Jump to content

திருமணத்திற்கு ஏற்ற வயது...


  

19 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

நீண்ட நாட்களின் பின் மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி

திருமணத்திற்கு ஏற்ற வயது...

என்னடா திடீர்ன்னு இப்படி ஒரு பதிவை போடுறன் என்டு நினைக்க வேண்டாம்

எனக்கும் என் தோழிக்கும் இடையில் நேற்று கார சாரமான விவாதம் எது ஏற்ற வயது எண்டு

நான் 24 - 27 வயது வரை சரியான வயது என்று கூறினேன்.. அவ

இல்லை 27 - 30 வயதுக்குள் செய்வது சரியாக இருக்கும் என்று கூறினா..

எனக்கு உங்கள் பதிலையும் காரணத்தையும் கேட்கணும் போல இருக்கு

ஆகவே நீங்களும் உங்கள் பதிலையும் காரணத்தையும் கூறுங்களேன்????

Link to comment
Share on other sites

ரசிகை அக்கா என்னை மாதிரி பேபிகளும் இதற்கு விடை சொல்லலாமோ இல்லை கண்டிப்பாக வயது வந்தவர்களிற்கு மட்டும் தானோ!! :blink:

Link to comment
Share on other sites

ரசிகை அக்கா என்னை மாதிரி பேபிகளும் இதற்கு விடை சொல்லலாமோ இல்லை கண்டிப்பாக வயது வந்தவர்களிற்கு மட்டும் தானோ!! :blink:

தாராளமாக சொல்லலாம் சொல்லுங்கோ கேப்பம் :lol:

Link to comment
Share on other sites

தாராளமாக சொல்லலாம் சொல்லுங்கோ கேப்பம் :lol:

வெறி சாறி இப்ப இரவு 1 மணி ஆச்சு நாளைக்கு வந்து சொல்லுறேன்! :blink:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

நான் 24 - 27 வயது வரை சரியான வயது என்று கூறினேன்.. அவ

இல்லை 27 - 30 வயதுக்குள் செய்வது சரியாக இருக்கும் என்று கூறினா..

ஆராயவேண்டிய விடயம் தான். நல்ல தலைப்பு.

ஆண்களின் திருமண வயதா? பெண்களின் திருமண வயதா? என்கிற கேள்வியும் வரும்.

என்னைப் பொறுத்தவரை 27 - 30 வயது எனக்கு பொருத்தமானதாகப் படுகிறது.

கல்வி முடிந்து தொழில்ரீதியாக நிலைபெற்று அனுபவமும் ஆளுமையும் பெறுகிற

ஒரு வயதெல்லையாக 27 - 30 ஐக் கொள்ளலாம்.

அதற்கு முதல், எனக்கொரு வாழ்க்கைத் துணை தேவை என்கிற நிலை

உள்ளேயும் வெளியேயும் எழவேண்டும் அல்லவா? :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆணுக்கு 27-30

பெண்ணுக்கு22-26

ஆணை விட பெண் 5-6 வயது குறைவாக இருக்க வேண்டும்.

நான் திருமணம் செய்யும்போது வயது 27.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தினையாம் கலியாணத்துக்கு வயசு கேக்கிறியள்... இல்ல.. இப்ப எல்லாம் ஆணே பெண்ணோ ஒன்றைக் காதலிக்கிறதும் இல்ல அந்த ஒன்றையே கட்டிக்கிறதும் இல்ல...! அப்படி இருக்கேக்க...

பெண்கள் கொஞ்சம் ஏலியா கலியாணம் கட்டிக்கிட்டா சுபம். ஏனென்னா.. அப்புறம்.. குழந்தை பெத்துக்கிறது பின்னாடி கஸ்டமாகிடும்..! குழந்தை வேணாங்கிறாக்கள் தாராளமா 50 வயசில கட்டிக்கோங்க...!

நன்றி வணக்கம். :blink:

Link to comment
Share on other sites

திருமணத்திற்கு வயது ஆண்:களிற்கு 55--இருந்து 75 வரை செய்யலாம் :)

பெண்கள் 65--இரந்து -85வரை செய்தால் :blink: கன பிரச்னையள் இருக்காது இரண்டு பேருக்குமே நல்லது.ஏணெண்டால் பெண்களாலை வளவளவெண்டு அளவுக்கதிகமா கதைக்கஇயலாது களைக்கும் ஊர்கதையள் கேக்கவும் இயலாது காது கேக்காது. இதுகளை பாத்து கணவனாலையும் மனிசிக்கு எழும்பி அடிக்க இயலாது அல்லது வீட்டு சாமான்களை உடைக்க இயலாது. இதிலை பிள்ளையள் பெத்து கொள்ளுறதுதான் சிக்கலாயிருக்கும். ஆனாலும் அதுகளை பெத்தும் என்னத்துக்கு வீண் பிரச்சனையள் எல்லாம் என்ரை அனுபவத்தை வைச்சுதான் சொல்லுறன் :lol: அதுசரி கேள்வி கேட்்ட ரசிகைநீங்கள்தான் அவசரப்பட்டு செய்திட்டியள் :D

Link to comment
Share on other sites

புரியுது அக்காச்சி புரியுது, தம்பிக்கு (அதுதான் எனக்கு, 4 கழுதை வயசாகுது எண்டு டபிள் மீனிங்கில வேற)வயசு வந்துட்டுது தலையை வெட்டிக்குடா சா கலியாணத்தை கட்டி சாத்திரி, சின்னப்புவை மாதிரி கஸ்ரப்படுடா எண்டு சொல்ல வாறியள்..... :):D

திருமணத்திற்கு வயது ஆண்:களிற்கு 55--இருந்து 75 வரை செய்யலாம் :lol:

பெண்கள் 65--இரந்து -85வரை செய்தால் :blink: கன பிரச்னையள் இருக்காது இரண்டு பேருக்குமே நல்லது.ஏணெண்டால் பெண்களாலை வளவளவெண்டு அளவுக்கதிகமா கதைக்கஇயலாது களைக்கும் ஊர்கதையள் கேக்கவும் இயலாது காது கேக்காது. இதுகளை பாத்து கணவனாலையும் மனிசிக்கு எழும்பி அடிக்க இயலாது அல்லது வீட்டு சாமான்களை உடைக்க இயலாது. இதிலை பிள்ளையள் பெத்து கொள்ளுறதுதான் சிக்கலாயிருக்கும். ஆனாலும் அதுகளை பெத்தும் என்னத்துக்கு வீண் பிரச்சனையள் எல்லாம் என்ரை அனுபவத்தை வைச்சுதான் சொல்லுறன் :lol: அதுசரி கேள்வி கேட்்ட ரசிகைநீங்கள்தான் அவசரப்பட்டு செய்திட்டியள் :)

சாத்துரி 2ம் திருமணத்திற்கு ரெடி போல??? :lol::lol: சாத்திரி அப்ப வருங்கால பாட்டி சீ மனைவிக்கு சுடலையில் வைத்து தாலியை கட்டுங்கள்.. :):)

Link to comment
Share on other sites

"ஏன் பெண்ணுக்கு 5 வயது குறைவா இருக்கோணும்? "

டேய் பிடேய் என்று கூப்பிடாமல் இருக்கத்தான்.

வயது வாழ்க்கையில் எப்பொழுது நிலையான ஒரு தொழிலை (வருமானம்)(settle in life)உள்ள போது நிச்சயமாக திருமணம் பற்றி யோசிக்கலாம்.அது 21 வயதாகவும் இருக்கலாம் அல்லது 35 ஆக கூட இருக்கலாம்.

என்னை பொறுத்தளவில் 27- 30 ஆரோக்கியமான(ideal) வயது.அனேகமாக இவ்வயதில் பொதுவாக எல்லோரும் பொறுப்புள்ளவர்களாகவும்(responsible),

Link to comment
Share on other sites

திருமணத்துக்கு ஏற்ற வயது

தொழில் பொருளாதாரம் முன்னேற்ரத்தை எதிர்பார்த்தால் ஒரு ஆணுக்கு 30 வயது சிறந்தது

பெண்களை பொறுத்தவரை நெடுக்ஸ் சார் சொன்னதுபோல்கஸ்ட்டப்படாமல் குழந்தைபேற்றை அடைய இளவயது சிறந்தது அது 21--24 ஆக இருக்கலாம்

அத்துடன் இளவயதிலேயே குழந்தைகளை பெற்று அளவோடு நிறுத்திக்கொள்ளும் பெண்கள் முதுமையிலும் இளமையோடு இருப்பார்கள்

எனவே ஆண்களுக்கு ஏற்ற வயது 27--- 30

பெண்களுக்கு ஏற்ற வயது 21---24

இதுவே சிறந்த வயது என்பது என் கணிப்பு

ஏன. பெண்ணுக்கு 5 வயது குறைவாஇருக்கோணும்?

ஆண்களைவிட பெண்கள் மிக விரைவாக மூப்படைந்துவிடுவதன் காரணமாக இருக்கலாம்

3 பேர் திருமணம் செய்யாமல் இருப்பது மேல் என்று வோட் பண்ணியுள்ளார்கள் அவர்களுக்கு வாழ்க்கையில் என்ன பிரச்சினையோ?

எல்லோரும் திருமணம் செய்து இடைக்கிடை சண்டைசெய்து கொண்டு சந்தோசமா இருங்கப்பா

;

Link to comment
Share on other sites

என்னவோ நேக்கு இந்த வயது எல்லை போட்டது பிடிக்கவில்லை இதனை யாழ்கள பேபிகள் சங்கம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன் :) !!அக்சுவலா பார்தீங்க என்றா எங்கன்ட நாயன்மார் எல்லாம் 12 வயசில எல்லாம் கல்யாணத்தை முடித்து போட்டாங்க எல்லா சம்பிரதாயத்தையும் பின் பற்றும் நாங்கள் இதனை பின்பற்றாததை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன் :unsure: .........இப்படி 12 வயசில கல்யாணத்தை முடித்து வைத்தீங்க என்றா வேற ஆசை ஒன்றும் வராது ஒழுங்கா இருக்கலாம் என்ன நான் சொல்லுறது சரி தானே டங்கு மாமா :lol: !!இல்லாட்டி தான் நெடுக்ஸ் தாத்தா சொல்லுற மாதிரி பிரச்சினைகள் எல்லாம் வர வாய்பிருகிறது ஆகவே 10- 12 வயதெல்லையை நான் முன்மொழியிறேன் இதனை யாரும் வழிமொழியுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்!! :D

சா என்ட மம் நாயனாரை பற்றி எல்லாம் சொல்லுவா அவையின்ட திருமணத்தை பார்த்து எனக்கு ஒன்றை செய்து வைத்திருந்தா நேக்கு எவ்வளவு சந்தோசமாக இருந்திருக்கும் என்னவோ :wub: ....நீங்க சொல்லுறது விளங்குது மருத்துவ ரீதியில் பிரச்சினை எல்லாம் வரலாம் என்று அப்ப முந்தின ஆட்களிற்கு எல்லாம் ஒரு பிரச்சினையும் வர இல்லை ஏன் என்று நேக்கு தெரியாது பேபிக்கு பெரியவா யாரும் விளங்கபடுத்தி விடுங்கோ!! :)

நுணாவிலன் அண்ணா "டேய்" என்று கூப்பிடுறது தனி சுகம் சுண்டல் அண்ணாட்டை கேட்ட சொல்லி தருவார் அதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்!!அப்படி கூப்பிட்டா உறவு நிலை மேம்படுது என்று பிரபல மருத்துவ ஆராய்ச்சியாளர் கலாநிதி சுண்டல் அண்ணா அவர்கள் செப்பி இருக்கிறார்!! :lol:

என்னத்தால படிப்பு எல்லாம் கெட்டு இருகிறவை இதனால தானே ஆகவே அந்த காலத்தில பெரியவா சொன்ன மாதிரி சின்ன வயதில திருமணத்தை செய்தி வைத்திட்டா ஒரு பிரச்சினையும் இல்லை என்பது என்ட கருத்து!! :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"மூத்தோருக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்றா மூத்தோர் சொன்ன இவ்வாறான சிந்தனைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்" :wub:

ஜம்முபேபி

-----------------

யாழ்கள பேபிகளின் சங்கம்!

Link to comment
Share on other sites

என்னை பொறுத்த வரையில், 27- 30 வயது சிறந்ததென்று நினைக்கின்றேன். திருமணத்திற்கு முன் வாழ்க்கையில் செற்றில் ஆக வேண்டும், அதற்காக செற்றிலான பின் தான் கலியாணம் கட்டவேண்டுமென்று பிடிவாதமாக இருந்து தயவு செய்து 50 வயதில் கட்டாதையுங்கே. (செற்றில் - ஒரு வீடு, ஒரு கார், ஒரு நடுத்தர வருமானமுள்ள வேலை) அது போதும். :rolleyes:

Link to comment
Share on other sites

என்னை பொறுத்த வரையில், 27- 30 வயது சிறந்ததென்று நினைக்கின்றேன். திருமணத்திற்கு முன் வாழ்க்கையில் செற்றில் ஆக வேண்டும், அதற்காக செற்றிலான பின் தான் கலியாணம் கட்டவேண்டுமென்று பிடிவாதமாக இருந்து தயவு செய்து 50 வயதில் கட்டாதையுங்கே. (செற்றில் - ஒரு வீடு, ஒரு கார், ஒரு நடுத்தர வருமானமுள்ள வேலை) அது போதும். :rolleyes:

என்னை வைச்சு ஓன்றும் கொமேடி கிமோடி பண்ணவில்லைத்தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னும் கொஞ்ச நாள் செல்ல இந்த ஆராட்சியை செய்யலாமே.... :rolleyes:

எனது தெரிவு ஆண்கள் 27 - 30 பெண்கள் 24 - 27.

BUT கட்டினாபிறகு என்னும் கொஞ்ச நாளால கட்டியிருக்கலாமே எனத்தோன்றும். :unsure:

Link to comment
Share on other sites

வணக்கம்,

கனடா நாட்டில் 18 வயது மேஜர் என்று சொல்லப்படுகின்றது. 18 வயதில் கனடா நாட்டில் வாக்குரிமையும் கிடைக்கின்றது.

உலகில் பல நாடுகளில் மேஜர் ஆவதற்கான வயது 18 ஆகும்.

எனவே, திருமணம் செய்வதற்கான வயது ஆண் பெண் இருவருக்கும் 18 என்பதே எமது யாழ் காதல் வளர்ப்பு சங்கத்தின் ஏகமனதான தீர்மானம் ஆகும்.

நன்றி!

தங்கள் உண்மையுள்ள,

தலைவர்

யாழ் காதல் வளர்ப்பு சங்கம்

Link to comment
Share on other sites

ஆணுக்கு 27-30பெண்ணுக்கு22-26ஆணை விட பெண் 5-6 வயது குறைவாக இருக்க வேண்டும்.நான் திருமணம் செய்யும்போது வயது 27.
ம்ம் ஏன் ஆணை விட 5 வயது குறைவாக இருக்க வேண்டும் என நினைக்கிறியள்
திருமணத்திற்கு வயது ஆண்:களிற்கு 55--இருந்து 75 வரை செய்யலாம் :) : அதுசரி கேள்வி கேட்்ட ரசிகைநீங்கள்தான் அவசரப்பட்டு செய்திட்டியள் :lol:
சாத்திரி நீங்கள் 90 வயதுலதான் 100 ஆவது கலியாணம் செய்தனியள் எண்டு தெரியுமே :o:o:o
புரியுது அக்காச்சி புரியுது, தம்பிக்கு (அதுதான் எனக்கு, 4 கழுதை வயசாகுது எண்டு டபிள் மீனிங்கில வேற)வயசு வந்துட்டுது தலையை வெட்டிக்குடா சா கலியாணத்தை கட்டி சாத்திரி, சின்னப்புவை மாதிரி கஸ்ரப்படுடா எண்டு சொல்ல வாறியள்..... :):wub:
எத்தனையாம் கலியாணம் :wub::unsure::)
Link to comment
Share on other sites

என்னும் கொஞ்ச நாள் செல்ல இந்த ஆராட்சியை செய்யலாமே.... :wub:

எனது தெரிவு ஆண்கள் 27 - 30 பெண்கள் 24 - 27.

BUT கட்டினாபிறகு என்னும் கொஞ்ச நாளால கட்டியிருக்கலாமே எனத்தோன்றும். :unsure:

:) :) :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:unsure::):)

ஏன் இப்பிடி ஓ போடுறிங்கள்? :wub:

Link to comment
Share on other sites

QUOTE(yarlkavi @ Oct 18 2007, 06:02 AM)

என்னை பொறுத்த வரையில், 27- 30 வயது சிறந்ததென்று நினைக்கின்றேன். திருமணத்திற்கு முன் வாழ்க்கையில் செற்றில் ஆக வேண்டும், அதற்காக செற்றிலான பின் தான் கலியாணம் கட்டவேண்டுமென்று பிடிவாதமாக இருந்து தயவு செய்து 50 வயதில் கட்டாதையுங்கே. (செற்றில் - ஒரு வீடு, ஒரு கார், ஒரு நடுத்தர வருமானமுள்ள வேலை) அது போதும்.

என்னை வைச்சு ஓன்றும் கொமேடி கிமோடி பண்ணவில்லைத்தானே?

அப்படி செய்வனா? கீ கீ கீ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைமுறை இடைவெளி என்று ஏதோ சொல்வார்களே... அந்த இடை வெளி இல்லாத வயது வித்தியாசத்துடன் செய்யலாம்.

இங்கை சிலர் வடிவா செட்டிலான பிறகு கல்யாணம் கட்டலாம் என்று சொல்லி ஆணுக்கு 27 பெண்ணுக்கு 24 எண்டுகினம். இதில இருந்து என்ன தெரியுது.

பெண் ஆணை விட 3 வருசத்திற்கு முதலே செட்டிலாயிடுறா.. :rolleyes:

ஒரு வீடு வாங்கின பிறகு கல்யாணம் என்றால்.. என்ன மாதிரி.. ? சொந்தமாயோ ? அல்லது மோர்கேஜிலோ..

சொந்தமாயெண்டால்.. எப்ப மட்டில கட்டலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வீடு வாங்கின பிறகு கல்யாணம் என்றால்.. என்ன மாதிரி.. ? சொந்தமாயோ ? அல்லது மோர்கேஜிலோ..

சொந்தமாயெண்டால்.. எப்ப மட்டில கட்டலாம்

நீங்கள் எல்லாரையும்பிரமச்சாரியம் என்ற பேரில இருக்க வைக்கிற பிளான் போல....

Link to comment
Share on other sites

நீங்கள் 10 இல் கட்டுறியளோ 40 இல் கட்டுறியளோ அது உங்கடை பிரச்சினை...ஆனால் அது உங்கடை வாரிசுகளின் எதிர்காலத்தில் தாக்கம் செலுத்தும் எண்டதை மாத்திரம் ஞாபகத்தில் வையுங்கோ!! என்னுடைய கருத்து இருபாலாருக்கும் 27-30 ஏற்றது...ஒரு காலத்தில் சொன்னவைதான் சில வயது குறைந்த பெண்கள்தான் ஆண்களுக்கு உகந்தவர்கள் எண்டு...ஆனால் இப்ப ஒண்டு இரண்டு கூடின வயது பெண்களையும் ஆண்கள் கட்டுறது நல்லது எண்டு சில சமூக உளவியலாளர்கள் சொல்லுகினம் எண்டு யாரோ சொல்ல கேள்வி... இப்ப பிரச்சினை என்னண்டால் 30 எட்டின இளசுகளும் சின்னப்பிள்ளைத்தனமவே இருக்குதுகள்...அப்ப எப்படி கட்டி வைக்கிறது எண்டது பெற்றாரின் கவலை!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.