Jump to content

எமது அண்ணா கனகசபை சிறிகாந்தன் அவர்கள் இறையடி எய்திவிட்டார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அண்ணா இறந்தது எனது மிகவும் கவலையை தெரிவித்து கொள்கிறேன்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.    அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்  

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/3/2023 at 06:54, ஏராளன் said:

இன்று 17/03/2023 எமது அண்ணா(பெரியம்மாவின் மகன்) கனகசபை சிறிகாந்தன் அவர்கள் இறையடி எய்திவிட்டார் என்பதை உறவுகளுக்கு அறியத்தருகிறேன்.

0-02-07-c239cc7e26e22faf3cc1b553de13560c

0-02-03-27a8693d6d856a9af91e34b8d6e122dd

அவரும் எங்களைப் போலவே ஒரு Muscular Dystrophy யால் பாதிக்கப்பட்டவர்.

உங்கள் அண்ணாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/3/2023 at 17:28, suvy said:

ஆழ்ந்த இரங்கல்கள் ......!

அண்ணரை பிரிந்து வாடும் உங்களின் துயரத்தில் நாமும் பங்கெடுத்து கொள்கிறோம்.......! 

 

On 17/3/2023 at 17:29, nunavilan said:

ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன். 

 

On 17/3/2023 at 17:29, தமிழ் சிறி said:

கண்ணீர் அஞ்சலிகள். 
உங்கள் அண்ணாவின், ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம். 🙏🏽

 

On 17/3/2023 at 17:38, இணையவன் said:

ஆழ்ந்த அனுதாபங்கள் ஏராளன். உங்கள் குடும்பத்தினரின் துயரில் நாமும் பங்கு கொள்கிறோம்.

 

On 17/3/2023 at 17:59, Kandiah57 said:

ஆழ்ந்த அனுதாபங்கள்.    அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்  

 

On 17/3/2023 at 18:15, alvayan said:

ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன். 

 

On 17/3/2023 at 18:15, Nathamuni said:
  • ஆழ்ந்த கண்ணீரஞ்சலிகள்!!! 😰
 

 

On 17/3/2023 at 18:34, Eppothum Thamizhan said:

ஆழ்ந்த அனுதாபங்கள் ஏராளன்! 🙏

 

On 17/3/2023 at 18:42, ராசவன்னியன் said:

அழ்ந்த இரங்கல்கள்.

 

On 17/3/2023 at 18:44, ஈழப்பிரியன் said:

ஏராளன் உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

On 17/3/2023 at 19:40, நிழலி said:

ஆழ்ந்த அனுதாபங்கள் ஏராளன்

 

On 17/3/2023 at 20:34, நிலாமதி said:

ஏராளன் உங்கள் பெரியம்மாவின் மகனுக்கு  எங்கள் அஞ்சலியை தெரிவிக்கிறோம்.  உங்களுக்கும் குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கல்கள். 

 

On 17/3/2023 at 21:34, குமாரசாமி said:

ஆழ்ந்த அனுதாபங்கள் ஏராளன்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்லவனை வேண்டுகின்றேன்.🙏🏽

 

On 17/3/2023 at 21:43, வாலி said:

ஏராளன் ஆழ்ந்த இரங்கல்கள்!

 

On 17/3/2023 at 23:24, vaasi said:

ஆழ்ந்த அனுதாபங்கள் ஏராளன்.

 

On 17/3/2023 at 23:31, goshan_che said:

ஆழ்ந்த இரங்கல்கள். அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்🙏🏾.

 

On 17/3/2023 at 23:57, விசுகு said:

கண்ணீர் அஞ்சலிகள். 
உங்கள் அண்ணாவின், ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம். 🙏🏽

 

On 18/3/2023 at 00:19, கிருபன் said:

ஏராளனுக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்

 

On 18/3/2023 at 00:33, Justin said:

ஏராளன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களும் பிரார்த்தனைகளும்!

 

On 18/3/2023 at 01:34, புங்கையூரன் said:

கண்ணீர் அஞ்சலிகள்…!

 

On 18/3/2023 at 02:17, வாத்தியார் said:

ஆழ்ந்த அனுதாபங்கள் ஏராளன்.

உங்கள் குடும்பத்தினரின் துயரில் நாமும் பங்கு கொள்கிறோம்.

 

On 18/3/2023 at 02:27, nedukkalapoovan said:

உறவுகளின் இழப்பு மிகவும் கொடுமையானது. இருந்தாலும் இதை எல்லாம் கடந்து தான் வாழும் வரை வாழ்ந்தாகனும் என்பது இயற்கையின் நிலை...

ஆழ்ந்த இரங்கலும் கண்ணீரஞ்சலியும். ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். 

 

On 18/3/2023 at 02:30, நந்தன் said:

ஆழ்ந்த அனுதாபங்கள் ஏராளன்

 

On 18/3/2023 at 02:35, விளங்க நினைப்பவன் said:

உங்கள் அண்ணா இறந்தது எனது மிகவும் கவலையை தெரிவித்து கொள்கிறேன்.

 

On 18/3/2023 at 12:53, சுவைப்பிரியன் said:

ஆழ்ந்த அனுதாபங்கள்.    அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்  

 

On 18/3/2023 at 21:34, நியாயத்தை கதைப்போம் said:

ஆழ்ந்த அனுதாபங்கள்! 

 

On 18/3/2023 at 21:57, nilmini said:

உங்கள் அண்ணாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

 

5 minutes ago, நீர்வேலியான் said:

ஆழ்ந்த அனுதாபங்கள்! 

உறவுகள் எல்லோருக்கும் எனது நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

 

உறவுகள் எல்லோருக்கும் எனது நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.

கிட்டத்தட்ட இதே  வயதில்  போன  வருசம்  என்  தம்பியை  நான் இழந்தேன்

எனவே சகோதர இழப்பின்  வலி  அறிவேன்

ஆறதலையடையுங்கள்

சொல்வது  சுலபம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

கிட்டத்தட்ட இதே  வயதில்  போன  வருசம்  என்  தம்பியை  நான் இழந்தேன்

எனவே சகோதர இழப்பின்  வலி  அறிவேன்

ஆறதலையடையுங்கள்

சொல்வது  சுலபம்

உடனடியாக பெரும் அதிர்ச்சி அடைந்தோம், ஆனால் பாடசாலைக் காலத்தின் பின் வீட்டிற்குள்ளேயே இருந்துவிட்டார். மிகுந்த ஞாபகசக்தி உள்ளவர். உள்ளூர் உலகச் செய்திகள் அனைத்தும் அறிந்திருப்பார். 
எனக்கு கிரிக்கெட்டில் சில நுட்பங்களை வெறும் தொலைக் காட்சிப் பார்வையாளராக இருந்தே கற்பித்தவர். 
அவரது பிரிவை தாழாது இயற்கை அன்னையே தனது கண்ணீரால் குளிப்பாட்டினாள்.

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் ஏராளன். ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிகாந்தன் அண்ணாவின் நண்பர்களது நினைவுப் பகிர்வு

Eulogy to Mr.K.Srikanthan by 1982 OL students of Chulipuram Victoria College

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.    அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் ......!

அண்ணரை பிரிந்து வாடும் உங்களின் துயரத்தில் நாமும் பங்கெடுத்து கொள்கிறோம்.......!

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஏராளன் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தான் பார்த்தேன்,ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனுதாபங்களும், ஆறுதலும். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்துக்கொள்கிறேன்

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.