Jump to content

ரணிலை சந்தித்தார் மகிந்த - இனப்பிரச்சனை தீர்வில் தலைமை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்று காலை ஜனாதிபதி ரணிலை சந்தித்த மகிந்த, நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சனைக்கு தீர்வு கண்டு, தேசசத்தின் சிதைந்து போயுள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தன்னாலான அணைத்தையும் செய்வதாக உறுதி அளித்தார்.

கடன் வாங்கி, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது என்பதால், நாடு வேறு வழிவகைகளை ஆய்வு செய்ய வேண்டும்என்றார்.

மகிந்தவின்இந்த முன்னெடுப்பு, அரசியல், ராஜதந்திர வட்டாரத்தில் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

முன்னர் போல இனவாத அரசியல் செய்து கொண்டே, சர்வதேச ராஜதந்திர அரசியலுக்கு வாய்ப்பில்லை என்பதால், அரசியல் ஜாம்பவனான மகிந்த, பசுத்தோல் போர்த்தியவாறு கிளம்புகிறாரோ என்ன தமிழ் பத்திரிகையாளர் கருத்து தெரிவித்தார். 

எதுவாயினும் நல்லது நடந்தால் சரிதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடக் கோதாரி... 52 பேர் பார்த்துப்போட்டு நித்தி கதைக்கு ஓடி விட்டினம்.

மகிந்த செய்தியை ஏப்பிரல் பூல் செய்தியாக எடுக்கவும் தயாரில்லை.

அவ்வளவு நம்பிக்கை. 🤣🤦‍♂️

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Nathamuni said:

அடக் கோதாரி... 52 பேர் பார்த்துப்போட்டு நித்தி கதைக்கு ஓடி விட்டினம்.

மகிந்த செய்தியை ஏப்பிரல் பூல் செய்தியாக எடுக்கவும் தயாரில்லை.

அவ்வளவு நம்பிக்கை. 🤣🤦‍♂️

170 பேருக்கு மேல பார்த்திருக்கினம்.

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.