Jump to content

மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி


Recommended Posts

பாடல்: வா  வா வா வெண்ணிலா

படம்:ஆம்பிளை

இசையமைப்பு : ஹிப்ஹாப் தமிழா 

பாடலாசிரியர்  : ஹிப்ஹாப் தமிழா 

பாடகர்கள்         : மொஹிட் சுஹன், அம்ரிதா சேகர்

பாடகிகள்          : நிர்தய மரியா அன்றேவ்ஸ் 

 

இந்தப்பாட்டின் சரணம் போலை இருக்கு.. :D

Link to comment
Share on other sites

பாடல்: தேவதையை தேட தேவை இல்லையே
படம்:தேவதை
இசை:யுவன்
பாடியவர்:நிவாஸ்
வரிகள்: நா.முத்துக்குமார்
 
Link to comment
Share on other sites

பாடல்: உனை மட்டும் சுத்த வச்சியே
படம்: சண்டமாருதம்
இசை: ஜேம்ஸ் வசந்தன்.
singers:James Vasanthan, R. Sarath Kumar, Cassandra Premji
 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
பாடல்: ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா
படம்: நண்பேன்டா 
பாடியவர்: உன்னி கிருஸ்ணன்

 

 

 
 
கண்களோடு இரு கண்களோடு
 
ஒரு காதல் பூத்ததடி பெண்ணே
 
காற்றில் ஆடி சிறு காற்றில் ஆடி
 
ஒரு கானம் பூத்ததடி கண்ணே
 
நெஞ்சம் கூடி இரு நெஞ்சம் கூடி
 
ஒரு நேசம் வந்ததடி பெண்ணே
 
ஒன்று கூடி மனம் ஒன்று கூடி
 
உயிர் ஒன்றிணைந்ததடி பெண்ணே
 
நம்த நம்த தன தன தன தம்தம் தம்தம் தம்தம்
 
நம்த நம்த தன தன தன தம்தம் தம்தம் தம்தம்
 
ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா
 
உன்னோடு காதல் சொல்லி நயந்தாரா
 
அன்பே உன் பின்னால் யாரும் அலைந்தாரா
 
கண்ணீரும் காதல் கண்டு கலைந்தாரா
 
ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா
 
உன்னோடு காதல் சொல்லி நயந்தாரா
 
அன்பே உன் பின்னால் யாரும் அலைந்தாரா
 
கண்ணீரும் காதல் கண்டு கலைந்தாரா
 
ஊரெல்லாம் என்னை கண்டு வியந்தாரா
 
என்னோடு காதல் சொல்லி நயந்தாரா
 
ஒரு முறை உனை காணும் பொழுது
 
இரு விழிகளில் ரோஜா கனவு
 
வானத்தைக் கட்டி வைக்க விழிகள் உண்டு
 
நாணத்தைக் கட்டி வைக்க வழிகள் இல்லை
 
ஒரு முறை உனை காணும் பொழுது
 
இரு விழிகளில் ரோஜா கனவு
 
வானத்தைக் கட்டி வைக்க விழிகள் உண்டு
 
நாணத்தைக் கட்டி வைக்க வழிகள் இல்லை
 
தங்கம் வெட்கப்பட்டால்
 
மஞ்சள் வண்ணம் மாறும்
 
நாணம் கொண்டதாலே
 
உன் வண்ணம்
 
பொன் வண்ணம்
 
செவ்வண்ணம் ஆச்சி வா
 
கண்ணாலும் கண்ணும் கண்ணும் கலப்போமா
 
காற்றோடு மேகத்துண்டாய் மிதப்போமா
 
அப்பப்பா ரெக்கை கட்டி பறப்போமா
 
ஆகாயம் தாண்டிச் சென்று ரசிப்போமா
 
துணி இறி கொண்டு மார்பை மறைத்தாய்
 
துணிவினைக் கொண்டு மனதினை மறைத்தாய்
 
நேற்றோடு என்னைக் கண்டு மலர்ந்துவிட்டாய்
 
காற்றோடு மொட்டைப் போல உடைந்துவிட்டாய்
 
சிங்கம் கொண்ட பானை
 
வாங்கி வைப்பதென்றால்
 
தங்க கிண்ணம் வேண்டும்
 
கண்ணாலா
 
நான் தானே
 
உன் தங்க கிண்ணம் வா
 
ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா
 
உன்னோடு காதல் சொல்லி நயந்தாரா
 
அன்பே உன் பின்னால் யாரும் அலைந்தாரா
 
கண்ணீரும் காதல் கண்டு கலைந்தாரா
 
ஊரெல்லாம் என்னை கண்டு வியந்தாரா
 
என்னோடு காதல் சொல்லி நயந்தாரா
 
அன்பை என் பின்னால் யாரும் அலைந்தாரா
 
கண்ணா நம் காதல் கண்டு ம்ம்ம்ம்ம்…..
Link to comment
Share on other sites

பாடல்: சின்ன சின்ன நட்சத்திரம்
படம்: லிங்கா
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்கள்: சிறினிவாஸ்,  அதீதி பால்
 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 4 months later...

பாடல்: எனை மாற்றும் காதலே
படம்:நானு ரவுடி தான்
இசை:அனிருத்
பாடியவர்கள்: சிட் சிறிராம், அனிருத்

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பாடல்: தூவானம்
படம்: ரோமியோ யூலியட்
இசை:  டி.இமான்
பாடியவர்கள்: விசால் டட்லானி, சுனிதா சாரதி

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 2 weeks later...

பாடல்: புது பார்வை தந்தாயே
படம்:யாருடா மகேஸ்
பாடியவர்கள்: ஹரிசரண் ,பிரியா
இசை:கோபி சுந்தர்
வரிகள்: நா,முத்துகுமார்

 

https://youtu.be/YQxolmGR5SI

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

 

பாடல்:உயிரின் மேலொரு
படம்: வடசேரி
இசை:யுவன்
பாடியவர்கள்: சத்தியன், பிரியா ஹிமேஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/15/2015 at 0:57 AM, nunavilan said:

 

 

 

Link to comment
Share on other sites

பாடல்::காதல் கிறிக்கட்டு
படம்:தனி ஒருவன்
பாடியவர்: கரேஸ்மா ரவிசந்திரன்
இசை: ஹிப்கொப் தமிழா
வரிகள்: ஹிப்கொப் தமிழா

 

Link to comment
Share on other sites

பாடல்::ஏண்டி ஏண்டி
படம்:புலி
பாடி நடித்தவர்கள்: விஜய், சுருதி ஹாசன்
இசை: தேவிசிறி பிரசாத்
வரிகள்: வைரமுத்து

 

 

Link to comment
Share on other sites

பாடல்:கண்ணாளா கண்ணாளா
படம்:தனி ஒருவன்
பாடியவர்கள்:கௌசிக் கிறிஸ், பத்மலதா
இசை: ஹிப்ஹொப் தமிழா

 

Link to comment
Share on other sites

பாடல்::சிலுக்கு மரமே
படம்: பாயும் புலி
பாடி யவர்கள்: சாஸ்சா திருப்பதி ,திவ்ய குமார்
இசை: டி.இமான்
வரிகள்: வைரமுத்து

 

Link to comment
Share on other sites

பாடல்:நானும் நீயும்
படம்: நானும் ரவுடி தான்
இசை: அனிருத்
பாடியவர்கள்:நீற்றி(neeti) மோகன், அனிருத்
வரிகள்: கவிஞர் தாமரை

 

Link to comment
Share on other sites

பாடல்:போகிறேன்
படம்: 36 வயதினிலே
இசை: சந்தோஸ் நாராயணன்
பாடியவர்: கல்பனா ராகவேந்திரா

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

பாடல்: ,மனோகரி
படம்: பாகுபலி
இசை: ,மரகதமணி
பாடியவர்கள்:ஹரிசரண், மோகனா

 

 

உருக்கியோ... நட்சத்திரத் தூறல் தூறல்
கிறக்கியோ... என் அழகின் சாரல் சாரல்
பொறுக்கி மினுக்கி செதுக்கிப் பதித்த மூரல்... மூரல்
நெருக்கி இறுக்கி செருக்கை எரிக்கும் ஆரல்.... ஆரல்

மனோகரி.... மனோகரி...
மனோகரி... மனோகரி....
கள்ளன் நானோ உன்னை அள்ள 
மெள்ள மெள்ள வந்தேன்!
எந்தன் உள்ளம் கொள்ளை போகிறேன்!
ஆடை விட்டு மீறி உந்தன் அழகுகள் துள்ள
சொக்கி சொக்கி சொக்கி நிற்கிறேன்!
ஒளித்து மறைத்த வளத்தை எடுக்க தேடல்.... தேடல்...

உருக்கியோ... நட்சத்திரத் தூறல் தூறல்
கிறக்கியோ... என் அழகின் சாரல் சாரல்

மேகத் துண்டை வெட்டி
கூந்தல் படைத்தானோ?
வேறே... என் தேடல் வேறே!
காந்தள் பூவைக் கிள்ளி
கைவிரல் செய்தானோ? 
ஆழி கண்ட வெண்சங்கில்
அவன் அணல் ஒன்றைச் செய்தானோ!
யாளி இரண்டைப் பூட்டி
அவன் தனம் ரெண்டைச் செய்தானோ!
அடக்கிட வா! 
மனோகரி.... மனோகரி... 
மனோகரி... மனோகரி....

பூவை விட்டு பூவில் தாவி 
தேனை உன்னும் வண்டாய்
பாகம் விட்டு பாகம் பாகம் தாவினேன்!
ஒளித்து மறைத்த வளத்தை எடுக்க தேடல்.... தேடல்...

உருக்கியோ... நட்சத்திரத் தூறல் தூறல்
கிறக்கியோ... என் அழகின் சாரல் சாரல்


 

பச்சை உடையில் ஆடும் அழகிINora Fatehi : கனடாவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

பாடல்: உன்னாலே 
படம்: டார்லிங்
இசை: ,ஜி.வி.பிரகாஸ்
பாடியவர்கள்:சங்கர் மகாதேவன் & ஸெரியா கோஸல்
வரிகள்: நா.முத்துக்குமார்

 

 

 

Link to comment
Share on other sites

பாடல்: உன் மேல ஒரு கண்ணு
படம்:ரஜனி முருகன்
பாடியவர்கள்:ஜிதின் ராஜ், மகாலக்ஸ்மி ஐயர்
இசை: டி,இமான்

 

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பாடல்: அடியே அழகே
படம்:ஒரு நாள் கூத்து
பாடியவர்: sean Rolden
இசை: ஜஸ்டின் பிரபாகரன்

 

 

Link to comment
Share on other sites

பாடல்: தள்ளி போகாதே
படம்: அச்சம் என்பது மடமையடா
இசை: ஏ ஆர் ரகுமான்

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.