Jump to content

யாழ்ப்பாணத்திலும் காற்று மாசு அதிகரித்துள்ளது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்திலும் காற்று மாசு அதிகரித்துள்ளது

யாழ்ப்பாணம் உட்பட நாட்டின் முக்கிய 7 நகரங்களின் வளிமண்ட லத்தில் நுண்துகள்களின் அளவு அதிகரித்துள்ளது. எனவே சிறுவர்கள்,முதியவர்கள் சுவாசம் சம்பந்தமான பிரச்சினைகள் உள்ள வர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தேசிய கட்டிட ஆராயச்சி அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஆசிரி கருணாவர்த்தன தெரிவித்துள்ளார்.

1675384499-jaffna-2-300x200.jpg
காற்று மாசுபாடானது யாழ்ப்பாணத்தில் 120 (ஏ. கியூ. ஐ), கொழும்பு – 142 குருநாகல் – 117, கண்டி – 103, கேகாலை – 106, புத்தளம் – 129, பதுளை – 109 என்று பதிவானதாகவும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக காற்று மாசுபாடு அதி கரித்தும் குறைந்தும் வருவதாக சுவிற்சர்லாந்தை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் காற்றின் தரம் குறித்த தரவுச்சுட்டியை வெளியிடும் இணையத்தளமும் தரவுகளை வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/245327

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச நாளா இலங்கை  ஊடகங்கள் 

காற்று மாசுபாடு அதி கரித்து கொள்கிறது ஆனால்  குறைந்தும் உள்ளது .

டொலர் அதிகரித்து கொண்டு இருக்கிறது ஆனால் குறைகிறது 

பாரிய டொலர் பற்றாக்குறை ஆனால் இலங்கைக்கு பில்லியன் டொலர் கிடைக்கபோகுது .

நீலக்கல் மாணிக்கம் ஒன்றே காணும்ப் இலங்கையின்  பொருளாதார பிரச்சனைகள்  அனைத்தும் முடிக்க ஆனால் நீலக்கல் மதிப்பிட முடியவில்லை .

மன்னாரில் அதிகபடியான எண்ணை வளம் ஆனால் 2௦ வருடமாகும் .

மரக்கறி வகைகள் எதிர்பாராத விதமாக குறைகின்றன ஆனால் தம்புள்ளையில் மரக்கறி தட்டுப்பாடு .

சுய அபிவிருத்தி மிக முக்கியம் ஆனால் இந்தியாவில் இருந்து கோழி முட்டை இறக்குமதி .

இப்படி வடிவேலு கிணத்தை காணவில்லை என்ற கதையாய் செய்திகள் பேசாமல் வீரகேசரி தினக்குரல் தமிழ்வின் போன்ற மண்டை கலண்ட ஊடகங்கள் இனிமேல் தலைய்யங்கத்தில் மக்களை பயித்தியம் ஆக்கும் வேலையை செய்வோர் என்று தலையங்கம் இட்டு பேப்பர் விற்பனையில் ஈடுபடுவது நல்லது .

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பெருமாள் said:

கொஞ்ச நாளா இலங்கை  ஊடகங்கள் 

காற்று மாசுபாடு அதி கரித்து கொள்கிறது ஆனால்  குறைந்தும் உள்ளது .

டொலர் அதிகரித்து கொண்டு இருக்கிறது ஆனால் குறைகிறது 

பாரிய டொலர் பற்றாக்குறை ஆனால் இலங்கைக்கு பில்லியன் டொலர் கிடைக்கபோகுது .

நீலக்கல் மாணிக்கம் ஒன்றே காணும்ப் இலங்கையின்  பொருளாதார பிரச்சனைகள்  அனைத்தும் முடிக்க ஆனால் நீலக்கல் மதிப்பிட முடியவில்லை .

மன்னாரில் அதிகபடியான எண்ணை வளம் ஆனால் 2௦ வருடமாகும் .

மரக்கறி வகைகள் எதிர்பாராத விதமாக குறைகின்றன ஆனால் தம்புள்ளையில் மரக்கறி தட்டுப்பாடு .

சுய அபிவிருத்தி மிக முக்கியம் ஆனால் இந்தியாவில் இருந்து கோழி முட்டை இறக்குமதி .

இப்படி வடிவேலு கிணத்தை காணவில்லை என்ற கதையாய் செய்திகள் பேசாமல் வீரகேசரி தினக்குரல் தமிழ்வின் போன்ற மண்டை கலண்ட ஊடகங்கள் இனிமேல் தலைய்யங்கத்தில் மக்களை பயித்தியம் ஆக்கும் வேலையை செய்வோர் என்று தலையங்கம் இட்டு பேப்பர் விற்பனையில் ஈடுபடுவது நல்லது .

பெருமாள்... பவுண் விலை, கிடுகிடு என சரிவு என்றும்..
அடுத்த நாள்.. பவுண் விலை கிடுகிடு என உயர்வு என்றும் வந்த செய்தியையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 😂

பத்திரிகைக்காரனும் என்ன செய்யிறது பெருமாள்.
அவங்களும்... லூசு அரசியல்வாதிகள் சொல்லுற செய்திகளைத்தானே பிரசுரிக்க முடியும்.
பாரளுமன்றத்தில் இருக்கிற அத்தனையும்... பைத்தியங்கள் என்றால் 
நாட்டில், இப்படியான செய்திகள்தான் வரும். 🤣

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

பெருமாள்... பவுண் விலை, கிடுகிடு என சரிவு என்றும்..
அடுத்த நாள்.. பவுண் விலை கிடுகிடு என உயர்வு என்றும் வந்த செய்தியையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 😂

பத்திரிகைக்காரனும் என்ன செய்யிறது பெருமாள்.
அவங்களும்... லூசு அரசியல்வாதிகள் சொல்லுற செய்திகளைத்தானே பிரசுரிக்க முடியும்.
பாரளுமன்றத்தில் இருக்கிற அத்தனையும்... பைத்தியங்கள் என்றால் 
நாட்டில், இப்படியான செய்திகள்தான் வரும். 🤣

இந்த லூசு தனமான இலங்கை செய்திகள் என்று தனி திரி துவங்கி அப்படியான செய்திகளை இணைக்கணும் .

சொல்லி வாய் மூட முன் தமிழ்வின் போடுது செய்தி .

இலங்கையில் டொலர் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவிப்பு

நாளைக்கு வேறு கதை வரும் .

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

கொஞ்ச நாளா இலங்கை  ஊடகங்கள் 

காற்று மாசுபாடு அதி கரித்து கொள்கிறது ஆனால்  குறைந்தும் உள்ளது .

டொலர் அதிகரித்து கொண்டு இருக்கிறது ஆனால் குறைகிறது 

பாரிய டொலர் பற்றாக்குறை ஆனால் இலங்கைக்கு பில்லியன் டொலர் கிடைக்கபோகுது .

நீலக்கல் மாணிக்கம் ஒன்றே காணும்ப் இலங்கையின்  பொருளாதார பிரச்சனைகள்  அனைத்தும் முடிக்க ஆனால் நீலக்கல் மதிப்பிட முடியவில்லை .

மன்னாரில் அதிகபடியான எண்ணை வளம் ஆனால் 2௦ வருடமாகும் .

மரக்கறி வகைகள் எதிர்பாராத விதமாக குறைகின்றன ஆனால் தம்புள்ளையில் மரக்கறி தட்டுப்பாடு .

சுய அபிவிருத்தி மிக முக்கியம் ஆனால் இந்தியாவில் இருந்து கோழி முட்டை இறக்குமதி .

இப்படி வடிவேலு கிணத்தை காணவில்லை என்ற கதையாய் செய்திகள் பேசாமல் வீரகேசரி தினக்குரல் தமிழ்வின் போன்ற மண்டை கலண்ட ஊடகங்கள் இனிமேல் தலைய்யங்கத்தில் மக்களை பயித்தியம் ஆக்கும் வேலையை செய்வோர் என்று தலையங்கம் இட்டு பேப்பர் விற்பனையில் ஈடுபடுவது நல்லது .

அருமையான பட்டியல் பெரும்ஸ். செய்தியை களத்தில் இறங்கி சேகரித்துப்போடாமல், ஏசி அறைகளுக்குள் அல்லது கேட்போர் கூடங்களில் ஏனையோர் சொல்லும் அறிக்கைகளை மட்டும் வைத்து செய்தி எழுதுவதால் இப்படி ஆகுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இந்த லூசு தனமான இலங்கை செய்திகள் என்று தனி திரி துவங்கி அப்படியான செய்திகளை இணைக்கணும் .

சொல்லி வாய் மூட முன் தமிழ்வின் போடுது செய்தி .

இலங்கையில் டொலர் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவிப்பு

நாளைக்கு வேறு கதை வரும் .

அப்பவே நாங்கள், இந்த அரச போலி செய்தி நிறுவனங்களுக்கு வைத்த பெயர், லங்கா புவத்... 🤣

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.