Jump to content

சோதிடத்தில் நம்மவர் நம்பிக்கை


  

8 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

மூடநம்பிக்கையாக நான் கருதினாலும் பலர் இதனை நம்புகிறார்கள் எங்கள் சமூகத்தில் குறிப்பாக என்றே சொல்லலாம் :lol: !!திருமணதிற்கு மட்டும் என்ற வரையறையை எடுக்க முடியாது ஏனேனின் சாதகம் பார்க்காது திருமணம் செய்த எத்தனையோ பேர் நன்றாக வாழ்கினம் என்றே சொல்லலாம் பார்த்து செய்தவர்கள் அரைவாசியில விட்டு போட்டு ஓடின சந்தர்ப்பங்கள் கூட :lol: !!ஆகவே எதுவும் எங்கள் கைகளில் தங்கி உள்ளது எமது உழைப்பு எங்களை வெற்றி பாதையில் இட்டு செல்லும்!!சோதிடத்தால ஒன்றையும் செய்ய ஏலாது. :lol: .........உதாரணதிற்கு சோதிடத்தில் நீங்கள் டாக்கடராக வருவீங்க என்று சொன்னா போலே டாக்டராக வர முடியாது நாங்கள் படித்து தான் வரமுடியும் ஆகவே என்னை பொறுத்தவரை இது ஒரு மூடநம்பிக்கை ஆகும்!! :)

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

சோதிடத்தை நம்புற நேரம் உன்னை நம்பினா வாழ்கையில வெல்வாய்!! :lol:

Link to comment
Share on other sites

எனது சொந்த கருத்து, சோதிடம் என்பது வெறும் முட்டாள் தனம்.ஒரு சிலருக்கு அபரீதமான சக்தி இருப்பதாக கேழ்வி. என்றாலும் இதுவரை அப்படி யாரையும் சந்திக்கவில்லை.

Link to comment
Share on other sites

தமிழர்கள் அறிவியல்ரீதியான சமுதாயத்தை கட்டியெழுப்புவதால் மட்டுமே அபிவிருத்தி அடையலாம். - நக்கீரன்

http://www.tamilcanadian.com/page.php?cat=563&id=5208

Link to comment
Share on other sites

"சோதிடம் தமிழரின் அரிய அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஒன்று. விஞ்ஞான வளர்ச்சி அல்லாத காலத்திலேயே, வெகு தொலைவில் உள்ள கோள்களைக் கண்டறிந்து, அவற்றைக் கணித்து, அவற்றின் இயக்கத்தை அறிந்து, அவை பூமியில் செலுத்தும் தாக்கங்களை உணர்ந்து, வரையறுத்து சோதிடம் என்கிற மாபெரும் மானுட வாழ்வியல் வழிகாட்டலை உருவாக்கியிருக்கிறார்கள். இதனை மூடநம்பிக்கை என்பதா?" :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோதிடத்தில் நம்மவர் நம்பிக்கை

முட்டாள் தனம்

பண விரயம்

மூட நம்பிக்கை

கட்டாயம்

நழுவல்

சில சமயம் திருமணத்திற்கு மட்டும்

சொல்பவரைப் பொறுத்து

சரியாகக் கணிப்பதற்கு யாரும் தற்போது இல்லை

இதை எவ்வாறு வாக்கெடுப்பாக எடுப்பது? என் கருத்து என்னவென்று இருக்கட்டும். ஆனால் வாக்கெடுப்பு நடத்துவது என்றால் இரண்டு பக்கத்திற்கான தெரிவும் இருக்க வேண்டுமல்லவா? முட்டாள்தனம் என்றால் அதற்குப் பதில் புத்திசாலித்தனம் என்றோ, மூடநம்பிக்கை என்றால் அறிவியல் என்றும் அல்லவா இருக்க வேண்டும்.

இங்கே கேட்பட்ட கேள்விகளும் பதில்களும் ஒரு பக்கத் தீர்வையே கொண்டிருக்கின்றன. இவ்வாறன வாக்கெடுப்புக்கள் முன்பும் சில நடந்ன. இவை ஒரு தீர்வை வலிந்து திணித்தல் செயற்பாகவே இருக்கின்றன.

Link to comment
Share on other sites

இங்கே கேட்பட்ட கேள்விகளும் பதில்களும் ஒரு பக்கத் தீர்வையே கொண்டிருக்கின்றன. இவ்வாறன வாக்கெடுப்புக்கள் முன்பும் சில நடந்ன. இவை ஒரு தீர்வை வலிந்து திணித்தல் செயற்பாகவே இருக்கின்றன.

செவ்வாய் குற்றம் என்பதனை RH +, RH - எண்டும், உடலியலில் ஏற்படுத்தும் மாற்றங்கள் எண்டும் பலவாறாக விஞ்ஞான பாடத்தில் படித்த ஞாபகங்கள் இப்போதும் இருக்கிறது... ஆனால் முழுமையாக சரியாக தர மீண்டும் படிக்க வேண்டும்... ( பத்து வருசத்துக்கு மேலை ஆகீட்டுது இல்லையா) கிரகங்கள் மனிதருக்குள் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்பது பொய்யான விடயம் இல்லை...!

ஆனால் அதோடு சேர்ந்த சில மூட நம்பிக்கைகள்தான் பொய்யானவை...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெளர்ணமி, அம்மாவசை நாட்களில் மனநோய் உள்ளவர்கள் கொஞ்சம் அதிகமாகத் தான் நடந்து கொள்வார்கள் என்கின்றார்கள்.

அவ்வாறு தான் கிரகங்கள் தொடர்பாகவும் கொண்டிருக்கக் கூடும். அரைகுறையாகப் படித்தவ தற்போதைய சோதிடர்களிடம், அரைகுறையாக விளக்கம் கேட்கப் போனால், எல்லாம் அரைகுறையாகத் தான் வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"சோதிடம் தமிழரின் அரிய அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஒன்று. விஞ்ஞான வளர்ச்சி அல்லாத காலத்திலேயே, வெகு தொலைவில் உள்ள கோள்களைக் கண்டறிந்து, அவற்றைக் கணித்து, அவற்றின் இயக்கத்தை அறிந்து, அவை பூமியில் செலுத்தும் தாக்கங்களை உணர்ந்து, வரையறுத்து சோதிடம் என்கிற மாபெரும் மானுட வாழ்வியல் வழிகாட்டலை உருவாக்கியிருக்கிறார்கள். இதனை மூடநம்பிக்கை என்பதா?" :lol:

ஜோதிடம் என்று மக்களின் எதிர்காலம் என்று சொல்லுவதில் புளுகுகள்.. பிரச்சனைகள்.. மூடத்தனங்கள்.. வியாபாரங்கள் இருக்கலாம். ஆனால்.. வானியல் கணிப்பீடுகள் தொடர்பில்.. எமது பஞ்சாங்கங்கள் அறிவியல் கணிப்பீடுகளோடு ஒத்திசைவதைக் காணலாம். உதாரணத்துக்கு சந்திர கிரகணம்.. சூரிய கிரகணம் தொடர்பான கணிப்பீடுகளை நாசா வெளியிட முதல்.. பஞ்சாங்கம் குறித்துவிடுகிறது. அதற்கும் ஜோதிடம் என்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஜோதிடக் காரர்கள் இந்தக் கணிப்பீடுகளைப் பாவிக்கின்றனர்.. ஆனால் மக்களுக்கு பலன் என்று சொல்வதில்.. இவற்றின் பங்களிப்பு என்பதற்கு எந்த விளக்கமும் சரியான வடிவில் இல்லை. வானியல் சாஸ்திரம் என்பது.. கணிதக் கணிப்பீடுகளின் படி அமைபவை. அங்கு இந்து உரோமன் இலக்கங்களுக்குப் பதிலாக.. இந்துக் காலக் கணிப்பின் கீழ் தமிழ் எழுத்துரு கொண்டமைந்த இலக்கங்கள் பாவிக்கப்பட்டு கணிப்பீடுகள் செய்யப்படுகின்றன.

அமெரிக்கர்கள் குந்தி இருந்து கொண்டு.. எதனையும் சாதிக்கவில்லை. தினமும் உள்ளதை கழித்துவிட கருத்துரைத்து பெருமைப் படாது.. உள்ளதற்குள் புதிதாக ஆராய்ந்து புதிதை கண்டறிகிறார்கள். நாம் உள்ளதைக் கைவிட வழி தேடுறமே தவிர ஆராய்ந்து எமக்கென்று ஒரு பாதையை வகுத்து பிறருடன் சமாந்திரமாகப் பயணிக்கும் திறனிழந்து நின்று கொண்டு...அடுத்தவனின் கண்டுபிடிப்பை எமதாக்கி.. பெருமை கொள்ளும் நிலையின் சிறுமையை உணர்ந்து இப்படியான அவதூறான கருத்துக்களை யாழில் நக்கல் நளினம் என்ற வடிவில் முன் வைப்பதைத் தவிருங்கள். :lol::unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பு: சோதிடத்தில் நம்மவர் நம்பிக்கை

கேள்வி: சோதிடம் = வானியல் சாத்திரம் ? :lol:

சோதிடம் தமிழரின் அரிய அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஒன்று. விஞ்ஞான வளர்ச்சி அல்லாத காலத்திலேயே, வெகு தொலைவில் உள்ள கோள்களைக் கண்டறிந்து, அவற்றைக் கணித்து, அவற்றின் இயக்கத்தை அறிந்து, அவை பூமியில் செலுத்தும் தாக்கங்களை உணர்ந்து, வரையறுத்து சோதிடம் என்கிற மாபெரும் மானுட வாழ்வியல் வழிகாட்டலை உருவாக்கியிருக்கிறார்கள். இதனை மூடநம்பிக்கை என்பதா

ஜோதிடம்.. என்பதில் பஞ்சாங்கம் உட்பட்டவற்றினதும்.. பிற வான சாஸ்திர கணிப்பீடுகளினதும் பங்களிப்பு சோடிப்புக்களுக்காக ஜோதிடத்தை நம்ப வைக்க என்று இருப்பதை.. ஜோதிடம் என்பதை அறிந்த எல்லோரும் அறிவர். நீங்கள் அறியவில்லை என்றால் அறிந்து கொள்ளுங்கள்.

அந்த வகையில்.. நீங்கள் முன் வைத்த கோள்களின் விண்ணியல் கூறுகளின் இயக்கங்களுக்கான கால அளவுகளைக் கணிப்பதில்.. ஜோதிடம் வான சாஸ்திரத்தைப் பயன்படுத்துகிறது. அந்தளவோடு.. அது முடிந்துவிட்டது. அதன் நம்பகத்தன்மையும் அந்தளவுதான்.

நீங்கள் ஜோதிடத்தை குறை கூறப் போய்.. ஜோதிடம் பாவிக்கும் வான சாஸ்திரத்தையும் தவறாக மதிப்பிடும் வகையில்... கோள்களின் இயக்கங்கள் பற்றி கணிப்பை.. நக்கல் படுத்தும் செயலை செய்ததையே நான் கண்டித்தேன். எனி நீங்கள் தயவுசெய்து பூசி மொழுகிற வேலையைச் செய்யாமல்.. உங்களின் கருத்தை தெளிவுற முன் வையுங்கள். ஜோதிடத்துக்குள் வான சாஸ்திரம் பயன்படும் நிலை இருக்கிறது. ஆனால் ஜோதிடத்தில் புரட்டுகள் மிகுந்து இருக்க.. வான சாஸ்திரம்.. அப்படியன்று. அங்கு கணிப்பீட்டியல் தான் அடிப்படை. இரண்டையும் கலந்தடிக்கும் வேலையைச் செய்யாதீர்கள். அது வாசகர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தும். ஜோதிடக் காரர்கள் செய்வது போன்று. :unsure:

Link to comment
Share on other sites

கிரகங்கள் அதனதன் போக்கில் கதிர்களை வீசிக்கொண்டிருக்கின்றது. அவைகள் பூமியில் மாறுதல்களை செய்கின்றன. சந்திரனுக்கும் கடலலைகளுக்கும் தொடர்பு உண்டென்று சொல்வார்கள். ஆனால் கிரகங்கள் வேணுமென்று ஒரு மனிதனுக்கு கெடுதல் செய்யவோ நல்லது செய்யவோ ஒரு முகாந்திரமும் இல்லை.

சனி என்பதை எருமையாக முடமாக சித்தரித்துள்ளனர் வேகம் குறைவாக சுற்றும் ஒரு கிரகம் என்பதால் அவ்வாறு சில பொருள்பட பண்டய மக்கள் அதனi சித்தரித்தார்கள். பிரகாசம் இன்மையை காகத்துக்கு ஒப்பிட்டார்கள். ஆனால் காகத்துக்கு சோறுவைத்து சனியை சமாளிப்பது என்பதெல்லாம் றொம்ப ஓவரான ஒன்று என்ற கருத்தும் உண்டு. சரி அந்த கருத்தையும் தாண்டி சென்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் காகத்துக்கு சோறு வைத்துவிட்டோம் என்ற திருப்தி அடைகின்றார். அதில் நம்பிக்கை அடைகின்றார் அந்த நம்பிக்கையை அடித்தளமாக கொண்டு சில வெற்றிகள் அடைகின்றார். அது ஒரு சாதகமானது எனினும் தோல்வியடைந்து விட்டால் இருந்ததை விட பாதகமான நிலைக்கு அவரது நம்பிக்கை தள்ளப்படுகின்றது.

சோதிட வியாபாரம் என்பது இந்த நம்பிக்கை அடைந்து வெற்றி பெறுபவர்களை உதாரணம் காட்டி தோல்வி அடைபவர்களை வடிக்கையாளராக்கும் அடிப்படையை கொண்டதாகவும் இருக்கின்றது.

சோதிடம் என்பதில் விசயங்கள் உள்ளன. ஆனால் அது தனக்கு உரித்தான விசயங்களை கடநது நீண்ட தூரத்தில் உள்ளது. காலையில் வெயில் சுடுவதில்லை மதியம் சுடுகின்றது. மாலை குறைவாக சுடுகின்றது. சூரியனின் கதிர்கள் பூமியில் விழுவதுக்கேற்ப பல மாற்றங்கள் நடக்கின்றது. அல்லது பூமி சுற்றுவதுக்கேற்பவும் கதிர் வீச்சுகள் நுகரப்படலாம். இது சூரியனின் குற்றமில்லை அதன் இயல்பு. அதே போல் பல கிரகங்களை முற்காலத்தில் ஆராய்ந்தார்கள். சில ஆருடங்களை சொன்னார்கள். அவை நன்மை கருதியதாக இருந்தது. அதை வைத்து பிழைக்க வெளிக்கிட்டு அவை தீமை விழைவிப்பதாக மாற்றம் அடைந்து விட்டது. அதனால் மூட நம்பிக்கை என்று குரல்கள் எழுகின்றது. ஆம் என்பதா இல்லை என்பதா? ஒரு நல்ல விசயம் மூடத்தனமாக்கப்பட்டது என்று சொல்லாம்.

விஞ்ஞானத்தின் வளர்ச்சியின் மாற்றங்கள் சில நல்ல விசயங்களை வலுவற்றதாக்கியும் விடுகின்றது. அதற்கு மாற்றீடுகளை முன்வைக்கின்றது. உதாரணமாக கடிகாரமில்லத காலத்தில் நடுசாமத்தில் குழந்தை பிறந்தால் வீட்டில் உள்ள வாழை மரத்தை வெட்டி விடுவார்கள். காலை சூரியன் உதயமாகும் போது அந்த வாழையின் தண்டு எவ்வளவு தூரம் வளர்ந்திருக்கின்றது என்பதை வைத்து நேரத்தை கணித்து குறிப்பெழுதுவார்கள். இப்படி நிலத்தடி நீர் பார்ப்பது. பரிவட்டம் பார்த்து மழையை கணிப்பது என்று நிறைய விசயங்கள் உண்டு. இப்போ அந்த தேவை இல்லை. விஞ்ஞானம் அதை ஈடு செய்கின்றது. ஆனால் அந்த காலத்தில் சோதிடம் உடபட பல விசயங்கள் வழிகாட்டியாக இருந்தது. அதை தவறான வழிக்குள் இட்டு சென்றது சோதிடத்தின் தவறல்ல அதை தொடர்ந்து கையாண்ட மனிதரின் தவறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிரகங்கள் அதனதன் போக்கில் கதிர்களை வீசிக்கொண்டிருக்கின்றது. அவைகள் பூமியில் மாறுதல்களை செய்கின்றன. சந்திரனுக்கும் கடலலைகளுக்கும் தொடர்பு உண்டென்று சொல்வார்கள். ஆனால் கிரகங்கள் வேணுமென்று ஒரு மனிதனுக்கு கெடுதல் செய்யவோ நல்லது செய்யவோ ஒரு முகாந்திரமும் இல்லை.

கிரகங்கள் வீசும் கதிர்கள் என்ன..??!கிரகங்களின் திணிவினாலான ஈர்ப்பு விசைதான் பெருமளவில் மற்றைக் கிரகங்களோடு சூரியனோடு.. சுழற்சிக்கான தன்மையைத் தீர்மானிக்கின்றன.சந்திரனின் ஈர்ப்பின் தாக்கம்... மனிதரில் செல்வாக்குச் செய்யாது என்ற உங்கள் கருத்துக்கு உள்ள முகாந்திரம் என்ன..??!நான் ஜோதிடத்தை எந்தளவுக்கு மறுத்துரைகிறேனோ.. அப்படித்தான் அறிவியல் விளக்கமற்ற இப்படியான முகாந்தரங்மின்மைகளையும் ஏற்க மறுக்கிறேன். எனவே உங்கள் முகாந்திரத்தமின்மைக்கு விளக்கம் வேண்டும்.காரணம்.. கடலலையில் செல்வாக்குச் செய்கின்ற சந்திரனின் ஈர்ப்பு ஏன் தரையில் உள்ள திணிவுகள் மீது செல்வாக்குச் செய்ய முடியாது...????! முகாந்தரமின்மைக்கு விளக்கம் தாருங்கள்..! :unsure::lol:

- - -

Link to comment
Share on other sites

கிரகங்கள் வீசும் கதிர்கள் என்ன..??!கிரகங்களின் திணிவினாலான ஈர்ப்பு விசைதான் பெருமளவில் மற்றைக் கிரகங்களோடு சூரியனோடு.. சுழற்சிக்கான தன்மையைத் தீர்மானிக்கின்றன.சந்திரனின் ஈர்ப்பின் தாக்கம்... மனிதரில் செல்வாக்குச் செய்யாது என்ற உங்கள் கருத்துக்கு உள்ள முகாந்திரம் என்ன..??!நான் ஜோதிடத்தை எந்தளவுக்கு மறுத்துரைகிறேனோ.. அப்படித்தான் அறிவியல் விளக்கமற்ற இப்படியான முகாந்தரங்மின்மைகளையும் ஏற்க மறுக்கிறேன். எனவே உங்கள் முகாந்திரத்தமின்மைக்கு விளக்கம் வேண்டும்.காரணம்.. கடலலையில் செல்வாக்குச் செய்கின்ற சந்திரனின் ஈர்ப்பு ஏன் தரையில் உள்ள திணிவுகள் மீது செல்வாக்குச் செய்ய முடியாது...????! முகாந்தரமின்மைக்கு விளக்கம் தாருங்கள்..!
--------------------------------------------------------------------------------------

கிரகங்கள் அதனதன் போக்கில் கதிர்களை வீசிக்கொண்டிருக்கின்றது. அவைகள் பூமியில் மாறுதல்களை செய்கின்றன. சந்திரனுக்கும் கடலலைகளுக்கும் தொடர்பு உண்டென்று சொல்வார்கள். ஆனால் கிரகங்கள் வேணுமென்று ஒரு மனிதனுக்கு கெடுதல் செய்யவோ நல்லது செய்யவோ ஒரு முகாந்திரமும் இல்லை

-------------------------------------------------------------------------------------

நான் சொல்வது வேணுமென்று நல்லதோ கெட்டதோ செய்ய ஒரு முகாந்திரமும் இல்லை என்பதே. மற்றபடி நான் எங்கேயும் செல்வாக்கு செலுத்த முடியாது என்று சொல்லவில்லை. மாறாக பூமியில் மாறுதல்களை செய்கின்றது என்பதை சொல்லியிருக்கின்றேன்.

Link to comment
Share on other sites

சோதிட கலை என்பது அருமையான பேதற்றி பேணி பாதுகாக்க வேண்டிய கலை பட் அதை சிலர் கையில் எடுத்து பணம் சம்பாதிக்கிறார்கள்

இங்கே ஒவ்வொரு வருஷமும் பல சோதிடர்கள் என்று சொல்லி கொண்டுவருவார்கள் இந்தியாவில் இருந்து போர முழு பேரும் எம்மவர்களும் fiji காரரும் 800 டாலர்களுக்கு மேல் கறந்து விட்டு விடுவார்கள்

இராஜகோபலன் மாதிரி சிறந்த ஜோதிடர்களும் இரக்க தான் செய்கின்றார்கள்...

Link to comment
Share on other sites

!!சோதிடத்தால ஒன்றையும் செய்ய ஏலாது. :rolleyes:ஆகவே என்னை பொறுத்தவரை இது ஒரு மூடநம்பிக்கை ஆகும்!! <_<

ஜம்மு பேபி பஞ்-

சோதிடத்தை நம்புற நேரம் உன்னை நம்பினா வாழ்கையில வெல்வாய்!! :rolleyes:

:rolleyes: பொறுத்திருந்து பார்க்கிறேனே ஜம்மு :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

--------------------------------------------------------------------------------------

கிரகங்கள் அதனதன் போக்கில் கதிர்களை வீசிக்கொண்டிருக்கின்றது. அவைகள் பூமியில் மாறுதல்களை செய்கின்றன. சந்திரனுக்கும் கடலலைகளுக்கும் தொடர்பு உண்டென்று சொல்வார்கள். ஆனால் கிரகங்கள் வேணுமென்று ஒரு மனிதனுக்கு கெடுதல் செய்யவோ நல்லது செய்யவோ ஒரு முகாந்திரமும் இல்லை

-------------------------------------------------------------------------------------

நான் சொல்வது வேணுமென்று நல்லதோ கெட்டதோ செய்ய ஒரு முகாந்திரமும் இல்லை என்பதே. மற்றபடி நான் எங்கேயும் செல்வாக்கு செலுத்த முடியாது என்று சொல்லவில்லை. மாறாக பூமியில் மாறுதல்களை செய்கின்றது என்பதை சொல்லியிருக்கின்றேன்.

ஜோதிடக் காரர்கள் பலன் என்று சொல்லும் வகையில் எல்லாம் கோள்களின் உபகோள்களின் ஈர்ப்பு மனிதனில் செல்வாக்குச் செய்கின்றது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால்.. உபகோளான சந்திரனின் ஈர்ப்பு மனிதரில்.. அதுவும் தனி மனிதர்களில் செல்வாக்குச் செய்கிறது என்பதை அறிவியல் ரீதியாகவும் சில படிப்புக்களில் கூறியுள்ளனர்.

"Scientific studies have identified the link between the full moon and extremes in human behaviour. In a recent paper, The Lunar Cycle: Effects on Human and Animal Behaviour and Physiology, Michal Zimecki, of the Polish Academy of Sciences, analysed studies that took into account lunar activity."

http://www.timesonline.co.uk/tol/news/uk/c...icle1890193.ece

http://www.sfn.org/index.cfm?pagename=brai...s_brainsInSpace

ஈர்ப்பும் மூளையின் செயற்பாட்டு மாற்றமும் பற்றி..ஆர்வமுள்ளவர்கள் படிக்க இந்த இணைப்புக்கள்..

http://www.sfn.org/index.cfm?pagename=brai...s_brainsInSpace

சில படிப்புக்கள் சந்திரனின் ஈர்ப்பின் தாக்கத்துக்கும் மனிதர்கள் காண்பிக்கும் நடத்தை மற்றும் உளவியல் மாற்றங்களுக்கும் இடையில் தொடர்பில்லை என்றும் கூறுகின்றன. இங்கும் கூட இரண்டு கருத்தியல் நிலைகள் அங்குள்ளன. எதிலும் தீர்க்கமாக முடிவெடுக்கப்படவில்லை இன்று வரை.

http://www.biology-online.org/articles/moo...ent_belief.html

சில ஆண்டுகளால பழைய ஆய்வுத் தரவுகள் தந்த விளக்கம் குறித்து பல நிலை விவாதங்கள் அறிவியல் மட்டத்திலும் உள்ளது. காரணம் இந்தப் படிப்புகளின் பூரணத்துவமின்மை இல்லை என்பதால்...

ஒப்பீட்டியல் ஆய்வுகள்.. இந்தத் தாக்கத்தின் விளைவு குறித்து ஏற்க மறுக்கின்றன... கீழுள்ள இணைப்பைப் பார்க்கவும்

http://faculty.washington.edu/chudler/moon.html

அறிவியல் உலகிலும் இவ்விடயத்தில் இரு நிலை தன்மை உள்ளதை காட்டும் இணைப்பு...

http://thesituationist.wordpress.com/2007/...-your-emotions/

அதற்கான சாத்தியமும் மனிதனும் திணிவு சார்ந்து ஆளாளுக்கும் வேறுபடுவதால் இருப்பதில் சாத்தியம் இருக்கிறது (ஆனால் மனிதனின் திணிவு ஒப்பீட்டளவில் மிகச் சிறியது என்பதால் இந்தத் தாக்கம் பெரிதாக கணக்கில் எடுக்கப்படுவதில்லை ஆனால்.. மூளை போன்ற நுண் செயற்பாடுள்ள உறுப்புக்களில் அதன் தாக்கம் இருக்க வாய்ப்புண்டு). இந்த அறிவியல் அணுகுமுறைகளும் ஜோதிடக்காரர்களின் அணுகுமுறையும் ஒன்றென்று சொல்லவில்லை. பலன் என்று ஜோதிடக்காரர்கள் அவிழ்ப்பதில் பல புரளிகள் உண்டு. ஆனால் கோள்களின் உபகோள்களின் தாக்கம் மனிதர்களின் மீது.. அதுவும் தனிமனிதர்கள் மீது உண்டு என்பது ஏற்றுக் கொள்ளத் தக்கதே. அந்தத் தாக்கத்தின் விளைவுகள் ஆளாளுக்கு மாறுபடலாம் அல்லது புறக்கணிக்கக் கூடியதாக அமையலாம். ஆனால் அதுதான் ஜோதிடக்காரர்கள் சொல்லும் பலன் என்று அமைவதை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது.

நான் ஏலவே குறிப்பிட்டது போல ஜோதிடக்காரர்கள் கணிப்பீடுகளுக்கு வான சாஸ்திரத்தைப் பயன்படுத்துவதால்.. வான சாஸ்திரத்தின் மீதான நம்பகத்தன்மையை ஜோதிடம் மீது வைக்கலாம் என்று ஜோதிடக் காரர்கள் கருதுகின்றனர். ஜோதிடத்தில் பலன் என்று சொல்லாமல்.. மனித உளவியல் மாற்றம் நிகழுகிறது என்று சொன்னால் ஓரளவுக்கு நம்பலாம். ஆனால் எதிர்காலத்தில்.. நீ டாக்குதர் ஆவாய்.. நீ ரோட்டுக் கூட்டுவாய் என்பதெல்லாம்.. அவர்களின் கற்பனை மூட்டைகள். மனிதர்கள் மத்தியில் தொழில் சார் ஏற்றத்தாழ்வுகளை விதைத்தல். இவை கண்டிக்கப்பட வேண்டும். ஆனால் வான சாஸ்திரம் சார்ந்த கணிப்பீடுகள் மற்றும் கோள்களின் தாக்கம் மனிதர்கள் மீதும் குறிப்பிட்ட சில வகைகளில் உள்ளது என்பது.. அறிவியல் மூலமும் விளக்கப்பட முனையப்பட்டுள்ளது. இதில் உள்ள வேறுபாடுகள் குறித்து மக்கள் தெளிவாக இருக்க வேண்டும். :wub:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.