-
Tell a friend
-
Topics
-
Posts
-
By தனிக்காட்டு ராஜா · Posted
இதை வேறு யாரும் அரசியல் வாதி சொன்னால் எப்படி இருந்திருக்கும் உதாரணம் கர்ணா ( அவர் எப்போதே சொல்லிவிட்டார் , பிள்ளையான் , அமல் , டக்ளஸ், அங்கசன் ) பெரிய சீனா இருந்திருக்கும் இந்த திரி -
நான் நினைக்கிறேன், ஆவணத்தில் "எல்லாத் தமிழர்களும்" கையெழுத்து வைக்காமல் ஐ.நாவுக்கு அனுப்பியிருக்கக் கூடாது! அது தானே பூரண ஜனநாயகம்? பிரதிநிதித்துவ ஜனநாயகம், கட்சிக் கூட்டமைப்பு இவையெல்லாம் ஏன் என்று தெரியா விட்டால் இது போன்ற கையெழுத்துப் பிரச்சினைகள் எல்லாம் கட்சியை உடைக்கிற பிரச்சினைகளாக உருப்பெறுவது தவிர்க்க இயலாதது!
-
By தனிக்காட்டு ராஜா · Posted
நான் மீனவர்கள் பிரச்சினை பற்றி எழுதினால் நீங்கள் அதை தாண்டி வேறோங்கோ போகிறீர்கள் -
எந்தன் சோகம் உன்னைத் தாக்கும் என்று எண்ணும் போது வந்த சோகம் நின்றது மனிதர் உணர்ந்து கொள்ள மனிதக் காதல் அல்ல புனிதமானது கண்மணி அன்போடு நான் எழுதும் கடிதமே ... உண்மைக் காதல் .💖
-
By தனிக்காட்டு ராஜா · Posted
நன்றி வாய்ப்புக்கள் கிடைத்தால் சந்திப்போம் . யாழ்ப்பாணம் வந்த போது உங்களை விசாரித்தேன் நீங்கள் அந்த் அந்நேரம் கொழும்பில் என ஜீவன் அண்ண சொன்னது ஞாபகம்.
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.