Jump to content

பிரான்ஸ் ஓய்வூதிய எதிர்ப்பு: பரிஸில் மோதல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் ஓய்வூதிய எதிர்ப்பு: பரிஸில் மோதல்!

பிரான்ஸ் ஓய்வூதிய எதிர்ப்பு: பரிஸில் மோதல்!

நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு இல்லாமல் ஓய்வூதிய சீர்திருத்தங்களை கட்டாயப்படுத்த பிரான்ஸ் அரசாங்கம் தீர்மானித்ததை அடுத்து பரிஸில் பொலிஸார் போராட்டக்காரர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

ஓய்வுபெறும் வயதை 62லிருந்து 64ஆக உயர்த்தியதன் எதிரொலியாக பிளேஸ் டி லா கான்கார்டில் கூட்டம் கூடியது.

இந்தத் திட்டங்கள் இரண்டு மாதங்கள் சூடான அரசியல் விவாதங்களையும் வேலைநிறுத்தங்களையும் தூண்டின.

இறுதியாக, பிரதமர் எலிசபெத் போர்ன் அரசியலமைப்பின் 49:3-ஐப் பயன்படுத்தினார். இது சட்டமன்றத்தில் வாக்கெடுப்பைத் தவிர்க்க அரசாங்கத்தை அனுமதித்தது.

பெரும்பான்மையை பெறுவதற்கான உத்தரவாதம் இல்லாததால், சர்ச்சைக்குரிய சட்டமூலம் மீது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பு நடத்துவதற்கு சில நிமிடங்களுக்கு முன் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்த நடவடிக்கை எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. பலர் பிரதமரை கேலி செய்தனர் மற்றும் நாடாளுமன்றத்தில் எதிர்ப்புக்கான அடையாளங்களை வைத்திருந்தனர்.

ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை தாக்கல் செய்யப்படும் என தீவிர வலதுசாரி எதிர்க்கட்சித் தலைவர் மரின் லு பென் பரிந்துரைத்துள்ளார்.

பரிஸ் மற்றும் பிற முக்கிய நகரங்களின் வீதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நடவடிக்கையை நிராகரித்து, தேசிய கீதத்தைப் பாடி, தொழிற்சங்கக் கொடிகளை அசைத்தனர்.

மாலையில் சில போராட்டக்காரர்கள் பொலிஸாருடன் மோதிக்கொண்டனர். ப்ளேஸ் டி லா கான்கார்ட்டின் நடுவில் தீ மூட்டப்பட்டது மற்றும் கேடயங்கள் மற்றும் தடியடிகளுடன் பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி சதுக்கத்தில் திரண்டிருந்த மக்களை அகற்றினர். இரவுக்குள், 120 பேர் கைது செய்யப்பட்டதாக, பரிஸ் பொலிஸார் தெரிவித்தனர்.

https://athavannews.com/2023/1327830

Link to comment
Share on other sites

பரிசில் குப்பை அகற்றும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ததால் வீதியெங்கும் குப்பை நிறைந்துள்ளது.

சற்று நேரத்துக்கு முன் எதிர்க்கட்சியினரால் அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றும் பிரேரிக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, தமிழ் சிறி said:

ப்ளேஸ் டி லா கான்கார்ட்டின் நடுவில் தீ மூட்டப்பட்டது மற்றும் கேடயங்கள் மற்றும் தடியடிகளுடன் பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி சதுக்கத்தில் திரண்டிருந்த மக்களை அகற்றினர். இரவுக்குள், 120 பேர் கைது செய்யப்பட்டதாக, பரிஸ் பொலிஸார் தெரிவித்தனர்.

இதையே மாண்புமிகு புட்டின் செய்திருந்தால்????????

இந்த உலகம் என்ன சொல்லியிருக்கும்? அய்யோ கடவுளே யோசிக்கவே பயமாய்க்கிடக்கு :face_with_tears_of_joy:

Link to comment
Share on other sites

15 minutes ago, குமாரசாமி said:

இதையே மாண்புமிகு புட்டின் செய்திருந்தால்????????

இந்த உலகம் என்ன சொல்லியிருக்கும்? அய்யோ கடவுளே யோசிக்கவே பயமாய்க்கிடக்கு :face_with_tears_of_joy:

 

கடந்த செப்டெம்பரில் ரஸ்யாவில் நடந்தது. 1300 பேர்வரை கைது செய்யப்பட்டனராம்.

நீங்கள் சொன்னதுபோல் மக்கள் போராட்டமெல்லாம் ரஸ்யாவில் கற்பனை செய்யக்கூட முடியாது. வீடியோவைப் பார்த்தால் நாடகம்போல்  உள்ளது.😂

  • Thanks 2
Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு இல்லாமல் ஓய்வூதிய சீர்திருத்தங்களை கட்டாயப்படுத்த பிரான்ஸ் அரசாங்கம் தீர்மானித்ததை

ஜனநாயகம் என்றால் வாக்களிப்பு  இருக்க வேண்டுமே??
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில் நான் அரசுக்கு  ஆதரவானவன்

ஆனால் 49.3 யை  பயன்படுத்துவதற்கு  ஆதரவில்லை

Link to comment
Share on other sites

7 minutes ago, nunavilan said:

ஜனநாயகம் என்றால் வாக்களிப்பு  இருக்க வேண்டுமே??
 

ஒரு சட்ட வரைவு பாராளுமன்றத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் விவாதத்தின்பின் அதிகப்படியான வாக்குகளால் நிறைவேற்றப்படும். முக்கியமானதொரு சட்டம் இவ்வாறான அதிகப்படியான வாக்குகள் பெறாது என்று ஊகித்தால் பெரும்பான்மையான மக்களால் தெரிவு செய்யபட்ட கட்சியிலுள்ள முதலமைச்சரால் அரசியல் வரைபில் உள்ள 49.3 சரத்திற்கு உட்பட்டு வாக்கெடுப்புக்கு உட்படுத்தப் படாமலே அமுல்படுத்த முடியும்.

இவ்வாறு அமுல்படுத்தும்போது இதற்குச் சமனாக ஆழும் கட்சியின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை யாரும் கொண்டு வரலாம் என்ற வாய்ப்பு உடனடியாக உருவாகிறது.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ஆழும் கட்சிக்கு 50 வீத வாக்குகள் கிடைக்கவில்லையானால் அரசாங்கம் பதவி விலக வேண்டும்.

இது ஜனநாயகம்.

  • Like 2
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கத்துக்கு நன்றி இணையவன் .....!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இணையவன் said:

ஒரு சட்ட வரைவு பாராளுமன்றத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் விவாதத்தின்பின் அதிகப்படியான வாக்குகளால் நிறைவேற்றப்படும். முக்கியமானதொரு சட்டம் இவ்வாறான அதிகப்படியான வாக்குகள் பெறாது என்று ஊகித்தால் பெரும்பான்மையான மக்களால் தெரிவு செய்யபட்ட கட்சியிலுள்ள முதலமைச்சரால் அரசியல் வரைபில் உள்ள 49.3 சரத்திற்கு உட்பட்டு வாக்கெடுப்புக்கு உட்படுத்தப் படாமலே அமுல்படுத்த முடியும்.

இவ்வாறு அமுல்படுத்தும்போது இதற்குச் சமனாக ஆழும் கட்சியின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை யாரும் கொண்டு வரலாம் என்ற வாய்ப்பு உடனடியாக உருவாகிறது.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ஆழும் கட்சிக்கு 50 வீத வாக்குகள் கிடைக்கவில்லையானால் அரசாங்கம் பதவி விலக வேண்டும்.

இது ஜனநாயகம்.

அருமையான விளக்கம். நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, இணையவன் said:

கடந்த செப்டெம்பரில் ரஸ்யாவில் நடந்தது. 1300 பேர்வரை கைது செய்யப்பட்டனராம்.

நீங்கள் சொன்னதுபோல் மக்கள் போராட்டமெல்லாம் ரஸ்யாவில் கற்பனை செய்யக்கூட முடியாது. வீடியோவைப் பார்த்தால் நாடகம்போல்  உள்ளது.😂

இதை விட மோசமாக பல வருடங்களுக்கு முன்னர் பிரான்ஸ்சில் பல போராட்டங்கள் அடித்து நொருக்கி  அடக்கப்பட்டது. அது போல்  ஜேர்மனியிலும் ஒரு போராட்டம் அடக்கப்பட்டது. இந்தா  மே தினம் வருகின்றது. காத்திருங்கள்.

ரஷ்யாவில் 1300 பேர் கைது செய்யப்படுமளவிற்கு போராட்டம் நடந்திருக்கு என்றால் அங்கே போராட்டம் நடத்த அனுமதி உள்ளது என்பதுதானே அர்த்தம். ஏதோ பிரான்ஸ்லும் மற்றைய மேற்குலக நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள்  நடக்கும் போது  தடியடிகளும் கைதுகளும் நடக்காதது போல் கதையளக்க வேண்டாம் இணையவரே :face_with_tears_of_joy:

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.