Jump to content

இளையராஜாவின் இனிய கானம்


Recommended Posts

  • Replies 1.1k
  • Created
  • Last Reply
  • 1 month later...

எனக்கு இளையராஜாவின் திருவாசகம் தேவை யாராவது இருந்தால் உதவி செய்யுங்களேன்

ஒரு பாடல் தூள் தளத்திலிருந்து...

புற்றில் வாழ்

Link to comment
Share on other sites

பாடல்: வெள்ளிச் சலங்கைகள்

படம்: காதல் ஓவியம் (1982)

பாடியவர்: திரு. எஸ்.பி. பாலசுப்ரமணியம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்னப்பொண்னு பாடின நக்க முக்கு பாட்டு எனக்கு வேணும் ஆராலையும் தரேலுமோ? :lol:

Link to comment
Share on other sites

இப்பாடலா கு.மா அண்ணா தேடுகிறீர்கள்?.டன் மன்னிக்கவும் . இளையராஜாவின் பாடலுக்குள் இப்பாடலை இணைப்பதற்கு.

http://www.youtube.com/watch?v=GsD9VwxZcJA...feature=related

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நுணாவில் :lol:

Link to comment
Share on other sites

பாடல்: சிங்கார பெண்ணொருத்தி

இசை: இசைஞானி இளையராஜா

பாடியவர்: மனோ

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Link to comment
Share on other sites

பாடல்: தூங்காத விழிகள் இரண்டு

படம்: அக்கினி நட்சத்திரம்

இசை: இசைஞானி

பாடியவர்கள்: கே.ஜே. ஜேசுதாஸ், எஸ். ஜானகி

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

தூங்காத விழிகள் ரெண்டு

உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று

செம்பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரைத் தெளித்தாலும்

ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது

தூங்காத விழிகள் ரெண்டு

உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று

மாமர இலை மேலே ..ஆ...ஆ...ஆ

மாமர இலை மேலே மார்கழி பனிபோலே

பூமகள் மடி மீது நான் தூஙவோ

மாமர இலை மேலே மார்கழி பனிபோலே

பூமகள் மடி மீது நான் தூஙவோ

ராத்திரி பகலாக ஒருபோதும் விலகாமல்

ராஜனை கையேந்தி தாலாட்டவோ

நாளும் நாளும் ராகம் தாளம்

சேரும் நேரம் தீரும் பாரம்

ஆஆ...ஆஆ...ஆ...

.........தூங்காத விழிகள்..........

ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக

நூலிடை கொதிப்பேறும் நிலை என்னவோ

ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்

காதலில் அரங்கேரும் கதை அல்லவோ

மாதுளம் கனியாட, மலராட, கொடியாட

மாருதம் உறவாடும் கலை என்னவோ

வாலிபம் தடுமாற ஒருபோதை தலைக்கேற

வார்த்தையில் விளஙாத சுவையல்லவோ

மேலும் மேலும் மோகம் கூடும்

தேகம் யாவும் கீதம் பாடும்

ஆஆ...ஆஆ...ஆ..

.......தூங்காத விழிகள்............

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பாடல்: நீங்காத எண்ணம்

படம்: விடியும்வரை காத்திரு (1981)

பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி அவர்கள்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பாடல்: பூமாலையே தோள் சேரவா

பூமாலையே தோள் சேரவா

பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா ( ஏங்கும் இரு )

இளைய மனது ( இளைய மனது )

இணையும் பொழுது ( இணையும் பொழுது )

இளைய மனது ( தீம்தன தீம்தன )

இணையும் பொழுது ( தீம்தன தீம்தன )

பூஜை மணியோசை பூவை மனதாசை

புதியதோர் உலகிலே பறந்ததே

பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா ( வாசம் வரும் )

பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா ( வாசம் வரும் )

நான் உனை நினைக்காத நாளில்லையே

தேனினை தீண்டாத பூ இல்லையே (தனனா)

நான் உனை நினைக்காத நாளில்லையே (என்னை உனக்கென்று கொடுத்தேன்)

தேனினை தீண்டாத பூவில்லையே (ஏங்கும் இளங்காதல் மயில்நான்)

தேன்துளி பூவாயில் (லலலா) பூவிழி மான்சாயல் (லலலா)

தேன்துளி பூவாயில் (லலலா) பூவிழி மான்சாயல் (லலலா)

கன்னி எழுதும் வண்ணம் முழுதும் வந்து தழுவும் ஜென்மம் முழுதும்

கன்னி எழுதும் வண்ணம் முழுதும் வந்து தழுவும் ஜென்மம் முழுதும்

நாளும் பிரியாமல் காலம் தெரியாமல் கலையெலாம் பழகுவோம் அனுதினம்

பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா ( வாசம் வரும் )

பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா

(லலல லலலா)

கோடையில் வாடாத கோயில் புறா (லலலா)

காமனைக் காணாமல் காணும் கனா (லலலா)

கோடையில் வாடாத கோயில் புறா (ராவில் தூங்காது ஏங்க)

காமனைக் காணாமல் காணும் கனா (நாளும் மனம்போகும் எங்கோ)

விழிகளும் மூடாது (லலலா) விடிந்திடக் கூடாது (லலலா)

விழிகளும் மூடாது (லலலா) விடிந்திடக் கூடாது

கன்னி இதயம் என்றும் உதயம் இன்று தெரியும் இன்பம் புரியும்

கன்னி இதயம் என்றும் உதயம் இன்று தெரியும் இன்பம் புரியும்

காற்று சுதி மீட்ட காலம் நதி கூட்ட கனவுகள் எதிர் வரும் அணுகுவோம்

பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா ( வாசம் வரும் )

பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா (ஏங்கும் இரு)

இளைய மனது ( இளைய மனது )

இணையும் பொழுது ( இணையும் பொழுது )

இளைய மனது ( தீம்தன தீம்தன )

இணையும் பொழுது ( தீம்தன தீம்தன )

பூஜை மணியோசை பூவை மனதாசை

புதியதோர் உலகிலே பறந்ததே

பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா ( வாசம் வரும் )

பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா

படம்: பகல் நிலவு

இசை: இளையராஜா

பாடியவர்கள்: இளையராஜா, s. ஜானகி

Link to comment
Share on other sites

பாடல்: பூங்கதவே தாள் திறவாய்

படம்: நிழல்கள்

இசை: இளையராஜா

பாடியவர்: தீபன் சக்கரவர்த்தி , உமா ரமணன்

பூங்கதவே தாள் திறவாய்

பூவாய் பெண் பாவாய்

பொன் மாலை சூடிடும்

பூவாய் பெண் பாவாய்

நீரோட்டம் போலோடும்

ஆசைக் கனவுகள் ஊர்கோலம்

ஆகா கா ஆனந்தம்

ஆடும் நினைவுகள் பூவாகும்

காதல் தெய்வம் தான் வாழ்த்தும்

காதலில் ஊறிய தாகம்..ம்ம்.

(பூங்கதவே தாள்)

திருத் தேகம் எனக்காகும்

தேனில் நனைந்தது என் உள்ளம்

பொன்னாரம் பூவாழை

ஆடும் தோரணம் எங்கெங்கும்

மாலை சூடும் மங்கையிடம்

மங்கள வாழ்த்தொலி கீதம்..ம்ம்.

(பூங்கதவே தாள்)

Link to comment
Share on other sites

பாடல்:

படம்: மீரா

குரல்: அன்புக்குரிய ஆஷா போஸ்லே , ஆசையுடன் s.p.b

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை

ஏன் விரித்தாய் சிறகை வாவா

ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை

ஏன் விரித்தாய் சிறகை

அருகில் நீ வருவாயோ

உனக்காகத் திறந்தேன் மனதின் கதவை

ஆஹா.... ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை

ஏன் விரித்தாய் சிறகை வாவா

ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை

ஏன் விரித்தாய் சிறகை

எனையும்தான் உன்னைப் போலே

படைத்தானே இறைவன் எனும் ஓர் தலைவன்

நெருங்கும் போது அகப்படாமல் பறந்து போகிறாய்

நிழலைப் போல தொடரும் என்னை மறந்து போகிறாய்

ஆஹா உனக்கு யாரும் தடையும் இங்கு விதிப்பதில்லையே

ஆஹா எனக்கும் கூட அடிமைக் கோலம் பிடிப்பதில்லையே

உனை நான் சந்தித்தேன் உனையே சிந்தித்தேன்

எனை நீ இணை சேரும் திருநாள் வருமோ பட்டர்பிளை பட்டர்பிளை

ஆஹா.... ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை

மலர்கள் தோறும் நடந்து போகும் சிறிய ஜீவனே

உந்தன் மனதைக் கொஞ்சம் இரவல் கேட்கும் எனது ஜீவனே

ஆஹா விழிகள் நூறு கடிதம் போட்டும் பதில்கள் இல்லையே

விரக தாபம் அனலை மூட்டும் பருவம் தொல்லையே

உன்னை நான் கொஞ்சத்தான் மடிமேல் துஞ்சத்தான்

தினம் நான் எதிர்பார்க்கும் திருநாள் வருமோ பட்டர்பிளை பட்டர்பிளை

(ஓ... பட்டர்பிளை...)

Link to comment
Share on other sites

பாடல்: கறுத்த மச்சான்

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

படம்: புது நெல்லு புது நாத்து

பாடியவர்: இசைக்குயில் எஸ்.ஜானகியம்மா

இசை: மேஸ்ட்ரோ இளையராஜா

நடிகர்கள்: நெப்போலியன், சுகன்யா

கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்

பருத்திக்குள்ளே பஞ்சவச்சு வெடிக்க வச்சான்

அப்பப்போ யப்பப்பாஆஆ

பிப்பீ டும் டும் டும்

கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்

பருத்திக்குள்ளே பஞ்சவச்சு வெடிக்க வச்சான்

அப்பப்போ யப்பப்பாஆஆ

பிப்பீ டும் டும் டும்

கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்

கூட்டி வச்ச குதிரை ஒன்னு புட்டு கிச்சு மாமா

இப்ப புடிச்சு அத அடக்கி வைக்க கிட்ட வரலாமா

தோட்டக்கிளி கூட்டுக்குள்ளே மாட்டிக்கிச்சு மாமா

அந்த பூட்ட ஒரு சாவி வச்சு பூட்டத்திற மாமா

பஞ்சாங்கம் நீ பாரு பந்தக்காலு நீ போடு

உன் மார்பில் சாயாம தூங்காத கண்ணு

என்னத்தான் புடிச்சு மெல்லத்தான் அணைச்சு

முத்தம்தான் நித்தம் தான் வச்சுத்தான் கொஞ்சனும் கொஞ்சனும்

கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்

பருத்திக்குள்ளே பஞ்சவச்சு வெடிக்க வச்சான்

அப்பப்போ யப்பப்பாஆஆ

பிப்பீ டும் டும் டும்

கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்

பருத்திக்குள்ளே பஞ்சவச்சு வெடிக்க வச்சான்

முளைச்சு இங்கே மூணு இலை விட்டவளும் நானே

என்ன கருக வைச்சு பார்க்குறயே காஞ்ச நிலம் போல

நேத்து இங்கே சமஞ்சதெல்லாம் புள்ளக்குட்டியோட

அந்த நெனப்பு என்ன வாட்டுதய்யா சுட்ட சட்டிப் போல

எப்போதும் உன் நேசம் மாறாது என் வாசம்

என் சேலை மாராப்பு நீ தானே ராசா

என்னத்தான் புடிச்சு மெல்லத்தான் அணைச்சு

முத்தம்தான் நித்தம் தான் வச்சுத்தான் கொஞ்சனும் கொஞ்சனும்

கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்

பருத்திக்குள்ளே பஞ்சவச்சு வெடிக்க வச்சான்

அப்பப்போ யப்பப்பாஆஆ

பிப்பீ டும் டும் டும்

கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்

பருத்திக்குள்ளே பஞ்சவச்சு வெடிக்க வச்சான்

Link to comment
Share on other sites

பாடல்: சின்ன தாயவள்

படம்: தளபதி

பாடியவர்: எஸ். ஜானகி

தளபதி படம் ரஜினிக்கு ஒரு மிகப் பெரிய திருப்பு முனை. அகண்ட திரையில் கருப்பு வெள்ளையில் துவங்கி ரயிலில் அனாதையாக விடப்பட்ட குழந்தை வளர்ந்து வண்ணத்திரையில் பெரியவனாகி பின்பு... அது ஒரு நீண்ட கவிதையான படம். தேவாவாக மம்மூட்டியும், சூர்யாவாக ரஜினியும் - திரையில் காட்டப்பட்ட அந்த நட்பின் ஆழம் இன்னும் நினைவில் நிழலாடுகிறது. இறுதிக் காட்சிகளில் படத்தை முடிப்பதில் ஏகமாகத் தடுமாறியிருப்பார்கள. படம் முழுவதும் மணிரத்னத்திற்காக ரஜினியும் இறுதிக் காட்சிகளில் ரஜினிக்காக மணிரத்னமும் சமரசங்கள் செய்துகொண்டதாகத் தோன்றியிருக்கின்றது எனக்கு.

இசைஞானி இளையராஜா அவரது உச்சக்கட்டத் திறமையைப் பயன்படுத்தி இந்தப் படத்திற்காகப் பின்னணி இசையும் பாடல்களும் அமைத்திருப்பார் போல. அட்டகாசமான பாடல்கள். ராக்கம்மா கையத்தட்டு இன்றும் தாளம் போடவைக்கும். பாலு பல பாடல்களில் பின்னி எடுத்திருப்பார். அவரே பல நிகழ்ச்சிகளில் குறிப்பிட்டு புளகாங்கிதமடைந்த பாடல் சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடல். படத்தில் வராத ஒரு அற்புத பாட்டொன்று இருக்கிறது. 'புத்தம் புது பூ பூத்ததோ' என்று ஜேசுதாஸ் ஜானகி பாடியிருக்கும் பாடல் நரம்புகளைச் சுண்டக்கூடிய இசையுடன் அருமையான பாடல். படத்தின் நீளம் கருதி இப்பாடலைச் சேர்க்காது போனார்களோ என்னவோ.

ஜானகி பாடியிருக்கும் இந்தப் பாடல் கேட்கும்போதே அடிவயிற்றைப் பிசைந்துகொண்டு போகும். அப்படியே நம்மை நெகிழச் செய்துவிடும். இதே பாடலை ரஜினி அம்மா ஸ்ரீவித்யாவை கோவிலில் முதன்முதலாகப் பார்க்கும்போதும் சாமர்த்தியமாகப் பயன்படுத்தியிருப்பார்கள்.நெ

Link to comment
Share on other sites

நுணா,

இந்தப் படம் தானம் அல்ல.. தனம்..! :mellow:

Link to comment
Share on other sites

நன்றி நுணா உங்கள் இணப்புகள் நன்றாக உள்ளன.

சின்னத்தாயவள் : எனது அபிமானப்பாடல்களில் ஒன்று. ரஜினியும் ஸ்ரீவித்யாவும் நன்றாக நடித்துள்ளார்கள். இந்தபாடலில் ஒரு புகையிரதம் போகும். அப்போது இவர்கள் இருவரும் அதைப்பார்ப்பார்கள். அவர்களின் கண்களில் தெரியும் ஏக்கம் அப்பட்டமாக வெளிப்படும். இருவருக்கும் ரயிலுக்குமான தொடர்பு தெரிந்ததே.

ரஜினி தன் அம்மா என்று தெரிந்து ஸ்ரீவித்யாவை கோவிலில் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருப்பார், அது அவரின் அம்மாவுக்கு உள்ளுணர்வு மூலம் தெரிந்து திரும்பிப்பார்ப்பார். இப்படி நிறைய சின்னச்சின்ன விஷயங்கள் இந்தபாடலில் இருக்கும். காட்சியமைப்பின் உன்னதம் வெளிப்படும்.

ஜானகியின் குரலும் பாவமும் நிகரற்றவை. இளையராஜாவின் இசையைப்பற்றி சொல்லத்தேவையில்லையே.

சிலகுறிப்புகள்:

பூங்கதவே : உமா ரமணனும் சேர்ந்து பாடியிருக்கிறார் - அவரது முதல் பாடல்.

ஓ பட்டர்பிளை - பாடியது லதா அல்ல, அவரது சகோதரி ஆஷா போஸ்லே.

Link to comment
Share on other sites

நன்றி டான், ஈஸ் உங்கள் கருத்துக்களுக்கு. எனது தவறுகள் திருத்தப்பட்டுளன. நன்றி மீண்டும் தவறுகளை சுட்டிக்காட்டியமைக்கு.

Link to comment
Share on other sites

எனக்கு இளையராஜாவின் திருவாசகம் தேவை யாராவது இருந்தால் உதவி செய்யுங்களேன்

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Link to comment
Share on other sites

பாடல்: என்ணுள்ளே எங்கோ

படம்: றோசாப்பூ ரவிக்கைக்காரி

இசை: இசைஞானி

பாடியவர்: வாணி ஜெயராம்

Link to comment
Share on other sites

பாடல்: ஒரு நாளில்

படம்: உன்னை தேடி வருவேன் (1985)

இசை: இளையராஜா

பாடியவர்: எஸ் ஜானகி , ரமேஸ்

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Link to comment
Share on other sites

பாடல்: நீ எங்கே

படம்: சின்னதம்பி

பாடியவர்: சுவர்ணலதா

இசை: இளையராஜா

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1988 இல் இருந்து 1997 (என நினைக்கிறேன்) நடைமுறையில் இருந்த இலங்கை தமிழ் இலக்கியம் தரம் 10, 11 பாட நூலில் “சிரிக்க தெரிந்த பாரசீகன்” என்று ஒரு கட்டுரை இருந்தது. நல்ல ஜோக்குகள் பல அதில் கையாளப்பட்டிருந்தது. அதில் (நினைவில் இருந்து) ஒரு ஜோக்: அரசவையில் ஒருவன் பொய்யாக தன்னை இறைதூதன் என கூறிய வழக்கை விசாரிக்கிறார் கலிபா. கலிபா: உனக்குத் தெரியுமா, பொய்யாக தம்மை இறைவனால் அனுப்பபட்ட தூதர் என கூறி மக்களை ஏமாற்றிய பலரை நான் கடும் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டணைக்கு ஆளாக்கியுள்ளேன்! குற்றம் சாட்டபட்டவர்: ஓ….கலிபா! நன்றே செய்தாய்….. நான் எவரையும் அவ்வாறு அனுப்பவில்லை!!!
    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.