Jump to content

சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதி : மருதானையில் பட்டாசு கொளுத்திய ஐ.தே.க. ஆதரவாளர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
image

IMG_2390.jpg

IMG_2592.jpg

IMG_2579.jpg

IMG_2523.jpg

IMG_2335.jpg

IMG_2316.jpg

IMG_2492.jpg

இலங்கைக்கான நீடிக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்சபை அனுமதியளித்ததைத்தொடர்ந்து ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவாளர்கள் இன்று (21) செவ்வாய்கிழமை மருதானையில் பட்டாசு கொளுத்தி, தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியபோது பிடிக்கப்பட்ட படங்கள்.

 

(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)

சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதி : மருதானையில் பட்டாசு கொளுத்திய ஐ.தே.க. ஆதரவாளர்கள் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடன்  வாங்கிவிட்டு

அதைக்கொண்டாடும்  இனம்  இந்த  இனமாகத்தான்  இருக்கமுடியும்

  • Haha 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

கடன்  வாங்கிவிட்டு

அதைக்கொண்டாடும்  இனம்  இந்த  இனமாகத்தான்  இருக்கமுடியும்

நாம் அல்ல

2500 வருட வரலாற்றைக் கொண்ட இனமாக பீற்றிக் கொள்ளும் சிங்கள பெளத்த இனம்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது IMF ஆபீஸ் பக்கம் போனால் அப்படியே பெரிய அதிகாரிக்கு சொல்லி விடுங்கப்பா கொடுக்கிற கடன் 2.பில்லியன் டாலருக்கும் சைனா வெடிக்கு ஓடர் பண்ணியிருக்கான்கள் என்று .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திவாலாகி மீள வழியில்லாமல் கடன் வாங்கிட்டு அதை வெடிகொளுத்தி கொண்டாடுற ஒரே நாடு #சிரிலங்கா.

 

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவங்களுக்கு என்னத்துக்கு வெடி கொளுத்துவது, றபான் அடிப்பது என்று தெரியாமல் நிக்கிறாங்கள். இந்திரா காந்தி இறந்து விட்டார் என்று முதல் தடவை ரேடியோவில் சொல்லும்போது கொழும்பு ஆஸ்பத்திரிக்கு கிட்ட பஸ்ஸுக்கு நின்றுகொண்டிருந்தேன். திடீரென வந்த கூட்டம் வெடிமேல் வெடியா கொளுத்தி ஒரே மகிழ்ச்சி ஆரவாரமும்,சத்தமும்,புகையும். ஒருமாதிரி வீடு போய் சேர்ந்து என்னெவென்று பார்த்தால் இதுதான் விஷயம். அதற்கு எதற்கு வெடி கொளுத்தி சந்தோஷப்பட்டார்களோ தெரியவில்லை. 

  • Like 1
Link to comment
Share on other sites

அவர்களுக்கு காலத்துக்கு காலம் வெடி கொளுத்தினால் சரி. காரணம் எல்லாம் முக்கியமில்லை.

3 hours ago, விசுகு said:

கடன்  வாங்கிவிட்டு

அதைக்கொண்டாடும்  இனம்  இந்த  இனமாகத்தான்  இருக்கமுடியும்

அவங்களாலை முடிஞ்சது.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இவர்களின் செயலைப் பார்க்க சிரிப்பாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, தமிழ் சிறி said:

உண்மையில் இவர்களின் செயலைப் பார்க்க சிரிப்பாக உள்ளது.

இரண்டு பூச்சி தெளிக்கும் மிசினுக்கு 5 பில்லியன் டாலர் இரண்டுகிளமையில் சிலவளித்த கூட்டம் பாஸ் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

இரண்டு பூச்சி தெளிக்கும் மிசினுக்கு 5 பில்லியன் டாலர் இரண்டுகிளமையில் சிலவளித்த கூட்டம் பாஸ் .

பூச்சி தெளிக்கும் மிசினுக்கு… 5 பில்லியன் டொலரா?
இது எப்ப நடந்தது பெருமாள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

பூச்சி தெளிக்கும் மிசினுக்கு… 5 பில்லியன் டொலரா?
இது எப்ப நடந்தது பெருமாள்.

இப்படித்தானே அறிவு ஜீவி கூட்டம் புலிகளின் விமானதாக்குதல் அணியை குறிப்பிட்டார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

பூச்சி தெளிக்கும் மிசினுக்கு… 5 பில்லியன் டொலரா?
இது எப்ப நடந்தது பெருமாள்.

அமைச்சர்மாருக்கும் பசிக்கும் எல்லே....எனவே 5 மில்லியனில சுருட்ட வேணும் :rolling_on_the_floor_laughing:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

இப்படித்தானே அறிவு ஜீவி கூட்டம் புலிகளின் விமானதாக்குதல் அணியை குறிப்பிட்டார்கள். 

ஓமோம் இப்ப நினைவுக்கு வருகின்றது.
அப்போ,  கெகலிய ரம்புக்வெல… கூறியது என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த கால பகுதிகளில் கொழும்பின் மொட்டைமாடி வீடுகளின் உரிமையாளர்கள் செப்பு இரும்பு வித்தே இரண்டாவது நான்காவது வீடுகள் வாங்கிய கதை வீரகேசரியும் தினகரனும் சொல்லாது நமக்கு தெரியும் அண்ணா😀 .

Edited by பெருமாள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

அமைச்சர்மாருக்கும் பசிக்கும் எல்லே....எனவே 5 மில்லியனில சுருட்ட வேணும் :rolling_on_the_floor_laughing:

24,000 கோடி ரூபாய் (சும்மா) வருகுது என்றால்… 
சிங்கள எம்.பி மாரும், அதிலை கொஞ்சம் சுருட்ட பிளான் போட்டிருப்பார்கள்.

மூத்த அமைச்சர் பந்துல குணவர்தன… இன்று வெளிப்படையாகவே,
16 முறை சர்வதேச நாணய நிதியத்தை ஏமாற்றி உள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார். 😂
இந்த முறை ஏமாற்றுவது கஸ்ரம் என்று… ரொம்ப அப்பாவியாக சொல்லியுள்ளார். 😁
அப்படி சொல்லி விட்டு… தனிய அமுக்குகிற பிளானாகவும் இருக்கலாம். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, தமிழ் சிறி said:

24,000 கோடி ரூபாய் (சும்மா) வருகுது என்றால்… 
சிங்கள எம்.பி மாரும், அதிலை கொஞ்சம் சுருட்ட பிளான் போட்டிருப்பார்கள்.

மூத்த அமைச்சர் பந்துல குணவர்தன… இன்று வெளிப்படையாகவே,
16 முறை சர்வதேச நாணய நிதியத்தை ஏமாற்றி உள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார். 😂
இந்த முறை ஏமாற்றுவது கஸ்ரம் என்று… ரொம்ப அப்பாவியாக சொல்லியுள்ளார். 😁
அப்படி சொல்லி விட்டு… தனிய அமுக்குகிற பிளானாகவும் இருக்கலாம். 🤣

சிறித்தம்பி! சிங்களம் இனக்கலவரம் எனும் பெயரில் தமிழர்களின் சொத்துக்களை சூறையாடி திண்டார்கள்.
பின்னர் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என குளறி கூத்தாடி சர்வதேசத்திடமிருந்து பணம் பெற்று உல்லாசமாக வாழ்ந்தார்கள்.
கூடவே சுனாமியும் வர அள்ளு கொள்ளை பணம்...குளு குளு வாழ்க்கை வாழ்ந்தார்கள்.
இப்ப புலிகளும் இல்லை.இனக்கலவரம் செய்தும் சாப்பிடேலாது. இயற்கை அனர்த்தங்களும் இல்லை. பஞ்சம் தலைக்கேற வாற காசுக்கு சந்தோச வெடி கொழுத்தல்....இது இன்னும் எத்தனை நாளுக்கெண்டு வெடி கொழுத்தினவனுக்கும் தெரியாது.

கழுத்துப்பிடி இறுகேக்கை ஒரு பெரிய பிரச்சனை தானாய் கனியும்.:beaming_face_with_smiling_eyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! சிங்களம் இனக்கலவரம் எனும் பெயரில் தமிழர்களின் சொத்துக்களை சூறையாடி திண்டார்கள்.
பின்னர் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என குளறி கூத்தாடி சர்வதேசத்திடமிருந்து பணம் பெற்று உல்லாசமாக வாழ்ந்தார்கள்.
கூடவே சுனாமியும் வர அள்ளு கொள்ளை பணம்...குளு குளு வாழ்க்கை வாழ்ந்தார்கள்.
இப்ப புலிகளும் இல்லை.இனக்கலவரம் செய்தும் சாப்பிடேலாது. இயற்கை அனர்த்தங்களும் இல்லை. பஞ்சம் தலைக்கேற வாற காசுக்கு சந்தோச வெடி கொழுத்தல்....இது இன்னும் எத்தனை நாளுக்கெண்டு வெடி கொழுத்தினவனுக்கும் தெரியாது.

கழுத்துப்பிடி இறுகேக்கை ஒரு பெரிய பிரச்சனை தானாய் கனியும்.:beaming_face_with_smiling_eyes:

குமாரசாமி அண்ணை… இனி, அந்த 24,000 கோடியிலை…
புது விகாரைகள் கட்டி கும்பாபிஷேகம் நடத்தவும் ஆமத்துறு பிளான் போட்டிருக்கும். 🤣

சிங்களப் பகுதியிலை சைவக் கோயில்கள் இருக்கிற படியால்….😂
இவங்கள், தமிழ்ப் பகுதியிலை விகாரைகள் கட்டுறதை குறை சொல்ல முடியாது தானே…🤣
(நாம இப்பிடிக்கா… போவோம்) 🤪

  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

(நாம இப்பிடிக்கா… போவோம்) 🤪

இதென்ன கோதாரியாய் கிடக்கு...:beaming_face_with_smiling_eyes:
சம்பந்தனும் சுமந்திரனும் டெய்லி சொல்லுறதை இப்பிடி பப்பிளிக்கிலை போட்டு உடைச்சிட்டியள் :cool:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எடுக்கிறது   கடன்  கொளுத்துவது வெடி .இந்த நாட்டு  பிரசைக ளும்  சந்ததியும் இன்னும் எத்தனை ஆண்டாண்டு காலமாய் கடன் கட்ட போகுதோ ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an illustration

May be a cartoon

May be a cartoon

 

May be a cartoon

May be a cartoon

 

May be a cartoon

 

May be a cartoon of standing

இன்றைய பத்திரிகைகளின் கருத்தோவியம் முழுக்க,
சர்வதேச நாணய நிதியம் கொடுத்த கடனைப் பற்றித்தான்.

சிங்களவன் மைண்ட் வாய்ஸ்:
ஐயோ... வாயிலடிங்க.... கடன் என்று சொல்லாதீங்க, அன்பளிப்பு என்று சொல்லுங்க. 😂 🤣

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.