Jump to content

இந்த பஞ்சாயத்தை தீருங்கோ


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டனில் தேசிய அதிஸ்ட சீட்டிப்பு அமைப்பான தேசிய லாட்டரி, குலுக்கள் மட்டுமல்லாது சுரண்டல் ரிக்கற்றும் விக்குது.

ஓன்லைன்ல வாங்கி, அங்கையே சுரண்டி பரிசு விழுந்திருக்கா எண்டு உடனயே அறியலாம்.

ஒரு வெள்ளையம்மா ரிக்கற்றை வாங்கியிருக்கிறா.

என்ன பஞ்சாயத்து எண்டு நீங்களே பாருங்கோ.

large.F7279FC7-3435-46C9-807A-D50C4A7FFF3E.jpeg.de950a086011c1df0eca0de6a3cb0b5e.jpeg

அதாவது கீழே இருக்கிற உங்கள் நம்பர், மேலஇருக்கிற அவயட நம்பரோட பொருந்தினால், எது வெள்ளையா கம்பூட்டர் காட்டுதோ அதன்படி பரிசு.

அவோ, 1 ம் பொருந்துது, ஆக பத்து பவுணா தர நிக்கிறியள், சேர்ப்பில்ல, ஒரு மில்லியன் எண்ணி வையுங்கடா எண்டு நிக்க விசயம் கோட்டில போய் நிக்குது.

ரிக்கற் வேண்டி சுரண்டின இரவு கம்பனி சேவர்கம்பூயீட்டரில தொழில் நுட்ப கோளாறு எண்டு உள்வீட்டு விசயத்தை துப்பறிந்து, கோட்டில சொல்லிப் போட்டா.

கம்பனி புறக்கிறாசிமார், முன்னரே தீர்மானிக்கப்பட்ட வெற்றி. ஆகவே பத்துப் பவுண் தான் என்கிறார்கள்.

மனிசிட புறக்கிறாசிமார், அது சேர்ப்பில்ல, நம்பர்களில் இரண்டு பொருந்தக் கூடியதாக செற் பண்ணியதே தவறு. அந்த தவறை மறைக்க கம்பியூட்டரில் பழி போட ஏலாதே. கம்பூட்டர் முடிவு செய்ய, மனிதர் கொடுத்த தரவுகளே காரணம்.

இங்கே இரு இலக்கங்கள் பொருந்துவதை அறியாத மனித தவறு நடந்துள்ளது.

ஆக அம்மணி பரிசு ஒரு மில்லியனும், வழக்குச் செலவும் வேணுமாம்.

சரி, வாருங்கோ, நியாயப்பிளப்புக்கு....

எங்கப்பா @goshan_che@தமிழ் சிறி@குமாரசாமி

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

வழக்குச் செலவும் வேணுமாம்.

சும்மா நியாயம் பிளக்கேலுமே? முதல்ல எண்ணி வையுங்கோ🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

சும்மா நியாயம் பிளக்கேலுமே? முதல்ல எண்ணி வையுங்கோ🤣

உடான்ஸ் இது நியாயமில்லை சார் .

24 minutes ago, Nathamuni said:

பிரிட்டனில் தேசிய அதிஸ்ட சீட்டிப்பு அமைப்பான தேசிய லாட்டரி, குலுக்கள் மட்டுமல்லாது சுரண்டல் ரிக்கற்றும் விக்குது.

ஓன்லைன்ல வாங்கி, அங்கையே சுரண்டி பரிசு விழுந்திருக்கா எண்டு உடனயே அறியலாம்.

ஒரு வெள்ளையம்மா ரிக்கற்றை வாங்கியிருக்கிறா.

என்ன பஞ்சாயத்து எண்டு நீங்களே பாருங்கோ.

large.F7279FC7-3435-46C9-807A-D50C4A7FFF3E.jpeg.de950a086011c1df0eca0de6a3cb0b5e.jpeg

அதாவது கீழே இருக்கிற உங்கள் நம்பர், மேலஇருக்கிற அவயட நம்பரோட பொருந்தினால், எது வெள்ளையா கம்பூட்டர் காட்டுதோ அதன்படி பரிசு.

அவோ, 1 ம் பொருந்துது, ஆக பத்து பவுணா தர நிக்கிறியள், சேர்ப்பில்ல, ஒரு மில்லியன் எண்ணி வையுங்கடா எண்டு நிக்க விசயம் கோட்டில போய் நிக்குது.

ரிக்கற் வேண்டி சுரண்டின இரவு கம்பனி சேவர்கம்பூயீட்டரில தொழில் நுட்ப கோளாறு எண்டு உள்வீட்டு விசயத்தை துப்பறிந்து, கோட்டில சொல்லிப் போட்டா.

கம்பனி புறக்கிறாசிமார், முன்னரே தீர்மானிக்கப்பட்ட வெற்றி. ஆகவே பத்துப் பவுண் தான் என்கிறார்கள்.

மனிசிட புறக்கிறாசிமார், அது சேர்ப்பில்ல, நம்பர்களில் இரண்டு பொருந்தக் கூடியதாக செற் பண்ணியதே தவறு. அந்த தவறை மறைக்க கம்பியூட்டரில் பழி போட ஏலாதே. கம்பூட்டர் முடிவு செய்ய, மனிதர் கொடுத்த தரவுகளே காரணம்.

இங்கே இரு இலக்கங்கள் பொருந்துவதை அறியாத மனித தவறு நடந்துள்ளது.

ஆக அம்மணி பரிசு ஒரு மில்லியனும், வழக்குச் செலவும் வேணுமாம்.

சரி, வாருங்கோ, நியாயப்பிளப்புக்கு....

எங்கப்பா @goshan_che@தமிழ் சிறி@குமாரசாமி

இந்த சுரண்டல் மூலம் நம்மவரே  குடும்பத்தை இழந்தவர்கள் பலர் இந்த விடயமெல்லாம் ஓசி விசுகோத்துக்கு படித்த கூட்டம்களுக்கு விளங்காது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விளையாட்டு.....உப்புடி எல்லாரும் கொம்பியுட்டர் பிழை  எண்டு தப்பலாம்  போல கிடக்கு.....?
முதல்லை ஒரு மில்லியனை எண்ணி வை. அதுக்குப்பிறகு உன்ர நியாயத்தை கோட்டில வை.:face_with_tears_of_joy:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவும் இந்த சுரண்டல் லாட்டரி மூலம் அழிபவர்கள் ஏராளம் வெள்ளிக்கிழமை பின்னேரம் சன  நெருக்கடி மிக்க நகரங்களை கவனிக்க வாங்கும் வருமானத்துக்கு மேல் சுரண்டிக்கொண்டு நிற்பார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சும்மா நியாயம் பிளக்கேலுமே? முதல்ல எண்ணி வையுங்கோ🤣

 

1 hour ago, பெருமாள் said:

இப்பவும் இந்த சுரண்டல் லாட்டரி மூலம் அழிபவர்கள் ஏராளம் வெள்ளிக்கிழமை பின்னேரம் சன  நெருக்கடி மிக்க நகரங்களை கவனிக்க வாங்கும் வருமானத்துக்கு மேல் சுரண்டிக்கொண்டு நிற்பார்கள் .

 

1 hour ago, குமாரசாமி said:

நல்ல விளையாட்டு.....உப்புடி எல்லாரும் கொம்பியுட்டர் பிழை  எண்டு தப்பலாம்  போல கிடக்கு.....?
முதல்லை ஒரு மில்லியனை எண்ணி வை. அதுக்குப்பிறகு உன்ர நியாயத்தை கோட்டில வை.:face_with_tears_of_joy:

என்ற புரக்கிறாசி சிநேகிதரை கட்டிலால எழுப்பி விசாரிச்சன்.

இதில மனிசிட முக்கிய வாதம், வெள்ளையா காட்டிறது தான் பரிசு எண்டு எங்க சொல்லியிருக்குது?

Match any of the winning numbers to any of your number to win prize.

இந்த வசனத்தை பிரட்டி நிமித்தி, பிச்சுப் பிடுங்குகினம்.

அநேகமா, மனிசி வெல்லக் கூடும்.

மொத்தமா, £1,000,010 + வழக்குச் செலவு.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

இதில மனிசிட முக்கிய வாதம், வெள்ளையா காட்டிறது தான் பரிசு எண்டு எங்க சொல்லியிருக்குது?

Match any of the winning numbers to any of your number to win prize.

சீட்டில்…. வெள்ளையாக காட்டுவதற்குத்தான் பரிசு என்று குறிப்பிடவில்லை என்பதால்
மனிசி… ஒரு மில்லியனுக்கு அதிபதியாக சந்தர்ப்பம் இருக்கு.
அதோடை… இன்னும் ஒரு வட்டத்தில் உள்ள 10 பவுணையும் சேர்த்து கொடுக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

இந்த சுரண்டல் மூலம் நம்மவரே  குடும்பத்தை இழந்தவர்கள் பலர் இந்த விடயமெல்லாம் ஓசி விசுகோத்துக்கு படித்த கூட்டம்களுக்கு விளங்காது

நீங்க வேற, பல படிச்ச பிஸ்கோத்துகள்தான் இதில் போய் விழுவதே.

அதே சமயம் படிக்காமல் விஸ்கோத்தை மட்டும் சாப்பிட்டு விட்டு லண்டன் வந்து கடை வைத்திருப்பவர்கள் பலரும், இதை விட மோசமான fruit machine ஐ தமது கடைகளில் வைத்து இன்னொருவன் அழிவில் வாழ்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நீங்க வேற, பல படிச்ச பிஸ்கோத்துகள்தான் இதில் போய் விழுவதே.

அதே சமயம் படிக்காமல் விஸ்கோத்தை மட்டும் சாப்பிட்டு விட்டு லண்டன் வந்து கடை வைத்திருப்பவர்கள் பலரும், இதை விட மோசமான fruit machine ஐ தமது கடைகளில் வைத்து இன்னொருவன் அழிவில் வாழ்கிறார்கள்.

மனநல ஆலோசகர் நண்பர் ஆக உள்ளார் அவர் சொல்லுவார் எங்கடை ஆட்களில் 60வீதமான குடும்பங்களின் சீரழிவு இந்த சுரண்டலும் சூதாட்டமும் தான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

மனநல ஆலோசகர் நண்பர் ஆக உள்ளார் அவர் சொல்லுவார் எங்கடை ஆட்களில் 60வீதமான குடும்பங்களின் சீரழிவு இந்த சுரண்டலும் சூதாட்டமும் தான் .

உந்த கோதாரியாலை எங்கடை தமிழ்க் குடும்பங்கள் கனக்க விவாகரத்திலை முடிஞ்சு போய் நிக்குது ..

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உப்படி கண காசுக்கெல்லாம் சீட்டு வாங்கக் கூடாது. போனோமா ஒரு ஈரோ சீட்டு வாங்கினமா சுரண்டிபோட்டு அவன்ர குப்பை வாளிக்குள் போட்டமா வந்தமா என்று இருக்க வேண்டும்.......!  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

உப்படி கண காசுக்கெல்லாம் சீட்டு வாங்கக் கூடாது. போனோமா ஒரு ஈரோ சீட்டு வாங்கினமா சுரண்டிபோட்டு அவன்ர குப்பை வாளிக்குள் போட்டமா வந்தமா என்று இருக்க வேண்டும்.......!  😂

அடுத்தவன் மொக்கன் என்று நினைப்பது மனித இயல்பு. மோட்டு சிங்களவன் என்பது போல.

அந்த வகையில் ஒரு இங்கிலாந்து ஜோக்.

ஐரிஷ் காரர் ஒருவர் £1 னை கொடுத்து ஒரு டிக்கெட் வாங்கிப்போட்டார். பல மில்லியன் காசு விழுந்துட்டுது.

மகிழ்வுடன் கொண்டாடி, தாரை, தப்பட்டை உடன், நல்ல தண்ணியில போறார் பரிசு வாங்க.

அவர்கள், வாருங்கோ... விசயம் என்ன எண்டா, முழுக்காசும் உங்களுக்கு வராது. மாசம் £25,000 படி 10 வருசத்துக்கு என்று தான் வரும்.

ஆளுக்கு பேக் கொதி வந்துட்டுது.

நீங்களும், உங்கட சுத்துமாத்துக்களும்... உண்ட டிக்கெட்டை நீயே வைத்திரு. எண்ட £1 னை மரியாதையா திருப்பி தந்துடு. நான் வாங்கிக்கொண்டு கிளம்புறன். 🤣😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

அடுத்தவன் மொக்கன் என்று நினைப்பது மனித இயல்பு. மோட்டு சிங்களவன் என்பது போல.

அந்த வகையில் ஒரு இங்கிலாந்து ஜோக்.

ஐரிஷ் காரர் ஒருவர் £1 னை கொடுத்து ஒரு டிக்கெட் வாங்கிப்போட்டார். பல மில்லியன் காசு விழுந்துட்டுது.

மகிழ்வுடன் கொண்டாடி, தாரை, தப்பட்டை உடன், நல்ல தண்ணியில போறார் பரிசு வாங்க.

அவர்கள், வாருங்கோ... விசயம் என்ன எண்டா, முழுக்காசும் உங்களுக்கு வராது. மாசம் £25,000 படி 10 வருசத்துக்கு என்று தான் வரும்.

ஆளுக்கு பேக் கொதி வந்துட்டுது.

நீங்களும், உங்கட சுத்துமாத்துக்களும்... உண்ட டிக்கெட்டை நீயே வைத்திரு. எண்ட £1 னை மரியாதையா திருப்பி தந்துடு. நான் வாங்கிக்கொண்டு கிளம்புறன். 🤣😁

நாதம்ஸ், இந்த டீலும் நல்லாத்தான் இருக்கு.......!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதிலை இருக்கிறவரும் சூதாட்ட பிரியர்/வெறியர் தான்.
ஒரு வருசத்திலை 3 தரம் வென்றிருக்கிறார்.
முதல் தரம்9,9 மில்லியன் ஈரோ வெற்றிருக்கிறார். பிறகு  இரண்டு தரம் சில்லறை காசாம்....ஐ மீன் பல ஆயிரங்கள்.

இதுகளை பார்க்க நானும் சுரண்டினால்/வெட்டினால் என்ன எண்டு நினைக்கிறன் :beaming_face_with_smiling_eyes:

Kürsat Y. (42), alias Chico, zeigt den Lottoschein, den ihm ein Freund schenkte. Wieder ein Hauptgewinn!

Lotto-König „Chico“ bald bei DSDS? Dortmunder kassiert hartes Urteil -  DerWesten.de

BVB-Titel? Eher wird England im Elferschießen Weltmeister! - BORUSSIA  DORTMUND - SPORT BILD

Lotto-Chico feiert Geburtstag: Erste Ferrari-Fahrt und gleich ein  Knöllchen! | News | BILD.de

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

இதிலை இருக்கிறவரும் சூதாட்ட பிரியர்/வெறியர் தான்.
ஒரு வருசத்திலை 3 தரம் வென்றிருக்கிறார்.
முதல் தரம்9,9 மில்லியன் ஈரோ வெற்றிருக்கிறார். பிறகு  இரண்டு தரம் சில்லறை காசாம்....ஐ மீன் பல ஆயிரங்கள்.

இதுகளை பார்க்க நானும் சுரண்டினால்/வெட்டினால் என்ன எண்டு நினைக்கிறன் :beaming_face_with_smiling_eyes:

Kürsat Y. (42), alias Chico, zeigt den Lottoschein, den ihm ein Freund schenkte. Wieder ein Hauptgewinn!

Lotto-König „Chico“ bald bei DSDS? Dortmunder kassiert hartes Urteil -  DerWesten.de

BVB-Titel? Eher wird England im Elferschießen Weltmeister! - BORUSSIA  DORTMUND - SPORT BILD

Lotto-Chico feiert Geburtstag: Erste Ferrari-Fahrt und gleich ein  Knöllchen! | News | BILD.de

ஆளைப் பார்க்க, துருக்கி போலை இருக்கு. 😂
முஸ்லீம்கள் சூதாட்டம் விளையாடக் கூடாது அல்லவா. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னி வரைக்கும்  இந்த national lottery கூட விளையாடுவதில்லை எப்படி விளையாடுவது என்று கூட தெரியாது பேக்கரியில் வேலை செய்யும் காலத்தில் கூட்டு சேர்ந்து விளையாடுவார்கள் அப்போது கூட நமது பாக்கட்டில் இருந்து பணம் போடுவதில்லை பலபேர் வற்புறுத்தியும் கொடுப்பதில்லை .

ஆனால் இந்த சுரண்டல் national lottery எல்லாமே மறைமுகமான விளம்பரங்களை  போடுவார்கள்.

Edited by பெருமாள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

ஆளைப் பார்க்க, துருக்கி போலை இருக்கு. 😂
முஸ்லீம்கள் சூதாட்டம் விளையாடக் கூடாது அல்லவா. 🤣

அவர்களின் மதத்தின் படி எதையெல்லாம் செய்யக்கூடாதோ அதையெல்லாம் செய்வதில் கில்லாடிகள்.....:rolling_on_the_floor_laughing:

மதத்தை சுமந்து கொண்டு திரிய நாங்கள் தயாரில்லை என அண்மையில் எனக்கு ஒரு ஈரானிய பெண் சொன்னார்....:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

இன்னி வரைக்கும்  இந்த national lottery கூட விளையாடுவதில்லை எப்படி விளையாடுவது என்று கூட தெரியாது பேக்கரியில் வேலை செய்யும் காலத்தில் கூட்டு சேர்ந்து விளையாடுவார்கள் அப்போது கூட நமது பாக்கட்டில் இருந்து பணம் போடுவதில்லை பலபேர் வற்புறுத்தியும் கொடுப்பதில்லை .

ஆனால் இந்த சுரண்டல் national lottery எல்லாமே மறைமுகமான விளம்பரங்களை  போடுவார்கள்.

மாப்பிள்ளைக்கு ஒரு கெட்ட பழக்கமும் இல்லை….

என்ன காலைல எழும்பினதும் ஒரு கொஸ்டா கோப்பி குடிப்பார்….

எப்பபெல்லாம் கோப்பி குடிக்கிறாரோ…அப்பப்ப எல்லாம்…..🤣🤣🤣

————————

பிகு

இப்ப டிரெண்ட் மாறிப்போச்சு.

அண்மையில் யாழில் ஏதோ ஒரு இடத்தில் பொம்பிளை பார்க்க போன இடத்தில்…மாப்பிள்ளைக்கு குடிக்க தெரியாது எண்டதும் பெண்ணின் அம்மா, இவர் எல்லாம் ஆம்பிளையா என கேட்டு, ரகளையில் முடிந்ததாம்🤣.

நல்ல வேளை கொஞ்சம் வெள்ளனவா பிறந்த படியால்…குடும்பஸ்தர் ஆயீட்டியள்🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, goshan_che said:

 

அண்மையில் யாழில் ஏதோ ஒரு இடத்தில் பொம்பிளை பார்க்க போன இடத்தில்…மாப்பிள்ளைக்கு குடிக்க தெரியாது எண்டதும் பெண்ணின் அம்மா, இவர் எல்லாம் ஆம்பிளையா என கேட்டு, ரகளையில் முடிந்ததாம்🤣.

இதெப்ப நடந்த கூத்து?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இதெப்ப நடந்த கூத்து?

சாவச்சேரி பக்கம் நடந்தது எண்டு எங்கோ வாசிச்சனான்.

  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/3/2023 at 23:29, goshan_che said:

மாப்பிள்ளைக்கு ஒரு கெட்ட பழக்கமும் இல்லை….

என்ன காலைல எழும்பினதும் ஒரு கொஸ்டா கோப்பி குடிப்பார்….

எப்பபெல்லாம் கோப்பி குடிக்கிறாரோ…அப்பப்ப எல்லாம்…..🤣🤣🤣

————————

பிகு

இப்ப டிரெண்ட் மாறிப்போச்சு.

அண்மையில் யாழில் ஏதோ ஒரு இடத்தில் பொம்பிளை பார்க்க போன இடத்தில்…மாப்பிள்ளைக்கு குடிக்க தெரியாது எண்டதும் பெண்ணின் அம்மா, இவர் எல்லாம் ஆம்பிளையா என கேட்டு, ரகளையில் முடிந்ததாம்🤣.

நல்ல வேளை கொஞ்சம் வெள்ளனவா பிறந்த படியால்…குடும்பஸ்தர் ஆயீட்டியள்🤣

Edited புதன் at 13:37 by பெருமாள்

இந்த லைனை வாசிக்கவில்லையாக்கும் சொந்த குழப்படிகளை இங்கு சொல்லகூடாது என்று அழித்த பகுதி நல்லவேளை நீங்க பார்க்கவில்லை .

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.