Jump to content

காதல் ஒழிப்புச் சங்கம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தச் சங்கத்தில் உள்ளவர்கள் எல்லோரும் நொந்து நூலாகிப் போனவர்கள்.

பெரிதாக எதுவும் எதிர்பார்க்க முடியாது.

:wub: அப்புறம் எதுக்கய்யா சங்கம்? சங்கத்தை கலச்சிடுங்க...

சங்கமே நட்டத்தில தான் போகுது போல கிடக்கு

Link to comment
Share on other sites

  • Replies 103
  • Created
  • Last Reply

:blink: அப்புறம் எதுக்கய்யா சங்கம்? சங்கத்தை கலச்சிடுங்க...

சங்கமே நட்டத்தில தான் போகுது போல கிடக்கு

அண்ணே வடிவேல் வெறுப்பேத்தாதீங்க. தலைவரையே காணாமத் தேடிக்கொண்டிருக்கிறாங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே வடிவேல் வெறுப்பேத்தாதீங்க. தலைவரையே காணாமத் தேடிக்கொண்டிருக்கிறாங்கள்.

யாருங்க தலைவர் .

Link to comment
Share on other sites

யாருங்க தலைவர் .

நெடுக்ஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கம்பஸில இருந்த போது எங்கட பீடத் தமிழ்ப் பெடியள் பைம்பலுக்காக இப்பிடி ஒரு சங்கம் ஆரம்பிச்சாங்கள். கலியாணம் கட்டாமலிருந்த ஒரு சீனியர் பேராசிரியரை (தமிழ் தான்) பெருந்தலைவர் எண்டும் வைச்சிருந்தாங்கள். சங்கத் தலைவர் இன்னும் தனிக்கட்டையா இருக்கிறதாத் தான் கேள்வி. ஆனாலும் பின்னால நிண்ட கன பெடியளுக்கு அதுக்குப் பிறகு தான் கன்னி ராசி வேலை செய்ய வெளிக்கிட்டு தொப்புத் தொப்பெண்டு காதலில விழ வெளிக்கிட்டான்கள். எனக்கென்னவோ இந்தச் சங்கமும் "எங்களை யாராவது திரும்பிப் பாருங்கோவன், பிளீஸ்..." எண்ட மறைமுக அலறல் போலத் தான் தெரியுது. :blink:

Link to comment
Share on other sites

கம்பஸில இருந்த போது எங்கட பீடத் தமிழ்ப் பெடியள் பைம்பலுக்காக இப்பிடி ஒரு சங்கம் ஆரம்பிச்சாங்கள். கலியாணம் கட்டாமலிருந்த ஒரு சீனியர் பேராசிரியரை (தமிழ் தான்) பெருந்தலைவர் எண்டும் வைச்சிருந்தாங்கள். சங்கத் தலைவர் இன்னும் தனிக்கட்டையா இருக்கிறதாத் தான் கேள்வி. ஆனாலும் பின்னால நிண்ட கன பெடியளுக்கு அதுக்குப் பிறகு தான் கன்னி ராசி வேலை செய்ய வெளிக்கிட்டு தொப்புத் தொப்பெண்டு காதலில விழ வெளிக்கிட்டான்கள். எனக்கென்னவோ இந்தச் சங்கமும் "எங்களை யாராவது திரும்பிப் பாருங்கோவன், பிளீஸ்..." எண்ட மறைமுக அலறல் போலத் தான் தெரியுது. :wub:

:blink::huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கம்பஸில இருந்த போது எங்கட பீடத் தமிழ்ப் பெடியள் பைம்பலுக்காக இப்பிடி ஒரு சங்கம் ஆரம்பிச்சாங்கள். கலியாணம் கட்டாமலிருந்த ஒரு சீனியர் பேராசிரியரை (தமிழ் தான்) பெருந்தலைவர் எண்டும் வைச்சிருந்தாங்கள். சங்கத் தலைவர் இன்னும் தனிக்கட்டையா இருக்கிறதாத் தான் கேள்வி. ஆனாலும் பின்னால நிண்ட கன பெடியளுக்கு அதுக்குப் பிறகு தான் கன்னி ராசி வேலை செய்ய வெளிக்கிட்டு தொப்புத் தொப்பெண்டு காதலில விழ வெளிக்கிட்டான்கள். எனக்கென்னவோ இந்தச் சங்கமும் "எங்களை யாராவது திரும்பிப் பாருங்கோவன், பிளீஸ்..." எண்ட மறைமுக அலறல் போலத் தான் தெரியுது. :huh:

இப்படியெல்லாம் கதையளப்பியள் என்று தெரிஞ்சுதான் தாத்தாவாகிய எங்களை பொறுப்பு மிக்க பதவியில் போட்டிருக்கு.

அவை பார்த்து.. நாங்க கவிழ... இஞ்ச என்ன.. கட்பறி சொக்கிலேட்டே விக்கிறம். :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதி என்னையும் உங்கள் சங்கத்தின் தொண்டனாக சேர்த்து கொள்வீர்களா

உங்கள் சுயவிபரக் கோவையை முன் வையுங்கள் பரிசீலிக்கிறோம். காதலினால் காயப்பட்டவங்களுக்கு முதலுதவியும்.. முன்னுரிமையும் அளிக்கப்படும். :blink::huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

bleedingheart2nh7.jpg

 

காதல் ஒழிப்பு சங்கம்.

lioncg2.jpg

காதல் ஒழிப்பு சங்க அங்கீகரிக்கப்பட பஞ்...

சிங்கம் சிங்கிலாத்தான் வரும்........

காதல் ஒழிப்பு சங்கத்தினருக்கான இலட்சியத் தலைவர்

vivekyr3.jpg

சுவாமி விவேகானந்தா.

காதல் ஒழிப்பு சங்கத்தினால்.... தற்கால காதலினால் ஏற்படும் கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அங்கீகரிக்கப்பட்ட திரையிசைப் பாடல்..

விழிப்புணர்வு வரிகளில் முக்கியமானது.. " என் வாழ்க்கையெனும் காட்டை எரித்து குளிர் காய்ந்தாய் கொடுமை"

Link to comment
Share on other sites

சக்கரை நிலவே பெண் நிலவே

காணும் போதே கரைந்தாயே

நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே!

(சக்கரை.....)

மனம் பச்சை தண்ணீதான் பெண்ணே

அதை பற்ற வைத்தது உன் கண்ணே

என் வாழ்க்கை என்னும் காட்டை எரித்து

குளிர் காய்ந்தாய் கொடுமை பெண்ணே

கவிதை பாடின கண்கள்

காதல் பேசின கைகள்

கடைசியில் எல்லாம் பொய்கள்

என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா?

(சக்கரை.....)

காதல் என்ற ஒன்று அது கடவுள் போல

உணரத்தானே முடியும் அதில் உருவம் இல்லை

காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல

வாயை மூடி அழுமே அதில் வார்த்தை இல்லை

அன்பே உன் புண்ணகை எல்லாம்

அடி நெஞ்சில் சேமித்தேன்

கண்ணே என் புண்ணகை எல்லாம்

கண்ணீராய் உருகியதே

வெள்ளை சிரிப்புகள் உன் தவறா

அதில் கொள்ளை போனது என் தவறா

பிரிந்து சென்றது உன் தவறா

நான் புரிந்துக் கொண்டது என் தவறா

ஆண் பெண்ணீர் பருகும் பெண்ணின் இதயம்

சதை அல்ல கல்லின் சுவரா?

(கவிதை பாடின.....)

நவம்பர் மாத மழையில் நான் நனைவேன் என்றேன்

எனக்கும் கூட நனைதல் மிக பிடிக்கும் என்றாய்

மொட்டை மாடி நிலவில் நான் குளிப்பேன் என்றேன்

எனக்கும் அந்த குளியல் மிக பிடிக்கும் என்றாய்

சுகமான குரல் யார் என்றாள் சுசீலாவின் குரல் என்றேன்

எனக்கும் அந்த குரலில் ஏதோ மயக்கம் என நீ சொன்னாய்

கண்கள் மூடிய புத்த சிலை

என் கணவில் வருவது பிடிக்கும் என்றேன்

தயக்கம் என்பது சிறிதும் இன்றி

அது எனக்கும் எனக்கும் தான் பிடிக்கும் என்றாய்

அடி உனக்கும் எனக்கும் எல்லா பிடிக்க

என்னை ஏன் பிடிக்காது என்றாய்.

(கவிதை பாடின.....)

என்ன நெடுக்காலபோவான் பொருத்தம் இல்லாத பாட்டு ஒண்ட மேல இணைச்சு இருக்கிறீங்கள். இந்தப்பாட்ட கேட்டால், காதல் இன்னும் நல்லா வந்து உங்கட சங்கத்தில உள்ளவர்கள் தீவிரமாக காதலிக்க துவங்கிவிடுவார்கள். உங்கட சங்கத்துக்கு பொருத்தமான பாட்டு இதில கீழ இரூக்கு.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

இன்னாப்பா இது காதல் ஒழிப்புச் சங்கத்தில் கருத்து வைக்கவேண்டியவர்களே காணாமல் போய்விட்டார்கள். இந்தக் குடுகுடு நெடுக்கை நடுநாயகமா வச்சு மண் கவ்விட்டமோ? (நெடுக்கை நம்பி எங்கயும் வாதாட்டத்திற்கு நிப்பாட்டலாமே. இங்க எப்படி மண் கவ்வினம்? :blink: யோசிக்க வேண்டிய விசயம்.) ஆமா இந்த சண்சைன் சாத்து சவுண்ட் கொடுப்பாருன்னு பாத்தா..... முனியடிச்சுப் போய் நிக்கிறார். :D கந்தப்புச் சீவன் ரொம்ப நொந்துபோய் நிக்கிறார் பாவம்.

எல்லாம் சதி வேலை... :wub:

காதல் வளப்புச் சங்கத்தைச் சார்ந்தவர்கள் ஆதியின் அட்டகாசங்களுக்குத் தடைபோட்டு ஆதியின் வாய்க்குப் பூட்டுப் போட்டுட்டாங்க. (ஒரு வேளை எல்லாரும் காணாமப் போனதுக்கு அதுதான் காரணமோ??????) :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் குடுகுடு நெடுக்கை நடுநாயகமா வச்சு மண் கவ்விட்டமோ?

அவர் தான் எங்கேயேன் கவ்விட்டாரோ தெரியாது... மண்ணைத்தான். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் தான் எங்கேயேன் கவ்விட்டாரோ தெரியாது... மண்ணைத்தான். :)

மண்ணை கவ்வுறது.. காதல் ஒழிப்பு தானாவே நடந்திட்டுத்தானே இருக்குது...! நாம் ஏன் அவசரப்படுவான் என்று விட்டுப் பிடிச்சிருக்குது..! :)

Link to comment
Share on other sites

ஐயோ மீண்டும் வந்திட்டாங்கையா, உணர்வுகளை ஒழிக்கும் உத்தமர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நான்கு பக்கங்களையும் படித்தபின் நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். காதலோ அல்லது காமமோ ஏதாவது ஒன்று இருந்துவிட்டால் அதை அழிக்கவும் முடியாது! வளர்க்கவும் முடியாது.

பழைய காணி வழக்குகள் மாதிரி, வாதி, பிரதிவாதி, வாதாடிய அப்புக்காத்து எல்லோரும் பரலோகம் போயிருப்பார்கள் ஆனால் வழக்கு மட்டும் தன்பாட்டுக்கு நடந்துகொண்டேயிருக்கும். :lol::)

Link to comment
Share on other sites

  • 2 months later...

அப்பப்பா..... எந்த பக்கம் பார்த்தாலும் காதல் காதல் காதல்......

இப்போது தான் காதல் ஒழிப்பு சங்கத்தில் சேவை தேவை.... ஆனால் காதல் ஒழிப்பு சங்க உறுப்பினர்கள் இப்படி அமைத்தியாக இருந்தால் எப்படி....???

சரி யாரச்சும் வந்து.... உங்கள் துயரமான காதல் அனுபவத்தை சொல்லி மற்றவர்களை காதலில் இருந்து காக்க கூடாதா... :huh::wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் பொறுங்கோ ஓடோடி வருவார் நெடுக்ஸ் காதல் ஒழிப்புச் சங்கத்தை மேம்படுத்த

Link to comment
Share on other sites

காதல்வயப்பட்ட மனிதர்கள் மகா எத்தர்கள். பசுத்தோல் போர்த்திய புலிகள்..! :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Posted Today, 02:51 AM

காதல்வயப்பட்ட மனிதர்கள் மகா எத்தர்கள். பசுத்தோல் போர்த்திய புலிகள்..!

உண்மையாகவே அப்படியே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல்வயப்பட்ட மனிதர்கள் மகா எத்தர்கள். பசுத்தோல் போர்த்திய புலிகள்..! :D

காதல் வயப்படாதவர்கள் :unsure::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மானம் உள்ள ஆண்களே..உங்களிடம் மானம் என்ற ஒன்றிருப்பதாக எண்ணிக் கொண்டால்.. உங்களுக்கு பெண்களின் பின்னால் இப்படி ஒரு அலைச்சல் தேவையா.. உங்களை சராசரி மனிதனாகக் கூட மதிக்க விடாமல் பெண்களிடம் ஆணவத்தை வளர்க்கின்ற காதல் என்பது அவசியமா...???! சிந்தியுங்கள்..!

பாடல் : தேவதாசும் நானும் ஒரு ஜாதி தானடி...

http://www.youtube.com/watch?v=s1vFu8GBm9s

பஞ்: தேனீர் குடிக்கனும் என்றதுக்காக தேயிலைத் தோட்டத்துக்கு சொந்தக்காரன் ஆக நினைக்கலாமா..??!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல் வயப்படாதவர்கள் :D:D

அவர் சரியாத்தான் சொல்லி இருக்கிறார். அதிலும் காதல் வயப்பட்ட பெண்கள்.. வெள்ளாடு வேடம் இட்ட குள்ளநரிகள். :unsure:

Link to comment
Share on other sites

காதல்வயப்பட்ட மனிதர்கள் மகா எத்தர்கள். பசுத்தோல் போர்த்திய புலிகள்..! :D

Super Danguvaar அண்ணா, :unsure:

இவர்கள் சுயனலவாதிகள் கூட...

பெற்றவர்களதும், உடன் பிறந்தவர்களதும், மற்றவர்களதும் மனங்களை எப்போதுமே புரித்து கொள்ளாதவர்கள்..... :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.