Jump to content

நெஞ்சு வலி: ஈவிகேஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சு வலி: ஈவிகேஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி!

KaviMar 16, 2023 07:06AM
932838-1.jpg

நெஞ்சு வலி காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. 

இதற்காக திமுக அமைச்சர்கள் பட்டாளமே ஈரோடு கிழக்கில் முகாமிட்டு ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தது.

இந்நிலையில் ஈவிகேஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கடந்த வாரம் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் எம்எல்ஏவாக பதவி ஏற்றார்.

இந்த சூழலில் நேற்று அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இதயவியல் மருத்துவர்கள் நேற்று இரவு அவருக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக மருத்துவமனை தரப்பிலிருந்தோ ஈவிகேஸ் இளங்கோவன் தரப்பிலிருந்தோ இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
 

 

https://minnambalam.com/political-news/evks-elangovan-hospitalized-in-chennai-porur/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

500 கோடி ரூபாய் செலவழித்து பெற்ற வெற்றியப்பா…
ஆளை எப்படியும் காப்பாத்துங்கப்பா….

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

500 கோடி ரூபாய் செலவழித்து பெற்ற வெற்றியப்பா…
ஆளை எப்படியும் காப்பாத்துங்கப்பா….

 

இப்பத்தான் கணக்கு  பார்த்திருப்பார் போல...

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

இப்பத்தான் கணக்கு  பார்த்திருப்பார் போல...

ஈவிகேஎஸ் இளங்கோவன் நலமாக உள்ளார்: மருத்துவமனை அறிக்கை| EVKS Ilangovan is  fine: Hospital report | Dinamalar

அந்தாள்... ஒரு சதமும் செலவழிக்கவில்லையாம்.
எல்லாம் தி.மு.க. கஸ்ரப் பட்டு உழைத்த காசு, ஒரு மாதம் கூட  ஆகவில்லை..
இந்தாள் ஆஸ்பத்திரியிலை இருக்கும் என்று முதலே தெரிந்திருந்தால்... 
பேசாமல்....சீமான் கட்சியை  வெல்ல விட்டிருக்கலாம்.
வீணாக அவங்களை பிரச்சாரம் பண்ண விடாமல் கல் எறிந்து 
மண்டையை உடைத்த பாவம், இப்பிடி... சிப்பிலி, ஆட்டுது. 🤣

ஏப்பா அந்த செவத்த புள்ள, சாரதாவை... ஒரு வாட்டி வரச் சொல்லுப்பா... 🤣 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

ஈவிகேஎஸ் இளங்கோவன் நலமாக உள்ளார்: மருத்துவமனை அறிக்கை| EVKS Ilangovan is  fine: Hospital report | Dinamalar

அந்தாள்... ஒரு சதமும் செலவழிக்கவில்லையாம்.
எல்லாம் தி.மு.க. கஸ்ரப் பட்டு உழைத்த காசு, ஒரு மாதம் கூட  ஆகவில்லை..
இந்தாள் ஆஸ்பத்திரியிலை இருக்கும் என்று முதலே தெரிந்திருந்தால்... 
பேசாமல்....சீமான் கட்சியை  வெல்ல விட்டிருக்கலாம்.
வீணாக அவங்களை பிரச்சாரம் பண்ண விடாமல் கல் எறிந்து 
மண்டையை உடைத்த பாவம், இப்பிடி... சிப்பிலி, ஆட்டுது. 🤣

ஏப்பா அந்த செவத்த புள்ள, சாரதாவை... ஒரு வாட்டி வரச் சொல்லுப்பா... 🤣 

கருணாநிதி குடும்பம் சும்மா  செலவளிக்காதே என்று  யோசித்திருப்பாரோ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

கருணாநிதி குடும்பம் சும்மா  செலவளிக்காதே என்று  யோசித்திருப்பாரோ???

இருக்கும்,இருக்கும்... அதுதான், நெஞ்சுவலியின் காரணம் போலுள்ளது.
இப்ப அந்த செலவு... ஆஸ்பத்திரியிலை, கொண்டு வந்து கிடத்தி விட்டிருக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

இருக்கும்,இருக்கும்... அதுதான், நெஞ்சுவலியின் காரணம் போலுள்ளது.
இப்ப அந்த செலவு... ஆஸ்பத்திரியிலை, கொண்டு வந்து கிடத்தி விட்டிருக்கு. 

 

ஆனால்  இவரை  இப்படி பார்க்கின்றபோது  எனக்கொரு  சந்தோசம்

என் பிள்ளை  இறந்தபோது  இவன் அப்பன் மகிழ்ந்தவன்

அதுவும்  என் பிள்ளை  என்பதை  அறிந்ததால் பெருமகிழ்ச்சி  என்றவன்...☹️

காலம் எல்லாவற்றையும் எம்  கண்  முன்னே  காட்டியே  செல்லும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

 

ஆனால்  இவரை  இப்படி பார்க்கின்றபோது  எனக்கொரு  சந்தோசம்

என் பிள்ளை  இறந்தபோது  இவன் அப்பன் மகிழ்ந்தவன்

அதுவும்  என் பிள்ளை  என்பதை  அறிந்ததால் பெருமகிழ்ச்சி  என்றவன்...☹️

காலம் எல்லாவற்றையும் எம்  கண்  முன்னே  காட்டியே  செல்லும்

முன்பெல்லாம்... அரசன் அன்றறுப்பான், தெய்வம்  நின்றறுக்கும் என்பார்கள்.
ஆனால்... சில விடயங்களை பார்க்கும் போது,
நம் கண்முன்னாலேயே  உடனுக்குடன் சில விடயங்கள் நடப்பதை பார்க்கும் போது 
உங்களுக்கு ஏற்பட்ட சந்தோசம் எனக்கும் ஏற்படுகின்றது.

அறத்துடன் போராடி மடிந்தவன், குடும்பத்து பிள்ளையின் இறப்பில் மகிழ்ச்சி கண்டவரை...
அவரின் பிள்ளையை, அவர் கண் முன்னே பறித்து...
தேர்தலில் வென்ற சந்தோஷத்தையும் அனுபவிக்க விடாமல்..
ஏதோ ஒரு சாபம், அவரை விடாது திரத்திக் கொண்டுள்ளது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை எங்க போய் சொல்லுறது?

ஈரோடு கிழக்கிலே.... பூசை, நேர்த்திகள் நடக்குதாம்....

விரைவில் தேர்தல் வரவேண்டும் என்று... 🤦‍♂️

ஜக்கம்மா என்ன சொல்லுறாவாம்? 😁

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

இதை எங்க போய் சொல்லுறது?

ஈரோடு கிழக்கிலே.... பூசை, நேர்த்திகள் நடக்குதாம்....

விரைவில் தேர்தல் வரவேண்டும் என்று... 🤦‍♂️

ஜக்கம்மா என்ன சொல்லுறாவாம்? 😁

மீண்டும்

காசு  பணம் மணி  துட்டு துட்டு???

கருணாநிதி  பணம்  சேர்த்த  வழி  சரியில்லை  என்று மட்டும் தெரியுது??☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Nathamuni said:

இதை எங்க போய் சொல்லுறது?

ஈரோடு கிழக்கிலே.... பூசை, நேர்த்திகள் நடக்குதாம்....

விரைவில் தேர்தல் வரவேண்டும் என்று... 🤦‍♂️

ஜக்கம்மா என்ன சொல்லுறாவாம்? 😁

 

11 minutes ago, விசுகு said:

மீண்டும்

காசு  பணம் மணி  துட்டு துட்டு???

கருணாநிதி  பணம்  சேர்த்த  வழி  சரியில்லை  என்று மட்டும் தெரியுது??☺️

ஈரோடு மக்களுக்கு,  இன்னொரு லட்டு கிடைக்கப் போகுது போலுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரை திட்ட எமக்கு அருகதை இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/3/2023 at 23:20, Nathamuni said:

இதை எங்க போய் சொல்லுறது?

ஈரோடு கிழக்கிலே.... பூசை, நேர்த்திகள் நடக்குதாம்....

விரைவில் தேர்தல் வரவேண்டும் என்று... 🤦‍♂️

ஜக்கம்மா என்ன சொல்லுறாவாம்? 😁

IMG-20230320-193652.jpg

இப்போதான் வெளியால வந்தாரு.. கட்டாயம் ஜக்கம்மாதான் தோழர்..👌

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

IMG-20230320-193652.jpg

இப்போதான் வெளியால வந்தாரு.. கட்டாயம் ஜக்கம்மாதான் தோழர்..👌

சட்டசபைக்கு போகச்சொன்னா, ஆஸ்பத்திரிக்கு போயிருக்கிறாரே... 🤦‍♂️

ஜக்கம்மாவுக்கு, இவரை விடுற ஐடியா இல்லை போல... 😁

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நல்லா இருக்கேன்..சீக்கிரம் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவேன்..வீடியோ வெளியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன்

Jeyalakshmi CPublished: Wednesday, March 22, 2023, 13:56 [IST]

சென்னை: நான் நலமுடன் இருக்கிறேன். விரைவில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவேன் என்று ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். கொரோனா தொற்றினால் சிகிச்சை பெற்று வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் குணமடைந்துள்ளதாக ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் செய்தி வெளியிட்ட நிலையில் அவர் வீடியோ மூலம் தனது உடல் நிலை குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலையை டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதற்கிடையே சில பரிசோதனைகளும் அவருக்கு செய்யப்பட்டது. இந்நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை சீராக உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்தது. ஈவிகேஎஸ் இளங்கோவனை கடந்த வாரம் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

கொரோனா தொற்று

மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு ஓரிரு நாட்களில் இளங்கோவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்தது. இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு லேசான கொரோனா தொற்று பரவியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா பாதிப்பு காரணமாக அவருடைய நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது.

மீண்டார் இளங்கோவன்

இந்த நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனாவில் இருந்து மீண்டு விட்டதாக ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இதய பாதிப்பு இருப்பதால் அவர் சில நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

வீடியோவில் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன்

அவர் நலமுடன் இருப்பதாக நேரில் பார்த்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தனது உடல் நலம் குறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஈவிகேஎஸ் இளங்கோவன் வீடியோ வெளியிட்டுள்ளார். மருத்துவமனையில் அளிக்கப்பட்டுள்ள உடையில் இருக்கும் இளங்கோவன்..நான் நல்லா இருக்கேன்..சீக்கிரம் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவேன் என்று கூறியுள்ளார். இதனைப்பார்த்த அவரது ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

https://tamil.oneindia.com/news/chennai/i-am-fine-i-will-be-discharged-soon-video-posted-by-evks-ilangovan/articlecontent-pf884143-504081.html

டிஸ்கி:

அம்மா இட்லி சாப்பிட்ட மாதிரியோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தான் நலமுடன் இருப்பதாக ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் வீடியோ வெளியிட்டுள்ளார்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/3/2023 at 22:37, குமாரசாமி said:

இவரை திட்ட எமக்கு அருகதை இல்லை.

ஏன்  சாமியார் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

ஏன்  சாமியார் ?

இளங்கோவனை விட மோசமானவர்கள்  எங்களுக்குள் இருக்கும் போது அது யாழ்களத்திலும் சரி புலம்பெயர் நாடுகளிலும் சரி ஊர்களிலும் சரி.....
ஏன் தமிழ்நாட்டிற்குள் இருப்பவர்களை திட்ட வேண்டும்?

  • Like 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/3/2023 at 22:10, குமாரசாமி said:

தான் நலமுடன் இருப்பதாக ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் வீடியோ வெளியிட்டுள்ளார்

 

நீங்க இருப்பீங்கய்யா.... உங்களுக்கு என்ன பிரச்சனை?

காசை, காசு எண்டு பார்க்காம, உங்களை நம்பி கொட்டின, முதல்வர் அய்யா தான் நிம்மதி இல்லாமல் தவிச்சுக்கிட்டு இருக்காரு...

அதுதான் நமக்கு கவலையா இருக்கு...

இன்னுமொரு இடைதேர்தல் ஈரோடு கிழக்கில வந்தா, தாங்க மாட்டாரு.... 😰

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இளங்கோவனை விட மோசமானவர்கள்  எங்களுக்குள் இருக்கும் போது அது யாழ்களத்திலும் சரி புலம்பெயர் நாடுகளிலும் சரி ஊர்களிலும் சரி.....
ஏன் தமிழ்நாட்டிற்குள் இருப்பவர்களை திட்ட வேண்டும்?

குமாரசாமி அண்ணை… நீங்க சொன்னது மிகவும் சரி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/3/2023 at 06:37, குமாரசாமி said:

இவரை திட்ட எமக்கு அருகதை இல்லை.

இப்ப எங்க ஆட்களே மாறிவிட்டார்கள்👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை… நீங்க சொன்னது மிகவும் சரி. 

10 hours ago, உடையார் said:

இப்ப எங்க ஆட்களே மாறிவிட்டார்கள்👍

 

அன்று விடுதலைப்புலிகளை எதிர்த்தவர்கள்  2009க்கு பின்னரான சிங்கள அரசியல் நிலைமைகளை பார்த்தும் திருந்தியதாக தெரியவில்லை.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.