-
Tell a friend
-
Topics
-
Posts
-
மேற்கு ஊடகங்கள் தான் சொல்கின்றன, இந்த குழந்தைகள் ஏற்கனவே பராமரிப்பு இல்லங்களில் இருந்தவர்கள் என்று. ஆகவே, மேற்கு ஊடகங்களும் ஜோக் அடிகின்றன.
-
அப்படியென்றால் நல்லதுகளை கிரகித்துக்கொள்கின்ற வயதுதான். கவனத்தில் கொண்டமைக்கு நன்றி. எப்போதும் வாதிடவோ, நியாயம் கதைக்கவோ, நாம் வாழும் சமூகம் ஒரு நீதிமன்றம் இல்லை.ஒவ்வொருவரும் தாம் செய்வது சரி என்று நினைத்துதான் செய்கிறோம். சிலர் தாம் செய்தது சில பிழை என்பதை பின்பு உணர்ந்து திருத்திக்கொள்ளவாரக்ள். மற்றும் சிலர் திருந்தாமலேயே போய்சேர்ந்துவிடுவார்கள்.
-
நீங்கள் ரசியாவை கேள்வி கேட்டால் அதுவும் இங்கே சாத்தியமே.
-
வேறுபாடு இருந்தாலும், விளைவு ஈற்றில் ஒன்றுதானே - பழங்குடிகள் இன்னமும் பலவீனமானவை - எனவே அவற்றின் மீதான தாக்கம் கூட அல்லவா? குறிப்பாக - சீனாவில் - அவர்களின் பிரதேசத்தை விட்டு பெயர்க்கவில்லை - மதத்தை மாற்றவில்லை - கொலைகள் என்று பொதுவாக இல்லை - ஆனால் தொழில் பயிற்சிகள் ; சீன கலாசாரம் பற்றி வலோற்றகரமாக போதிக்கப்படுகிறது, முகாம்களில். உகிர் பார்வையி அது அவர்களை அழிப்பதாக தெரிகிறது. இப்போது அமெரிக்கா அது இன கலாசார படுகொலை என்கிறது. உகிர் பிறப்பு வீதம் வெகுவாக குறைந்தது என்ற தரவு இருக்கிறது - அனால் - சீனா han இனத்தவருக்கே 1 குழந்தை என்ற கொள்கையை கொண்டு இருந்தது. மற்றவர்கள் 2 அல்லது 3 பெறலாம் என்று வைத்து இருந்தது - 2015 - 2019 இல் 1 ஆக்கியது - இப்பொது எல்லாவற்றையும் எடுத்து விட்டது. இதை இனபடுகொலை என்பது - பிரச்சாரமாக தானே தெரிகிறது. பிரித்தனியா ஆரம்பத்தில் இருந்தே புலிகளை (தமிழர்களை) எப்படியேனும் ஒடுக்கி விட வேண்டும் என்பதே கொள்கை. இது தெரியாமல், தொடக்கத்தில் இருந்தே uk கொடுத்தது. அதை தவிர, பயிற்றசையும் கொடுத்தது, தமிழ் சனத்தை எப்படி ஒடுக்க வேண்டும் என்று. முகாம்களுக்கு காஸ்ட்டு கொடுத்தது - dfid கறுப்புப்பக்க திட்டப்படி, அதை நீங்கள் வாதத்துக்காக, பச்சை அடிக்கிறீர்கள் ராஜா தந்திரம் என்று. எந்த மேற்கு அரசாவது கண்டித்ததா - அதை மனித குலத்துக்கு எதிரான குற்றம், யுத்தக்க குற்றம் என்று வகைப்படுத்தா விடினும். எந்த மேற்கு அரசுகம் முகாம்களை கண்டிக்கவில்லை - அவை நடத்தப்பட்ட விதத்தில் அவர்கள் உடன்படவில்லை - அதுவும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு. ஏனெனில், மேற்கும் சேர்ந்து தான் இனப்படுகொலை ஊடக புலிகளை அழித்தல் என்ரூ செய்து முடித்தார்கள்.
-
நியாண்டர்தால் மனித இனத்தை 70000 ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ சேப்பியன்ஸ் இனபடுகொலை செய்ததான சந்தேகம் இப்போதும் மனித வரலாற்று ஆய்வாளர்களால் கூறப்படுகிறது. அதற்கும் ஒரு விசாரணை கமிஷன் யாழ் இணையத்தில் போடலாமா?
-
Recommended Posts