Jump to content

மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி


Recommended Posts

பாடல்:நான் மொழி அறிந்தேன்
படம்: கண்டேன் காதலை
இசை: வித்தியாசாகர்
பாடியவர்: சுரேஸ் வாட்கர்
வரிகள்: யுகபாரதி

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

பாடல்: மழைக்குள்ளே
படம்: புரியாத புதிர்
இசை: சாம்.சி.எஸ்
பாடியவர்கள்: ஸெரியா கோசல், கரிசரண்

 

மழைக்குள்ளே
நனையும் ஒரு காற்றை
போல அல்லவா மனம்
உன்னை பார்க்கும் போதில்
எந்தன் வார்த்தை ஊமை
எனவே மாறும் (2)

நீயே என் உயிரில்
ஆகும் ஒரு புதிய ராகம்
தானடா ஏன் ஏன் சிறகு
நீள்கிறது பார்க்க
தோணுதே ஏனடா

பூங்காற்றில்
அடி உன் வாசம் அதை
தேடி தேடி தொலைந்தேன்
நீ மீண்டு வர நான் தானடி
என் வாழும் வாழ்வை
கொடுத்தேன்

யாரோ இவன்
யாரோ தீரா நேரம்
வேணும் இவனோடு
சேர்ந்திட

யாரோ இவன்
யாரோ கானா தூரம்
போனும் இவன்
கைகள் கோர்த்திட

ஏனோ ஏனோ
நெஞ்சில் பூக்கள்
பூக்கின்றதோ மூங்கில்
காட்டில் ஒரு ராகம்
கேட்கின்றதோ (2)

நீ ஏன் கரை
புரண்ட ஒரு ஆற்றை
போல என்னில் சேர்கிறாய்
தீயில் கருகிப்போகும் ஒரு
பஞ்சின் நிலையில் என்னை
ஆக்கினாய்

ஓ ஓ கண்ணே
உன்னை கண்டாலே
முன்னே நெஞ்சில்
காயங்கள் பெண்ணே
வலிக்குதே ஹே ஹே (2)

ஓஹோ ஹோ
ஓஹோ நீயும் இனி
நானும் நாமாய் சேரும்
கோடி இன்பங்கள் கூடனும்

தேடும் கரை
தேடும் அலைபோல்
இன்பம் என்றும் நம்
வாழ்வை தேடணும்

ஏனோ ஏனோ
கண்கள் உன்னை
பார்கின்றதோ
மோகத்தீயில்
மோதி காதல்
சேர்கின்றதோ (2)

ஓ ஓ கண்ணே
உன்னை கண்டாலே
முன்னே நெஞ்சில்
காயங்கள் பெண்ணே
வலிக்குதே ஹே ஹே (2)

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பாடல்: பூ அவிழும் பொழிதில்
படம்: எனக்குள் ஒருவன்
இசை: சந்தோஸ் நாரயணன்
பாடியவர்கள்: பிரதீப் குமார்

 

 

 

Link to comment
Share on other sites

பாடல்: என்னடி மாயாவி
படம்: வடசென்னை
இசை: சந்தோஸ் நாராயணன்
பாடியவர்: சிட் சிறிராம்
வரிகள்:விவேக்

 

 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

பாடல்: ஐஞ்சு மணிக்கு
படம்: பப்பி
இசை: டரன் குமார்
பாடியவர்கள்: யுவன் சங்கர் ராஜா, ஸாஸா திருப்பதி
வரிகள்: ஆர்,ஜே.விஜய்

 

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

பாடல்: காவேரியா காவேரியா
பாடியவர்:மதுசிறி
இசை: ஏ.ஆர். ரகுமான்
படம்: தேசம் (2011)

 

Hindi version

 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

பாடல்: காந்த கண்ணளகி
படம்: எங்க வீட்டு பிள்ளை
இசை: டி.இமான்
பாடியவர்கள்: அனிருத், நீற்றி  மோகன்
வரிகள்: சிவகார்த்திகேயன்

 

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

 

பாடல்: எது வரை போகலாம்
படம்:என்னை நோக்கி பாயும் தோட்டா
இசை: Darbuka Siva
வரிகள்: தாமரை
பாடியவர்கள்: சிட் சிறிராம்,சாசா திருப்பதி

 

Link to comment
Share on other sites

பாடல்: உன்னை நினைச்சு நினைச்சு
படம்: சைக்கோ
இசை: இசைஞானி
பாடியவர்: சி சிறிராம்

 

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

                    பாடல்: என்னடி மாயாவி நீ
படம்: வடசென்னை
இசை: சிட் சிறிராம்
வரிகள்: விவேக்
இசை: சந்தோஸ் நாரயணன்

 

ஏய் என் தலைக்கேறுற

பொன் தடம் போடுற

என் உயிராடுற

என்னடி மாயாவி நீ

 

என் நிலம் மாத்துற

அந்தரமாக்குற

என் நிஜம் காட்டுற

 

பட்டா கத்தி தூக்கி

இப்போ மிட்டாய் நறுக்குற

விட்டா நெஞ்ச வாரி

உன் பட்டா கிறுக்கற

 

ஏய் என் தலைக்கேறுற

பொன் தடம் போடுற

என் உயிராடுற

என்னடி மாயாவி நீ

 

என் நிலம் மாத்துற

அந்தரமாக்குற

என் நிஜம் காட்டுற

 

வண்டா சுத்தும் காத்து

என்ன ரெண்டா ஒடைக்குதே

சும்மா நின்ன காதல்

உள்ள நண்டா தொளைக்குதே

 

தெனம் கொட்டி தீக்கவா

ஒரு முட்டாள் மேகமா

உன்ன சுத்தி வாழவா

உன் கொட்டா காகமா

 

பறவையே

பறந்து போவமா

மரணமே

மறந்து போவமா

உப்பு காத்துல

இது பன்னீர் காலமா

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 2 weeks later...

 

பாடல்: நீங்க முடியுமா
படம்: சைக்கோ
இசை: இசைஞானி
பாடியவர்: சிட் சிறிராம்
வரிகள்: கபிலன்

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

 

பாடல்: ஒத்தையடி பாதையிலே
படம்:கனா
இசை: Dhibu Ninan Thomas
வரிகள்: அருன்ராஜா காமராஜ்
பாடியவர்: அனிருத்

Musicians Piano , rhythm & electronic programming : Dhibu Ninan Thomas

Shehnai: Pandit S Ballesh Dilruba. : Saroja Flute : Vishnu Vijay Nadaswaram : D.Balasubramani Electric Guitar and Acoustic Guitar : Keba Jeremiah Bass Guitar : Naveen Napier , Keba Jeremiah Percussion : Sruthiraj Electronic Drums : Vasanth David Tapes : Ganapathi , Sruthiraj , Venkat , Kiran Tavil : Venkat Kanjira and Idakka : Ganapathi

 

 

Link to comment
Share on other sites

பெண் : ஓடாதே தித்திக்காரி
 
ஓடாதே பொட்டுக்காரி
 
ஓடாதே சிட்டுக்காரி
 
ஓடாதே தித்திக்
 
ஓடாதே சிட்டு
 
ஓட ஓடாதே
 
ஓட ஓடாதே
 
ஓடாதே தித்திக்காரி ஓ
 
ஓடாதே பொட்டுக்காரி ஓ
 
செல்லம் ஓடாதே
 
 
 
ஆண் : மெய் நிகரா
 
மெல்லிடையே
 
பெண் : அ…ஆ… ஓடாதே
 
ஆண் : பொய் நிகரா பூங்கொடியே
 
பெண் : ஓடாதே பொட்டுக்காரி
 
ஓடாதே தித்திக்காரி
 
ஓடாதே பொட்டுக்காரி
 
ஓடாதே தித்திக்காரி
 
 
 
ஆண் : அரசியே
 
அடிமையே
 
அழகியே
 
அரக்கியே
 
உன் விழியால் மொழியால்
 
பொழிந்தால் என்னாவேன்
 
உன் அழகால் சிரிப்பால்
 
அடித்தால் என்னாவேன்
 
எனக்கென்ன ஆயினும்
 
சிரிப்பதை நிறுத்தாதே
 
 
 
பெண் : ஓடாதே தித்திக்காரி
 
ஓடாதே பொட்டுக்காரி
 
 
 
ஆண் : அரசியே
 
அடிமையே
 
அழகியே
 
அரக்கியே
 
மெய் நிகரா மெல்லிடையே
 
பொய் நிகரா பூங்கொடியே
 
 
 
பெண் : அரசனே
 
அடிமையே
 
கிறுக்கனே
 
எ… எ…எ
 
அரக்கனே
 
 
 
பெண் : என் இமையே இமையே
 
இமையே இமைக்காதே
 
இது கனவா நனவா
 
குழப்பம் சமைக்காதே
 
 
 
ஆண் : அரசியே
 
அடிமையே…
 
அழகியே….
 
அரக்கியே
 
ஓ..ஓ…ஓ..
 
 
 
பெண் : ஓடாதே பொட்டுக்காரி
 
ஓடாதே தித்திக்காரி
 
ஓடாதே பொட்டுக்காரி
 
ஓடாதே தித்திக்காரி
 
ஓடாதே ஓடாதே
 
ஓட ஓ ஓடாதே
 
 
 
ஆண் : ஏ.. உன்னை
 
சிறு சிறிதாய்
 
எய்த்தேனே ஓ……ஓ……ஓ
 
பெண் : நான் உந்தன்
 
வலையில் விழுந்தேனே ஓ……ஓ……ஓ
 
 
 
ஆண் : புல்லாங்குழலே
 
வெள்ளை வயலே
 
பெண் : பட்டாம் புலியே
 
கிட்டார் ஒலியே
 
மிட்டாய் குயிலே
 
ஓ…ஓ ரெக்கை முயலே
 
 
 
பெண் : ஓடாதே தித்திக்காரி
 
ஓடாதே பொட்டுக்காரி
 
 
 
ஆண் : அரசியே
 
பெண் : காதலில் பணிந்திடு
 
ஆண் : அடிமையே
 
பெண் : விடுதலை செய்திடு
 
ஆண் : அழகியே
 
பெண் : நீ வந்து பரவிடு
 
ஆண் : அரக்கியே
 
பெண் : நான் நான் அடங்கிட
 
 
 
ஆண் : உன் விழியால் மொழியால்
 
பொழிந்தால் என்னாவேன்
 
உன் அழகால் சிரிப்பால்
 
அடித்தால் என்னாவேன்
 
எனக்கென்ன ஆயினும்
 
சிரிப்பதை நிறுத்தாதே
 
 
 
பெண் : {ஓடாதே தித்திக்காரி
 
ஓடாதே தித்திக்காரி
 
ஓடாதே} (2)
 
 
 
ஆண் : ஓ…ஓ……ஓ…ஓ……
 
பெண் : ஓடாதே
 
ஆண் : ம்… ம்… ம்ம்…. ம்..
 
ம்…ம்…ம்…
 
 
 
ஆண் : தினம் புதிதாய்
 
புது புதிதாய்
 
ஆவாயா ஓ…ஓ…ஓ..
 
பெண் : ஒவ்வொர் நொடியும் நொடியும்
 
திக் திக் திக் ஓ…ஓ…ஓ..
 
 
 
ஆண் : பேசும் பனி நீ
 
ஆசைப் பிணி நீ
 
பெண் : விண்மீன் நுனி நீ
 
என் மீன் இனி நீ
 
ஹேய் இன்பக்கனி நீ
 
கம்பன் வீட்டுக்கனி நீ
 
 
 
பெண் : அரசனே
 
ஆண் : களங்களை ஜெயித்திடு
 
பெண் : அடிமையே
 
ஆண் : சங்கிலி உடைத்திடு
 
பெண் : அரக்கனே
 
ஆண் : என் கோபம் இறக்கிடு
 
பெண் : கிக் கிக் கிறுக்கனே
 
ஆண் : கிக் கிக் கிறுக்கிடி
 
 
 
ஆண் : என் இமையே இமையே…
 
இமையே இமையாக
 
இவள் கரைந்தால் பிரிந்தால்
 
வாழ்வே அமையாதே
 
 
 
பெண் : எனக்கென்ன ஆனாலும்
 
படைப்பதை தளர்த்தாதே
 
ஆண் : எனக்கென்ன ஆயினும்
 
சிரிப்பதை நிறுத்தாதே
 
 
 
பெண் : ஓடாதே தித்திக்காரி
 
ஓடாதே தித்திக்காரி
 
ஓடாதே தித்திக்காரி
 
ஓடாதே தித்திக்காரி
 
ஓடாதே தித்திக்
 
ஓடாதே தித்திக்
 
ஓடாதே ஓடாதே
 
ஓடாதே ஓடாதே தித்திக்காரி
 
ஓடாதே தித்திக்காரி ஓ
 
ஓடாதே பொட்டுக்காரி ஓ
 
செல்லம் ஓடாதே
 
 
 
Link to comment
Share on other sites

 

பாடல்: யாருமில்லா
படம்: ஆதித்த வர்மா
இசை: radhan
வரிகள்: விவேக்
பாடியவர்: சிட் சிறிராம்

 

 

கண்ணீரை காப்பாற்றி உனக்காக சேர்க்கிறேன் தடாகமே!!!!

Link to comment
Share on other sites

 

பாடல்: ஏன் என்னை பிரிந்தாய்
படம்: ஆதித்யா வர்மா
இசை:ரதன்
பாடியவர்: சிட் சிறிராம்
வரிகள்: ரதன்

 

 

Link to comment
Share on other sites

 

பாடல்: தாரமே தாரமே
படம்: கடாரம் கொண்டான்
இசை: ஜிப்ரான்
பாடியவர்: சிட் சிறிராம்
வரிகள்: விவேக்


 

Link to comment
Share on other sites

காந்தக் கண்ணழகி உனக்கு நான்
மினிஸ்ட்ரில இடம் பாக்குறேன்
சோ த பேக்ல பூசு
ரைட்ல பூசு தி லெப்ட்

காந்தக் கண்ணழகி
லுக்கு விட்டு கிக்கு ஏத்தும்
முத்து பல் அழகி
சோடி சேர வாடி

இது பாரு இங்கே
அத தி பேக்

காந்தக் கண்ணழகா
டக்குன்னுதான் தட்டி தூக்கும்
முத்து பல் அழகா
முத்தம் ஒன்னு தாடா

ரைட்ல பூசு தி லெப்ட்

பொண்ணு பாத்தா மண்ணை பாக்கும்
சங்கத்தோட லீடர்ரு நான்
உன்ன பாத்த பின்னே அத
ரிசைன் பண்ணேனே

காதல் என்னும் ட்விட்டர்ல
ஆள் இல்லாம காத்திருந்தேன்
உன்ன பாலோவ் பண்ணதால
டிரெண்டிங் ஆனேனே

சிங்கிள் இப்போ சிக்ஸர் ஆனேனே

கும்முறு டப்பர
கும்முறு டப்பர
கும்முறு டப்பர
கும்முறு டப்பர
கும்மறு கும்மறு கும்மறு
கும்மாறா

கும்முறு டப்பர
கும்முறு டப்பர
கும்முறு டப்பர
கும்முறு டப்பர
கும்மறு கும்மறு கும்மறு
கும்மாறா

காந்தக் கண்ணழகி
லுக்கு விட்டு கிக்கு ஏத்தும்
முத்து பல் அழகி
சோடி சேர வாடி

வெண்ணிலவில் லேண்டு வாங்கி
மச்சிவீடு கட்டிக்கிட்டு
இன்டர்நெட் இல்லாமலே வாழலாம்

பத்து புள்ள பெத்துகிட்டு
தமிழ் மட்டும் சொல்லி தந்து
தெனம் தெனம் கதை சொல்ல கேக்கலாமா

ஜில்லு ஜில்லு ஜிகர்தண்டா
கிட்ட வாடி
உன்ன அப்படியே சாப்புடுவேன்
கெத்தாதாண்டி

கேடி இல்ல கில்லாடிதான்
தெரியும் மாமா
நீ கேட்காமலே தந்திடுவேன்
என்ன ஆமா

பட்டுன்னுதான் தொட்டதுமே
காலி ஆனேன்
நீ கொஞ்சுனதும் நெஞ்சுக்குள்ளே
ஜாலி ஆனேன்


 

பாடல்: காந்த கண்ணழகி
படம்:நம்ம வீட்டு பிள்ளை
இசை: டி.இமான்
பாடியவர்கள்: அனிருத் ரவிசந்தர், நீற்றி மேனன்
வரிகள்: சிவகார்த்திகேயன்

 

 

Link to comment
Share on other sites

நானாக நான் இருந்தேன் நடுவுல வந்துபுட்ட
தேனாக நீ இருந்தே தூரத்துல நின்னுபுட்ட
ஏண்டி ஏண்டி ஏண்டி ஏண்டி
பூவாக நீ இருந்தே பூநாகம் ஆகிபுட்ட
மானாக நீ இருந்தே ராவணனா மாத்திபுட்ட
ஏண்டி ஏண்டி ஏண்டி ஏண்டி
ஏண்டி ஏண்டி ஏண்டி ஏண்டி
ஏண்டி இப்படி எனக்கு உன்மேல கிறுக்கு
தானாக வந்த கணக்கு தலைகீழா இருக்கு
ஏண்டி இப்படி எனக்கு உன்மேல கிறுக்கு
தானாக வந்த கணக்கு தலைகீழா இருக்கு

தேடி திரிஞ்சேன் கிளியே நீ வந்திருக்கே தனியே
காலம் கனியும் நமக்கு இது காதல் தேவன் கணக்கு
காலம் போடும் கோலம் அட கண்டிருக்கேன் நானும்
நித்தம் நித்தம் நாயும் அட ஜோடி சேர வேணும்
கல்கண்டு பாரு அட மினுக்குற உன் தோலு
நான் சீமத்துரை ஆளு என்ன தேடி வந்து சேரு
ஏண்டி இப்படி எனக்கு உன்மேல கிறுக்கு
தானாக வந்த கணக்கு தலைகீழா இருக்கு
ஏண்டி ஏண்டி ஏண்டி ஏண்டி

உனக்காக காத்திருந்தேன் அதுக்காக வாழ்ந்திருந்தேன்
ஒருநாளு பாத்திருந்தேன் உள்ளுக்குள்ள பூத்திருந்தேன் ஏண்டி
காலத்துக்கும் நீயும் என் கண்ணுக்குள்ள வேணும்
நான் மூடி திறக்கும் போதும் உன் நெனப்பு மட்டும் போதும்

நானாக நான் இருந்தேன் நடுவுல வந்துபுட்ட
தேனாக நீ இருந்தே தூரத்துல நின்னுபுட்ட
ஏண்டி ஏண்டி ஏண்டி ஏண்டி
ஏண்டி அட ஏண்டி…

பாடல்: ஏண்டி இப்புடி
படம்: எனக்குள் ஒருவன்
இசை& பாடியவர்: சந்தோஸ் நாராயணன்
வரிகள்: கணேஸ்குமார் கிறிஸ்

 

 

Link to comment
Share on other sites

பாடல்: நெஞ்சில் மாமழை
படம்: நிமிர்
இசை:  B.அஜனேஸ் லோக்நாத்
பாடியவர்கள்: கரிசரண் , சுவேதா மோகன்
வரிகள்: கவிஞர் தாமரை

 

 

Link to comment
Share on other sites

பாடல் : எள்ளு வய பூக்கலையே

இசை : G.V. பிரகாஷ் குமார்

பாடியவர் : சைந்தவி

பாடலாசிரியர் : யுகபாரதி

 

 

எள்ளு வய பூக்கலையே
ஏறெடுத்தும் பாக்கலையே
ஆலால ஒன் சிரிப்பு கொத்துதய்யா
அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா

கொல்லையில வாழ எல
கொட்டடியில் கோழி குஞ்சு
அத்தனையும் உன் மொகத்த சொல்லுதய்யா
ஆடும் மாடும் வெறும் வாய மெள்ளுதய்யா

காத்தோட உன் வாசம்
காடெல்லாம் ஒம் பாசம்

ஊத்தாட்டம் ஒன் நெனப்பே ஊறுதய்யா
சால்சாப்பு வேணாம் வந்து நில்லய்யா
சாவையும் கூறு போட்டு கொல்லய்யா

கல்லாக நின்னாயோ
கால் நோக நின்னாயோ
கண்ணே நீ திரும்பி வரணும் வீட்டுக்கு

மல்லாந்து போனாலும்
மண்ணோடு சாஞ்சாலும்
அய்யா நீ பெருமை சாதி சனத்துக்கு

தலைச்சம் புள்ளை இல்லாம
சரிஞ்சது எத்தன ஆட்சி
நீயே எங்க ராசா வா வா களத்துக்கு
தாயோட பாரம் மாசம் பத்தய்யா
தாங்காம நீயும் போனா தப்பய்யா

எள்ளு வய பூக்கலையே
ஏறெடுத்தும் பாக்கலையே
ஆலால ஒன் சிரிப்பு கொத்துதய்யா
அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா

வாள் ஏந்தி வந்தாலும்
வாழாம செத்தாலும்
கம்பீரம் கொறைஞ்சிடாத
நெருப்பு நீ

அய்யோன்னு போனாலும்
ஆகாசம் போனாலும்
தண்ணீர கொளத்தில் சேர்க்கும்
வரப்பு நீ

உழைக்க எண்ணுற ஆள
உதைச்சி தள்ளுற ஊர
கைய கால வெட்டி வீசும்
கருப்பு நீ

காட்டேரி உன்னை கண்டா ஓடாதோ
காப்பாத்த தெய்வம் வந்து சேராதோ

எள்ளு வய பூக்கலையே
ஏறெடுத்தும் பாக்கலையே
ஆலால ஒன் சிரிப்பு கொத்துதய்யா
அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா

கொல்லையில வாழ எல
கொட்டடியில் கோழி குஞ்சு
அத்தனையும் உன் மொகத்த சொல்லுதய்யா
ஆடும் மாடும் வெறும் வாய மெல்லுதய்யா

காத்தோட உன் வாசம்
காடெல்லாம் ஒம் பாசம்

ஊத்தாட்டம் ஒன் நெனப்பே ஊறுதய்யா
சால்சாப்பு வேணாம் வந்து நில்லய்யா
சாவையும் கூறு போட்டு கொல்லய்யா


 



 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

 

 

பாடல்: இப்படி மழை அடித்தால்
படம்: வெடி
இசை: விஜய் அன்ரனி
பாடியவர்கள் : கார்த்திக், சைந்தவி
வரிகள்: நா. முத்துக்குமார்

இப்படி மழை அடித்தால்
நான் எப்படி குடை பிடிப்பேன்
இப்படி அலை அடித்தால்
நான் எப்படி கால் நனைப்பேன்

இப்படி கண் இமைத்தால்
நான் எப்படி உன்னை ரசிப்பேன்
இப்படி நீ சிரித்தால்
நான் எப்படி உயிர் பிழைப்பேன்..
ஓ ஹோ..
ஓ ஹோ..

இப்படி மழை அடித்தால்
நான் எப்படி குடை பிடிப்பேன்

இப்படி அலை அடித்தால்
நான் எப்படி கால் நனைப்பேன்..
===
இப்படி இப்படியே வழி மறித்தால்
எப்படி எப்படி நான் நடந்திடுவேன்

இப்படி எப்படியே முகம் சிவந்தால்
எப்படி எப்படி நான் முத்தம் இடுவேன்

இப்படி இப்படியே பூ கொய்தால்
எப்படி எப்படி நான் மலர்ந்திடுவேன்

இப்படி இப்படியே தடை விதித்தால்
எப்படி எப்படி நான் நெருங்கிடுவேன்..

ஓஹோ..ஓஹோ..
====
இப்படி மழை அடித்தால்
நான் எப்படி குடை பிடிப்பேன்
இப்படி அலை அடித்தால்
நான் எப்படி கால் நனைப்பேன்..
====
இப்படி இப்படியே பூட்டிக்கொண்டால்
எப்படி எப்படி நான் திறந்திடுவேன்

Pஒநெரெட் ப்ய் நொர்டட்ச்.சொ
ஸேன் அட் மன்ய் டிமெச்
ணொட் ரெலெவன்ட்
ஓffஎன்சிவெ
Cஒவெர்ச் சொன்டென்ட்
Bரொகென்
றேPஓற்T THஈஸ் ஆD
Pஒநெரெட் ப்ய் நொர்டட்ச்.சொ
ஸேன் அட் மன்ய் டிமெச்
ணொட் ரெலெவன்ட்
ஓffஎன்சிவெ
Cஒவெர்ச் சொன்டென்ட்
Bரொகென்
றேPஓற்T THஈஸ் ஆD

இப்படி இப்படி நீ அடம்பிடித்தால்
எப்படி எப்படி நான் விலகிடுவேன்

இப்படி இப்படியே கிரங்கடித்தால்
இப்படி இப்படியே நான் உறங்கிடுவேன்

இப்படி இப்படி நீ காதலித்தால்
எப்படி எப்படி நான் மறுத்திடுவேன்..

ஓஹோ…ஓஹோ..
===
இப்படி மழை அடித்தால்
நான் எப்படி குடை பிடிப்பேன்
இப்படி அலை அடித்தால்
நான் எப்படி கால் நனைப்பேன்..

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏.............................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.