Jump to content

பிரான்சில் கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுவிக்கக் கோரி கையொப்பம் சேகரிப்பு


Recommended Posts

பிரெஞ்சுப் போலீசினால் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேலாக சிறையில் வாடும் 15 தமிழர்களை விடுவிக்கக் கோரும் இவ் விண்ணப்பத்தில் உங்கள் ஆதரவை வழங்குங்கள்.

பிரான்சில் கைது செய்யப்பட்டவர்களிற்கான ஆதரவு அமைப்பின் மூலம் தயாரிக்கப்பட்ட இவ் விண்ணப்பம், பிரான்ஸ் அரசாங்கத்தைச் சேர்ந்த பின்வருவோருக்கு எமது கையொப்பங்களுடன் அனுப்பப்படும்.

François FILLON 

Premier ministre

Michèle ALLIOT-MARIE

Ministère de l'Intérieur

Bernard KOUCHNER 

ministre des Affaires étrangères et européennes

Rachida DATI 

Garde des Sceaux, ministre de la Justice

-------------

விண்ணப்பம் பற்றிய விபரத்தின் தமிழாக்கம் :

30 வருடங்களாக சிங்கள அரசாங்க அடக்குமுறையை எதிர்த்து தமிழர்கள் போராடி வருகிறார்கள். போராலும் ஆழிப் பேரலையாலும் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான தமிழர்கள் வீடுகளை இழந்து முகாம்களில் வாழ்ந்து வருகிறார்கள். 70 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் போரினால் உயிரிழந்துள்ளனர்.

கடந்த சில வருடங்களாக மனித உரிமை மீறல்கள் பாரிய அளவில் மீறப்படுகின்றன. கடந்த 2 வருடங்களாக ஆள்கடத்தல்களும் கொலைகளும் அதிகரித்துள்ளதாக Human Rights Watch கூறியுள்ளது. தமிழர் பகுதிகளுக்கான பிரதான பாதைகள் மூடப்பட்டுள்ளன. பல அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்வது அரசாங்கத்தினால் தடுக்கப்படுகிறது.

அரச சார்பற்ற நிறுவனங்கள் மட்டுமே இப் பகுதிகளில் சேவயாற்றி வந்தன. ஆனால் இரண்டு வருடங்களாக மனித நேயப் பணியாளர்களும் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். 39 மனித நேயப் பணியாளர்கள் இக் காலப் பகுதியுல் கொல்லப்பட்டுள்ளனர். சர்வதேச மன்னிப்புச் சபை, Action Contre Faim அமைப்பைச் சேர்ந்த 17 பணியாளர்களின் கொலைக்கு இலங்கை அரசாங்கத்தைக் குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிலையில் அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது சேவைகளை நிறுத்தி வருகின்றன.

இன்று வெளிநாடுகளில் வாழும் தமிழர்களே தமது ஆதரவை TRO போன்ற சேவை நிறுவனங்களூடாக வழங்கி வருகின்றனர். ஏப்ரல் மாதம் CCT அமைப்பில் பணிபுரிந்த 15 தமிழர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆறு மாதங்களாக அவர்கள் தொடர்ந்தும் சிறையிலேயே வைக்கப்பட்டுள்ளனர். கவலை அடைந்துள்ள கைது செய்யப்பட்ட தமிழர்களின் குடும்பங்களையும் இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலையையும் கவனத்தில் கொண்டு உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டுகிறோம்.

--------

கீழுள்ள இணைப்புக்குச் சென்று உங்கள் கையொப்பங்களைப் பதிவு செய்யலாம்.

http://www.gopetition.com/online/14849.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சிறையில் வாடும் எமது உறவுகளுக்கு உங்களது ஆதரவைத் தெரிவியுங்கள்.

Link to comment
Share on other sites

யாழ் உறவுகள் எல்லோரும் தயவு செய்து இந்த இணைப்பில் சென்று பெட்டிசத்தை அனுப்புமாறு வேண்டி கொள்கிறேன் நன்றி

Link to comment
Share on other sites

என்ன ஆக 50 பேர் தான் பெட்டிசனில கையெழுத்து போட்டு இருக்கிறீங்கள்? எங்க மிச்ச ஆக்கள்? உங்களால இந்த சிறிய உதவியை செய்யமுடியாதா? சிறையில் உள்ள 15 பேரும் பாவம் தானே? இதற்கு நீங்களும் உங்கள் ஆதரவை கொடுங்கள். நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இப்போது கையெழுத்திட்டுவிட்டேன். நான் 56 வது. மற்றவர்கள் ஏன்போட முடியவில்லை. ஆயிரம் ஆயிரம் போடவேக்டிய நேரத்தில் 56 தானா. உடனேபோடவும்.

Link to comment
Share on other sites

வழமையா கையொப்பம் எண்டு கேட்டால் ஆயிரக்கணக்கில் வரும். இந்த பெட்டிசன கனநாளா இருக்கு. ஆனா ஆக 140 பேர் தான் கையெழுத்து போட்டு இருக்கிறீனம். இதற்கான காரணம் என்னவா இருக்கும்? எல்லாருக்கும் இந்த பெட்டிசங்களில இருக்கிற நம்பிக்கை போட்டுதோ? யாழிண்ட முகப்பு பக்கத்தில போட்டே ஆக 140 கையெழுத்துத்தான் இதுவரை விழுந்து இருக்கிது எண்டால் ஆச்சரியமா இருக்கு

Link to comment
Share on other sites

நான் ஏற்கனவே கையப்ப மிட்டு விட்டேன்.

உண்மையாவோ நான் நினைத்தேன் கைநாட்டு தான் தாத்தா போடுவார் என்று எப்ப இருந்து கையெழுத்து போட பழகினீங்க தாத்தா!! :wub:

அப்ப நான் வரட்டா!

Link to comment
Share on other sites

இதுவரை 158 கையெழுத்து மட்டுமே விழுந்து இருக்கு.சிலது இணையவன் குடுத்த லிங் தெளிவாக தெரியாமல் இருக்கிதோ தெரியாது.உங்களுக்காக நான் நிறைய தரம் இந்த லிங்கை போட்டு இருக்கிறன். எல்லாம் ஒரே லிங்தான். விருப்பமானத கிளிக் செய்து ஆதரவு குடுங்கோ. நன்றி!

http://www.gopetition.com/online/14849.html

http://www.gopetition.com/online/14849.html

http://www.gopetition.com/online/14849.html

http://www.gopetition.com/online/14849.html

http://www.gopetition.com/online/14849.html

http://www.gopetition.com/online/14849.html

http://www.gopetition.com/online/14849.html

http://www.gopetition.com/online/14849.html

http://www.gopetition.com/online/14849.html

http://www.gopetition.com/online/14849.html

http://www.gopetition.com/online/14849.html

http://www.gopetition.com/online/14849.html

http://www.gopetition.com/online/14849.html

http://www.gopetition.com/online/14849.html

http://www.gopetition.com/online/14849.html

http://www.gopetition.com/online/14849.html

http://www.gopetition.com/online/14849.html

http://www.gopetition.com/online/14849.html

http://www.gopetition.com/online/14849.html

http://www.gopetition.com/online/14849.html

http://www.gopetition.com/online/14849.html

http://www.gopetition.com/online/14849.html

http://www.gopetition.com/online/14849.html

http://www.gopetition.com/online/14849.html

http://www.gopetition.com/online/14849.html

http://www.gopetition.com/online/14849.html

http://www.gopetition.com/online/14849.html

http://www.gopetition.com/online/14849.html

http://www.gopetition.com/online/14849.html

http://www.gopetition.com/online/14849.html

http://www.gopetition.com/online/14849.html

http://www.gopetition.com/online/14849.html

http://www.gopetition.com/online/14849.html

http://www.gopetition.com/online/14849.html

http://www.gopetition.com/online/14849.html

http://www.gopetition.com/online/14849.html

http://www.gopetition.com/online/14849.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவரும் கையெழுத்து போடுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஏற்கனவே கையப்ப மிட்டு விட்டேன்.

நானும்தான்.

Link to comment
Share on other sites

பிராண்சில் சிறையில் வாடும் தமிழர்களுக்காக குரல் கொடுக்க விரைந்து வாரீர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே

மிகவும் வேதனையாக இருக்கின்றது

316 பேருக்காகவா இவர்கள் தம் வாழ்க்கையை துறந்து உற்றால் உறவுகளை மறந்து இரவும் பகலும் பசியோடும் பட்டினியோடும் காற்றுப்புகா இடமெல்லாம் என்மக்கள் எம்மக்களுக்காக எனத்திரிந்தார்கள்

இவர்கள் அனைவருக்கும் எதில் பொருத்தம் இல்லாவிட்டாலும் ஒன்றில் மட்டும் பொருத்தம் உண்டு

அது என்னவென்று தெரியுமா

அனைவருக்கும் அல்சர் வியாதியுண்டு

இது எதனால் வருவதைன்று உலகிலுள்ள இத்தனை கோடித்தமிழர்களில்

316 பேருக்குத்தான் தெரிந்திருக்கின்றதா???

என்ன கொடுமை இது......

உங்களையும் இந்தத்தறிகெட்ட தமிழினத:;துக்காய் கொஞ்சம்கொஞ்சமாய் மடிந்துகொண்டிருக்கும் உங்களுக்காய்

இரவும்பகலும் அழுகின்றேன் என்14.....களே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் கையொப்பமிட்டுள்ளேன்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நானும் கை எழுத்து போட்டுள்ளேன் ..மற்றும் வேறு சில இணைய தளங்களில் இந்த தகவலையும் அதன் இணைப்பையும் பதிவுசெய்துள்ளேன் ....

ஒண்றாய் திரளுவோம் எம்மவர் விடுதலைக்காக ...

------------------------------

காற்றுக்கென்ன வேலி கஜன் ..

Link to comment
Share on other sites

என்னது அண்ணியின் தனயனும் கைஅது செய்ய ப்பட்டவர்கலில் ஒருவர்( நல்லூர்,யாழ்ப்பாணம்)

இதுவரை யாரையும் ச்ந்திக்கவோ பேசவோ அனுமதிக படவில்லை.

Link to comment
Share on other sites

என்னது அண்ணியின் தனயனும் கைஅது செய்ய ப்பட்டவர்கலில் ஒருவர்( நல்லூர்,யாழ்ப்பாணம்)

இதுவரை யாரையும் ச்ந்திக்கவோ பேசவோ அனுமதிக படவில்லை.

அப்படியாயின் அதை எனது அண்ணனின் மகன் என எழுதலாம்தானே.

Link to comment
Share on other sites

அப்படியாயின் அதை எனது அண்ணனின் மகன் என எழுதலாம்தானே.

அண்ணியின் தமையன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.