Jump to content

இளையராஜாவின் இனிய கானம்


Recommended Posts

  • Replies 1.1k
  • Created
  • Last Reply

அகல் விளக்கு படத்தில் இசைஞானி இளையராஜாவால் இசைஅமைக்கப்பட்டு கே.ஜே.ஜேசுதாசால் பாடப்பட்ட மிக அருமையான காதல் பாடல்

http://www.youtube.com/watch?v=uFbJZgjHTOc

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இளையராஜாவின் இசையில் மற்றுமொரு இனிமையான பாடல்

ஒரு பொய்யாவது சொல் கண்ணே (Jodi)

குரல்: ஹரிஹரன்

வரிகள்: வைரமுத்து

ஆஆஆ...

ஒரு பொய்யாவது சொல் கண்ணே...உன் காதல் நான்தான் என்று...

அந்த சொல்லில்...அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்...அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான்தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான்தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்

பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில் உன்னால் யுத்தம் இதைத் தாங்குமா என் நெஞ்சம்

இதைத் தாங்குமா என் நெஞ்சம்

பெண்மையும் மென்மையும் பக்கம்பக்கம்தான் ரொம்பப் பக்கம்பக்கம்தான் பார்த்தால் ரெண்டும் வேறுதான்

பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான் பார்க்கும் கங்கள் ஒன்றுதான் உண்டால் ரெண்டும் வேருதான்

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான்தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்

இரவினைத் திரட்டி ஓஆ

இரவினைத் திரட்டி கண்மணியின் குழல் செய்தாரோ கண்மணியின் குழல் செய்தாரோ

நிலவின் ஒளி திரட்டிக் கண்கள் செய்தாரோ

ஓ விண்மீன் விண்மீன் கொண்டு விரலின் நகம் சமைத்து மின்னலின் கீற்றுகள் கொண்டு கைரேகை செய்தானோ

வாடைக் காற்று பட்டு வயதுக்கு வந்த பூக்கள் கொண்டுத் தங்கம் தங்கம் பூசித் தோள் செய்தானோ

ஆனால் பெண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ

காதல் கண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான்தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்

நிலவினை எனக்கு அருகில் காட்டியது நீதானே அருகில் காட்டியது நீதானே

மலரின் முகவரிகள் சொன்னதும் நீதானே

ஓ காற்று பூமி வானம் காதல் பேசும் மேகம்

அறிமுகம் செய்தது யார் யார் என் அன்பே நீதானே

கங்கை கங்கை ஆற்றைக் கவிதைகள் கொண்டு தரும் காவிரி ஊற்றைத் கண்ணில் கையில் தந்தவள் நீதானே

ஆனால் பெண்ணே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ

காதல் கண்ணே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான்தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான்தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்

அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில்

அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில் நான் உயிர் வாழ்வேன்

உயிர் வாழ்வேன் அந்த ஒரு சொல்லில் அந்த ஒரு சொல்லில்

அந்த ஒரு சொல்லில் அந்த ஒரு சொல்லில்

சொல்லில் அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் உயிர் வாழ்வேன் உயிர் வாழ்வேன்

Link to comment
Share on other sites

நுணாவிலான்,

இது ரகுமான் இசையில் வந்த இனிய பாடலல்லவா?

:)

Link to comment
Share on other sites

தென்மதுரை வைகை நதி

தினம் பாடும் தமிழ்ப் பாட்டு

தேய்கின்றது

தேய்கின்றது பொன் மாலை நிலா

தேயாதது நம் ஆசை நிலா

இது வானம் போலே வாழும் பாசம்

..........தென்மதுரை..........

நம்மைப் போல நெஞ்சம் கொண்ட

அண்ணன் தம்பி யாரும் இல்லை

தன்னைப் போல என்னை எண்ணும்

நீயும் நானும் ஓர் தாய்ப் பிள்ளை

தம்பி உந்தன் உள்ளம்தானே

அண்ணன் என்றும் வாழும் எல்லை

ஒன்றாய்க் காணும் வானம் என்றும்

ரெண்டாய் மாற நியாயம் இல்லை

கண்ணோடுதான் உன் வண்ணம்

நெஞ்சோடுதான் உன் எண்ணம்

முன்னேறு நீ மேன்மேலும்

என் ஆசைகள் கைகூடும்

இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க

..........தென்மதுரை..........

நெஞ்சில் என்னை நாளும் வைத்து

கொஞ்சும் வண்ணத் தோகை ஒன்று

மஞ்சள் மாலை மேளம் யாவும்

கண்ணில் காணும் காலம் இன்று

பூவைச் சூடி பொட்டும் வைக்க

மாமன் உண்டு மானே மானே

உள்ளம் தன்னைக் கொள்ளை கொண்ட

கள்வன் இங்கு நானே நானே

உன்னோடுதான் என் ஜீவன்

ஒன்றாக்கினான் நம் தேவன்

நீதானம்மா என் தாரம்

மாறாதம்மா என்னாளும்

இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க

..........தென்மதுரை..........

படம் : தர்மத்தி்ன் தலைவன் (1988)

இசை : இளையராஜா

பாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், பி. சுசீலா, மலேசிய வாசுதேவன்

வரிகள் : பஞ்சு அருணாச்சலம்

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Link to comment
Share on other sites

படம்: புது புது அர்த்தங்கள்

இசை: இளையராஜா

பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

வரிகள்: வாலி

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே

என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்

(கல்யாண மாலை..)

சுதியோடு லயம் போலவே இணையாகும்

துணையாகும் சம்சார சங்கீதமே

(கல்யாண மாலை..)

வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்

ஆனாலும் அன்பு மாறாதது

மாலையிடும் சொந்தம் முடிப்போட்ட பந்தம்

பிரிவென்னும் சொல்லே அறியாதது

அழகான மனைவி அன்பான துணைவி

அமைந்தாலே பேரின்பமே

மடிமீது துயில சரசங்கள் பயில

மோகங்கள் ஆரம்பமே

நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி

நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி

சந்தோஷ சாம்ராஜ்யமே..

(கல்யாண மாலை..)

கூவுகின்ற குயிலை கூட்டுக்குள் வைத்து

பாடென்று சொன்னால் பாடாதம்மா

சோலை மயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி

ஆடென்று சொன்னால் ஆடாதம்மா

நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்

காவல்கள் எனக்கில்லையே

சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்

சிரிக்காத நாளில்லையே

துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும்

மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே

என் சோகம் என்னோடுதான்

(கல்யாண மாலை..)

Link to comment
Share on other sites

பாடல்: வான் மேகம்

படம்: புன்னகை மன்னன்

இசை: இளையராஜா

இந்தப்பாடலும் மேடையில் இசைக்கப்பட்டது. மேடைப் பாடல்களில் இசைக்கருவிகள் இசைக்கப்படுவது காட்டப்படுவதால் இன்னும் சுவாரசியம் அதிகமாக இருக்கும். மரத்தைச்சுற்றிப் பாடுவதைக்காட்டிலும் இது சிறப்பானதே.. :)

Link to comment
Share on other sites

மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு

கேக்குதா கேக்குதா

மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு

கேக்குதா கேக்குதா

யாராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா

சொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்மா

என்னோட தாயும் தந்த பாட்டுதானம்மா

(மலையோரம் வீசும் காத்து...)

வான் பறந்த தேன் சிட்டு நான் புடிக்க வாராதா

கள்ளிருக்கும் ரோசாப்பூ கை கலக்க கூடாதா

ராப்போது ஆனா உன் ராகங்கள் தானா

அன்பே சொல் நானா தொட ஆகாத ஆணா

உள் மூச்சு வாங்கினேனே முள் மீது தூங்கினேனே

இல்லாத பாரமெல்லாம் நெஞ்சோடு தாங்கினேனே

நிலாவ நாளும் தேடும் வானம் நான்

(மலையோரம் வீசும் காத்து...)

குத்தாலத்து தேன் அருவி சித்தாட தான் கட்டாதா

சித்தாடைய கட்டி ஏழை கையில் வந்து கிட்டாதா

ஆத்தோரம் நாணல் பூங்காத்தோடு ஆட

ஆவாரம் பூவில் அது தேவாரம் பாட

இங்கே நான் காத்திருக்க என் பார்வை பூத்திருக்க

எங்கேயோ நீயிருந்து என் மீது போர் தொடுக்க

கொல்லாதே பாவம் இந்த ஜீவன் தான்

(மலையோரம் வீசும் காத்து...)

http://youtube.com/watch?v=CTLw4MzmFQo&feature=related

Link to comment
Share on other sites

பாடல்: சிரிய பறவை சிறகை விரிக்க

குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி

வரிகள்: வைரமுத்து

பாடல்: சிரிய பறவை சிறகை விரிக்க

குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி

வரிகள்: வைரமுத்து

சிறிய பறவை சிறகை விரிக்கத் துடிக்கிறதே

சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே

உதடு உருக அமுதம் பருக வருகவே வருகவே

(சிறிய பறவை)

அன்பு லைலா நீயே எந்தன் ஜீவ சொந்தம்

நீ சிரித்தால் பாலை எங்கும் பூ வசந்தம்

சம்மதம் என்ன சொல்லவா மௌளனமே சொல்லும் அல்லவா

இன்பமாய் என்னை மாற்றவா உன்னையே வந்து ஊற்றவா

மது போதை வேண்டுமா இதழ் போதை நல்லது

உன் பேரைச் சொல்கிறேன் அதில் போதை உள்ளது

பருகவே வருகவே

(சிறிய பறவை)

மன்றமே தமிழின் மஞ்சமே புதிய சந்தமே சிந்தினேன்

அன்பனே இளைய கம்பனே கவிதை நண்பனே நம்பினேன்

சுவர்ணமே அரச அன்னமே இதழின் யுத்தமே முத்தமே

நெற்றியில் வியர்வை சொட்டுமே கைகள் ஒற்றுமே பற்றுமே

சோழன் குயில் பாடுகையில் சோலைக்குயில் ஓய்வெடுக்கும்

மெல்லினங்கள் பாடு கண்ணே வல்லினங்கள் வாய்வலிக்கும்

????? கங்கையே இன்று தந்தது

தென்றலே இங்கு வந்தது நன்றுதான் சந்தம் என்றது

கன்றுகள் ரெண்டு என்றும் போல் இன்று வென்று வாழ்கின்றது

கவிமழை பொழிகவே

(சிறிய பறவை)

அன்பு ரோமியோ இங்கே ஒரு காவல் இல்லை

தேன் குடித்தால் இங்கே ஒரு கேள்வி இல்லை

காதலின் கல்விச் சாலையில் கண்களே நல்ல தத்துவம்

பூவையின் மேனி அற்புதம் பூக்களால் செய்த புத்தகம்

நம் காதல் பாடவே சுவரம் ஏழு போதுமா

நம் நேசம் பேசவே ஒரு பாஷை போதுமா

?????

பழைய கனவு உனக்கு எதற்கு கலையட்டுமே

நமது கதையை உலகம் முழுதும் புகழட்டுமே

கவிதை எழுத இளைய கவிகள்

எழுதவே எழுதவே

http://youtube.com/watch?v=pbWOtF4cz7U&feature=related

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

படம்: இதயக்கோவில்.

பாடல்: நான் பாடும் மௌளன ராகம் கேட்கவில்லையா

குரல் எஸ் பி பாலசுப்ரமணியம்

நான் பாடும் மௌளன ராகம் கேட்கவில்லையா

என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா

கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்

என்னோடு நானே பாடுகின்றேன்

(நான் பாடும்)

உன்னைக் கண்டு தென்றலும் நின்று போனதுண்டு

உன்னைக் காண வெண்ணிலா வந்து போனதுண்டு

ஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய்

முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்

உன்னைத் தேடித் தேடியே எந்தன் ஆவி போனது

கூடுதானே இன்று பாடுது

கூடு இன்று குயிலைத் தானே தேடுது

(நான் பாடும்)

கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன்

வங்கி வந்த பின்புதான் சாபம் என்று கண்டேன்

என் சாபம் தீரவே யோகம் இல்லையே

என் சோகம் பாடவே ராகம் இல்லையே

பூவும் வீழ்ந்து போனது காம்பு இங்கு வாடுது

காலம் என்னைக் கேள்வி கேட்குது

கேள்வி இன்று கேலியாகிப் போனது

(நான் பாடும்)

http://youtube.com/watch?v=GcbPR26BLk8

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

படம் : காதலுக்கு மரியாதை

இசை : இளையராஜா

பாடியவர் : இளையராஜா

வரிகள் : பழனி பாரதி

என்னை தாலாட்ட வருவாளோ

நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ

தங்க தேராட்டம் வருவாளோ

இல்லை ஏமாற்றம் தருவாளோ.

தத்தளிக்கும் மணமே தத்தை வருவாளா

முத்து இதழ் முத்தம் ஒன்று தருவாளா?...

கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே

[என்னை தாலாட்ட...]

பூவிழி பார்வையில் மின்னல் காட்டினாள்

ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்

ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்

இரவு பகலும் என்னை வாட்டினாள்

இதயம் அவள் பெயரில் மாற்றினாள்

காதல் தீயை வந்து மூட்டினாள்

நான் கேட்கும் பதில் இன்று வாராதா?

நான் தூங்க மடி ஒன்று தாராதா?

தாகங்கள் தாபங்கள் தீராதா?

தாளங்கள் ராகங்கள் சேராதா?

வழியோரம் விழி வைக்கிறேன்...

எனது இரவு அவள் கூந்தலில்

எனது பகல்கள் அவள் பார்வையில்

காலம் எல்லாம் அவள் காதலில்

கனவு கலையவில்லை கண்கள்

இதயம் துடிக்கவில்லை ஆசையில்

வாழ்வும் தாழ்வும் அவள் வார்த்தையில்

கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்

நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்

நாளைக்கு நான் காண வருவாளோ

பாலைக்கு நீர் ஊற்றி போவாளோ

வழியோரம் விழி வைக்கிறேன்...

[என்னை தாலாட்ட...]

Link to comment
Share on other sites

கொடியிலே மல்லிகைப்போ மணக்குதே மானே

எடுக்கவா தொடுக்கவா தவிக்கிறேன் நானே

பறிக்கச் சொல்லித் தோன்றுதே பவழமல்லித் தோட்டம்

நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ளே கூச்சம்

கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே

கொடுக்கவா தடுக்கவா துடிக்கிறேன் நானே

மனசு தடுமாரும் அது நெனச்சா நிறம் மாறும்

மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும்

நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும்

மாடு இரண்டு பாதை இரண்டு வண்டி எங்கே சேரும்

பொத்தி வெச்சா அன்பு இல்லே சொல்லிப்புட்டா வம்பு இல்லே

சொல்லத்தானே தெம்பு இல்லே இன்ப துன்பம் யாரால்

பறக்கும் திசையேது இந்தப் பறவை அறியாது

உறவும் தெரியாது உலகம் புரியாது

பாறையிலே பூவளர்ந்து பார்தவங்க யாரு

அன்பு கொன்ட நெஞ்சத்துக்கு ஆயிசு நூறு

காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே

தேதி வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணா

(கொடியிலே)

Link to comment
Share on other sites

படம்: சிகப்பு ரோஜாக்கள்.

உயிர்: இளையராஜா.

குரல்: கமல்ஹாசன், ஜானகி

நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை

பறக்கும் அது கலக்கும் தன் உறவை

(நினைவோ ஒரு பறவை...)

ரோஜாக்களில் பன்னீர்த்துளி வழிகின்றதேன் அது என்ன தேன்

அதுவல்லவோ பருகாத தேன் அதி இன்னும் நீ பருகாததேன்

அதற்காகத்தான் அலைபாய்கிறேன்

தந்தேன் தரவந்தேன்

(நினைவோ ஒரு பறவை...)

பனிக்காலத்தில் நான் வாடினால் உன் பார்வை தான் என் போர்வையோ

அணைக்காமல் நான் குளிர் காய்கிறேன் அதற்காகத்தான் மடிசாய்கிறேன்

மடி என்ன உன் மணி ஊஞ்சலோ

நீ தான் இனி நான் தான்

(நினைவோ ஒரு பறவை...)

http://www.youtube.com/watch?v=baVMH_DGrUg...feature=related

Link to comment
Share on other sites

பாடல்: ஆயிரம் தாமரை மொட்டுக்களே

குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி

வரிகள்: வைரமுத்து

இசை: இசைஞானி இளையராஜா

ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து

ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே

இங்கிரண்டு ஜாதி மல்லிகை தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை

கோவிலில் காதல் தொழுகை

(ஆயிரம்)

ஓஓஓஓ கொத்துமலரே அமுதம் கொட்டும் மலரே

இங்கு தேனை ஊற்று இது தீயின் ஊற்று

புல்வெளியின் மீது ரெண்டு பூமாலை

ஒன்றையொன்று சூடும் இது பொன் வேளை

கள் வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும்

(ஆயிரம்)

ஏஏஏஏ வீட்டுக்கிளியே கூண்டை விட்டுத் தாண்டி வந்தியே

இது காதல் பாரம் இரு தோளில் ஏறும்

????

(ஆயிரம்)

http://www.youtube.com/watch?v=-EyfB766mlE

Link to comment
Share on other sites

படம்: ஜுன் R.

பாடியது: சுஜாதா.

இசை: ஷரத்

மழையே மழையே

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Link to comment
Share on other sites

படம்: மௌனராகம்

பாடல்: நான் பாடும் மௌளன ராகம் கேட்கவில்லையா

குரல் எஸ் பி பாலசுப்ரமணியம்

நான் பாடும் மௌளன ராகம் கேட்கவில்லையா

என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா

கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்

என்னோடு நானே பாடுகின்றேன்

(நான் பாடும்)

உன்னைக் கண்டு தென்றலும் நின்று போனதுண்டு

உன்னைக் காண வெண்ணிலா வந்து போனதுண்டு

ஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய்

முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்

உன்னைத் தேடித் தேடியே எந்தன் ஆவி போனது

கூடுதானே இன்று பாடுது

கூடு இன்று குயிலைத் தானே தேடுது

(நான் பாடும்)

கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன்

வங்கி வந்த பின்புதான் சாபம் என்று கண்டேன்

என் சாபம் தீரவே யோகம் இல்லையே

என் சோகம் பாடவே ராகம் இல்லையே

பூவும் வீழ்ந்து போனது காம்பு இங்கு வாடுது

காலம் என்னைக் கேள்வி கேட்குது

கேள்வி இன்று கேலியாகிப் போனது

(நான் பாடும்)

http://youtube.com/watch?v=GcbPR26BLk8

நுணாவிலான்

இப்பாடல் இடம்பெற்ற திரைப்படம் மௌனராகம் அல்ல இதயக்கோவில்.

Link to comment
Share on other sites

நுணாவிலான், மழையே பாடல்:

படம்: ஜுன் R.

பாடியது: சுஜாதா.

இசை: ஷரத். இளையராஜா அல்ல.

Link to comment
Share on other sites

சங்கத்தில் பாடாத கவிதை

இசை:இளையராஜா

படம்: ஆட்டோ ராஜா

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Link to comment
Share on other sites

நுணாவிலான்: "சங்கத்தில்" - நல்ல பாடல். ஜானகியின் humming அருமையக உள்ளது.. கதா நாயகி யார்? பயமுறுத்துகிறர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனக்கு மட்டும் அல்ல துணைக்கும் தயார் படுத்தல் செய்வதால் தான் தொடர்ந்து ஏகபத்தினி விரதனாக இருக்க முடிகிறது.😜
    • பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் - அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் - காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டிஸ் மருத்துவர் Published By: RAJEEBAN   16 APR, 2024 | 11:40 AM   சமீபத்தில் காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டனை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தான் யுத்தத்தினால் காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரகிசிச்சை செய்ததாக தெரிவித்துள்ளார். காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரசிகிச்சை செய்தேன் அந்த எண்ணிக்கை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். 16 வயதிற்கு உட்பட்ட பலருக்கு சத்திரசிகிச்சை செய்ததாக தெரிவித்துள்ள அவர் அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூட்டு காயங்கள் எரிகாயங்கள் ஏனைய காயங்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சிகிச்சையளித்தேன் என அவர்தெரிவித்துள்ளார். போதிய உணவு இன்மையால் காசாவில் காயமடைந்தவர்களின் காயங்கள் குணமாவது பிரச்சினைக்குரிய விடயமாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ள அவர் காசாவில் மருத்துவமபணியில் ஈடுபட்டிருந்தவேளை என்னை விட வயது கூடிய ஒருவருக்கு மாத்திரமே -53 -சத்திரகிசிச்சைசெய்தேன் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் பலர் 16வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகளவானவர்கள் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள்இது அதிக கவலையளித்தது என அவர்தெரிவித்துள்ளார். எரிகாயங்கள் துப்பாக்கிசூட்டு காயங்கள்  திசுக்களில் காணப்பட்ட வேறு பொருட்களை அகற்றுதல் முகங்களில் காணப்பட்ட பாதிப்புகளை சத்திரகிசிச்சை மூலம் சரிசெய்தல் தாடையில் காணப்பட்ட துப்பாக்கி ரவைகளை அகற்றுதல் போன்றவற்றில் ஈடுபட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். காசாவில் பட்டினி நிலைமை எவ்வேளையிலும் உருவாகலாம் என ஐநா எச்சரித்துள்ளது போதிய உணவின்மை காணப்படுகின்றது  இதன் காரணமாக காயமடைந்தவர்கள் நோயாளிகள் அதிலிருந்து உடனடியாக மீள்வது கடினமாக உள்ளது என  என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். எனது சத்திரசிகிச்சை மேசையில் காணப்பட்டவர்கள் போசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181212
    • "முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     "இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையில் இரவு மெல்ல கீழே இறங்க இனிய விடியலில் நானும் எழும்ப இருவானரமும் ஒருமழலையும் இறங்கும் நேரமிது!"   "சிறிய கால்களின் காலடி ஓசை சிறுவர் அறையில் மெல்ல ஒலிக்க சிரமப்பட்டு திறக்கும் கதவின் ஒலி, சித்தம் குளிர என்னைத் தழுவுது!"   "கூடத்தில் இருந்த விளக்கில் பார்க்கிறேன் கூரையில் இருந்து படிக்கட்டில் இறங்கினம் கூத்தாடி கண்ணனுடன் நடன ராதை கூற்றுவன் பறித்த அம்மம்மாவாய் வாறா!"   "அம்மம்மாவின் பெயரை தனது ஆக்கி பத்தாம் நினைவாண்டில் பிறந்த 'ஜெயா' பெரிய தம்பி 'கலை'யின் கைபிடித்து எதோ ரகசியம் இருவரும் பேசினம்!"   "அம்மாவின் நெஞ்சில் சாய்ந்த படி குட்டிமழலை 'இசை' யும் பின்னால் வாரான் என் மடியில் படுத்து சிரிக்கிறான் ஆட்டி ஆட்டி நித்திரை ஆக்கிறேன்!"   "சில கிசுகிசு, பின்னர் மௌனம் சின்னஞ் சிறுசுகள் ஒன்றாய் சேர்ந்து சிறுசதி ஒன்றைத் திட்டமிடுகிறார்கள் சிறுஆச்சரியம் தந்து மகிழ்ச்சி தரவே!"   "படிக்கட்டில் இருந்து திடீரென விரைந்து பதுங்கி இரண்டு கதவால் வந்து பகலோன் நேரே வந்தது போல பக்கத்தில் வந்து திகைக்க வைத்தனர்!"   "மடியின் மேல் 'இசை'க்கு முத்தமிட்டு மற்றவர் நாற்காலியின் கையில் எற மடக்கி பிடித்தனர் தப்ப முடியவில்லை மத்தியில் அகப்பட்டு மருண்டு விழிக்கிறேன் !"   "முத்தங்களால் என்னை விழுங்கி விட முதுகில் ஒருவர் ஏறிக் கொள்ள முழக்கமிட்டு மற்றவர் துள்ளிக் குதிக்க முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • யாழில் இரண்டு பெண்களை வெட்டிக் காயப்படுத்தியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று (16) அதிகாலை 4 மணியளவில், குடும்பத்தகராறு காரணமாக குறித்த இரண்டு பெண்கள் மீதும் அவர் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார். அதன் பின்னர் 37 வயதான தாக்குதல்தாரி தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் அவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பெண்கள் இருவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://thinakkural.lk/article/299300
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.