரியில் குழுவாதத்தை ஊக்குவித்தவர் நீங்கள் தான்.

மற்றும் படி நான் ஹிட்லர் ஆதரவாளன் என எங்கேயாவது சொன்னேனா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து இந்த திரியில் எனக்கு விருப்புவாக்கு வேண்டாம். பின்னர் குழுவாதம் என புலம்புவர்.தங்களுக்கு வருப்பு வாக்கு வந்தால் கருத்துவாதிகள். அதே விருப்பு புள்ளி விரும்பத்தகாதவருக்கு வந்தால் குழுவாதிகள்.தனிமனித தாக்குதலாளர்கள். 
தாங்கள் எழுதினத திருப்பி வாசிக்கிறேல்ல போல....:rolling_on_the_floor_laughing:

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, குமாரசாமி said:

அந்த சிலரில் நானும் ஒருவன் என்பதால் சொல்கிறேன். நீங்களும் நீங்கள் சார்ந்தவர்களும்  நன்றி சொல்லவேண்டியது சிறித்தம்பிக்கும் எனக்கும். அதற்கான காரணத்தை ஊகித்து பிடியுங்கள் பார்க்கலாம். :beaming_face_with_smiling_eyes:

நல்லா சிரிப்பு வாறமாரி எழுதுவதால் 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

மற்றும் படி நான் ஹிட்லர் ஆதரவாளன் என எங்கேயாவது சொன்னேனா?

😂ம்ஹ்ம்....

என்னுடைய திரும்பும் வரலாறு திரியில் மறைமுகமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

ஹிற்லரும் நாசிகளும் பல நன்மைகளும் செய்தார்கள் (ஆனால், மேற்கு மறைத்து விட்டது, தீயதை மட்டும் பாடப்புத்தகத்தில் ஏற்றி விட்டது!) .

ஆறு மில்லியன் யூதர்களை நாசிகள் கொல்ல காரணங்கள் இருந்தன (அவர்கள் செய்த அநியாயங்கள் உங்களுக்குத் தெரியுமா?), இப்படியெல்லாம் சொல்லியிருக்கிறீர்கள்! இந்தப் பார்வை, நாசி , ஹிற்லர் ஆதரவுப் பார்வை தான். அங்கேயும் உங்கள் கருத்துகளுக்கு தரவு ஆதாரங்கள் கேட்டேன், ஆனால் பேசாமல் விலகிப் போய் விட்டீர்கள்.

இங்கேயும் இணையவன் தரவுகள் கேட்டார், ஆனால் குதர்க்கம் தவிர வேறு பதில்கள் உங்களிடமில்லை என நினைக்கிறேன். உங்கள் பிரச்சினையென நான் நினைப்பது: உங்களிடம் அறத்திசை காட்டி (moral compass) என்று ஒன்று இல்லை அல்லது உடைந்து விட்டது. எல்லாம் அநியாயங்களுக்கும் பக்கத்தில் இன்னொரு அநியாயத்தைப் பக்கத்தில் நிறுத்தி வைத்து விட்டு "இந்தா பார் எல்லாம் ஒன்று தான்!" என்று கொடுந்தீமைகளையும் சாதாரண மயப்படுத்தி விடும்  குதர்க்கத்தின் தோற்றுவாய் இது தான் என நான் நினைக்கிறேன்.  

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

நல்லா சிரிப்பு வாறமாரி எழுதுவதால் 🤣

சிரித்து விட்டு போயிருக்கலாமே?
ஏன் சுடுது மடியைப்பிடி என பதிலுக்கு ஆக்ரோஷமாக பொரிந்து கொட்டினீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

காமெடி ப‌ண்ண‌ வேண்டாம் க‌ந்தையா அண்ணா.............ப‌ச்சை புள்ளிய‌ ஆராய்ச்சி செய்து ம‌ற்ற‌வ‌ர்க‌ளை ம‌ட்ட‌ம் த‌ட்டும் கூட்ட‌த்திட‌ம் இருந்தா தெரியாத‌தை தெரிந்து கொள்ள‌ போறீங்க‌ள்

ச‌ரி நீங்க‌ள் எடுத்த‌ முடிவு அதையே பின் தொட‌ருங்கோ 😂😁🤣...................

பையன் உங்கள் கருத்துகளை ஏன் வாசிக்ககூடாது  ?? நீங்களும் பந்தி. பந்தியாக. பல அரிய தகவல்களையும் எழுதுகிறீர்கள்   🤣😂 இல்லையா????

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

உங்களிடம் அறத்திசை காட்டி (moral compass) என்று ஒன்று இல்லை

அறம் என்று ஒன்றும் கிடையாது. விழைவு மட்டும்தான் இருக்கின்றது. அந்த விழைவுக்காக திசைகாட்டி எட்டுத் திக்கும் சுற்றும்!

 

ஆசான் ஓரிடத்தில் சொன்னது..

“இப்புவியில் அறமென்றும் அன்பென்றும் ஏதுமில்லை. இருப்பது விழைவு ஒன்றே. விழைவுக்குரியதை நாடும் வழியையும் அதைப் பேணும் முறைமையையும் மானுடர் அறமென வகுத்தனர். விழைவை அன்பென்று ஆக்கி அழகுறச்செய்தனர். விழைவை வெல்லாதவனால் தன் விழைவை அன்றி எதையும் அறியமுடியாது.”

9 hours ago, goshan_che said:

புட்டின் மீது கிருபன் ஜி சொல்வது போல் தீராக்காதல் - அவரை அசகாய சூரர் என நினைப்பதால். இவர்கள் புலிகளை ஆதரித்ததும் கொள்கை அடிப்படையில் அல்ல, விடுதலை வேண்டியும் அல்ல.

இப்போ புட்டின் இருப்பது போல் அப்போ தலைவர் ஒரு அசகாய சூரராய் இவர்களுக்கு தெரிந்தார். நாம் தாம் சொங்கி கோழைகளாய் இருக்கிறோம், அவர் சூரயாய் இருக்கிறார் எனவே அவர் பின்னால் லைன் கட்டினார்கள்.

இப்போ அதே போல் இவர்கள் வெறுக்கும் மேற்கை எதிர்க்கும் புட்டினை போற்றுகிறார்கள்.

இவர்கள் கையாலாக நோஞ்சான்களாக இருக்கும் வரை இப்படி ஏதாவது ஒரு “ஆண்மகனை” துதிபாடுவதுதான் இவர்கள் வழக்கம்.

 

இப்படி பட்டவர்த்தனமாக எழுதும் பழக்கம் என்னிடமில்லை! 🫣

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

சிரித்து விட்டு போயிருக்கலாமே?
ஏன் சுடுது மடியைப்பிடி என பதிலுக்கு ஆக்ரோஷமாக பொரிந்து கொட்டினீர்கள்?

அதாவது உங்கள் கருத்துகள் தான்   அப்படி எழுத தூண்டி விட்டது” .....இதே   திரி. ஆறாவது பக்கதுக்கு வருகிறது 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

சிரித்து விட்டு போயிருக்கலாமே?
ஏன் சுடுது மடியைப்பிடி என பதிலுக்கு ஆக்ரோஷமாக பொரிந்து கொட்டினீர்கள்?

தொடர்ந்து சிரிக்க வேண்டும் அல்லவா அண்ணை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

தொடர்ந்து சிரிக்க வேண்டும் அல்லவா அண்ணை.

குழுவாதமும் பழைய வன்ம பழிவாங்கல்களும் மீண்டும் தளிர் விடுகின்றன. போட்டு தாக்குங்கள்.

Link to comment
Share on other sites

1 hour ago, பையன்26 said:

.ர‌திய‌க்கா சொன்ன‌தை க‌டை பிடித்தால் யாழுக்கும் ந‌ல்ல‌ம் உங்க‌ளுக்கும் ந‌ல்ல‌ம்..........

 

1 hour ago, பையன்26 said:

கோழை போல் ஓடி ப‌ழ‌க்க‌ம் இல்லை அண்ணா தொட‌ர்ந்து விவாதிப்போம்..........

 

நீங்களும் விடுவதாக இல்லை 😂

தொடர்ந்து விவாதிப்பதற்கு உங்களிடம் ஒரு பட்டியலைத்தானே கேட்டேன். ரஸ்ய இராணுவத்துக்கு ஆதரவாக எவ்வளவோ எழுதுகிறீர்கள், அவர்கள் வென்ற இடங்களின் பட்டியலை எடுப்பது இவ்வளவு கடினமா ? 

உங்க்களிடம் எனக்குப் பிடித்தது கள்ளம் கபடமில்லாத பேச்சுத்தான். இது கருத்துக்களம். உங்களுக்குப் பிடித்தவர் பிழையாக எழுதினால் அதைப் பிழை என்று சொல்லும் துணிவு வேண்டும். பிடித்தவரின் கருத்து என்பதற்காக குழுவாதம் செய்து உங்களையும் தாழ்த்த வேண்டாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

உக்கிரேன் ர‌ஸ்சியா போர் அடுத்த‌ வ‌ருட‌மோ அல்ல‌து இந்த‌ வ‌ருட‌மோ நின்று விட்டால் பின்னைய‌ கால‌ங்க‌ளில் புட்டினுக்கு சிவ‌ப்பு க‌ம்ப‌ள‌ம் போட்டு வ‌ர‌வேற்பின‌ம் அதுக்கு பிற‌க்கு உங்க‌ளை  போன்ற‌வ‌ர்க‌ள் தான் முக‌த்தை ம‌ற்ற‌ ப‌க்க‌ப் திருப்ப‌னும் 😏...................

புதின் யுக்ரேன் மீதான ஆக்கிரமிப்பு படை எடுப்பு தொடங்கிய போன வருடம் பெப்ருவரி 24க்கு முதல் ரஷ்ய படைகள் எங்கிருந்ததோ அவர்களுடைய நாட்டு எல்லைக்குள் அவர்கள் சென்றால் போர் உடனே நின்றுவிடும். அப்படி நடைபெறுகின்ற போது உக்ரேன் ஆக்கிரமிப்பில் இருந்து விடுபட்டதிற்காக நாம் மகிழ்ச்சியடைவோம். ஆக்கிரமிப்பாளனை ஆதரிந்த நீங்கள் தான் கவலையடைவீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் பிரபாகரனையும் ஹிட்லர் என வர்ணித்தார்கள். அன்று மூடியிருந்த வாய்கள் இன்று  வர்ணித்த அதே வாய்களுக்கு தீனியும் தேனும் கொடுத்து வரவேற்கின்றன. சுட்டி காட்டினால் குழுவாதம் என்கிறர்கள்.தனிமனித தாக்குதல் என்கிறார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

குழுவாதமும் பழைய வன்ம பழிவாங்கல்களும் மீண்டும் தளிர் விடுகின்றன. போட்டு தாக்குங்கள்.

நினைவூட்டலுக்கு நன்றி. இத்தோடு இந்த திரியில் இருந்து விலகி விடுவதே எண்ணம்.

ஆனால்…

உங்களுக்கு தெரிந்த பழமொழிதான்…குனிய, குனிய குட்டுறவனும் மடையன், குனியுறவனும் மடையன்.

நெடுக ஒரு தலைபட்ச போர் நிறுத்தம் செய்ய போர் நிறுத்தம் சரிவராது தானே அண்ணை.

ஆகவே பரஸ்பர நினைவூட்டல்கள் எல்லாருக்கும் நல்லதே.

நன்றி. வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Justin said:

 

கிட்லரிடம் மட்டுமல்ல மற்ற சர்வாதிகாரிகள் மீதும் ஒரு பாசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, இணையவன் said:

நீங்களும் விடுவதாக இல்லை 😂

என்றுமில்லாதவாறு நீங்களும் நடுச்சாமத்தில் இங்கே உலாவுவதால் ஏதோ மாஸ்டர் பிளான் இருக்கு போல:rolling_on_the_floor_laughing:
போ என்று சொன்னால் போய் விடுகிறேன்....யாருக்கும் எந்த கொள்கைக்கும் தொந்தரவில்லாமல்.........:beaming_face_with_smiling_eyes:

4 minutes ago, goshan_che said:

நினைவூட்டலுக்கு நன்றி. இத்தோடு இந்த திரியில் இருந்து விலகி விடுவதே எண்ணம்.

ஆனால்…

உங்களுக்கு தெரிந்த பழமொழிதான்…குனிய, குனிய குட்டுறவனும் மடையன், குனியுறவனும் மடையன்.

நெடுக ஒரு தலைபட்ச போர் நிறுத்தம் செய்ய போர் நிறுத்தம் சரிவராது தானே அண்ணை.

ஆகவே பரஸ்பர நினைவூட்டல்கள் எல்லாருக்கும் நல்லதே.

நன்றி. வணக்கம்.

தோல்வி தடங்கல் வரும் போது அறம் என்பார்கள். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, குமாரசாமி said:

தோல்வி தடங்கல் வரும் போது அறம் என்பார்கள். 😂

அல்லது திண்ணையில் குருசேத்திர அர்ஜூனன் வயனத்தை எடுத்து விடுவார்கள் 🤣.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.