Jump to content

மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி


Recommended Posts

பாடல்:நான் மொழி அறிந்தேன்
படம்: கண்டேன் காதலை
இசை: வித்தியாசாகர்
பாடியவர்: சுரேஸ் வாட்கர்
வரிகள்: யுகபாரதி

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

பாடல்: மழைக்குள்ளே
படம்: புரியாத புதிர்
இசை: சாம்.சி.எஸ்
பாடியவர்கள்: ஸெரியா கோசல், கரிசரண்

 

மழைக்குள்ளே
நனையும் ஒரு காற்றை
போல அல்லவா மனம்
உன்னை பார்க்கும் போதில்
எந்தன் வார்த்தை ஊமை
எனவே மாறும் (2)

நீயே என் உயிரில்
ஆகும் ஒரு புதிய ராகம்
தானடா ஏன் ஏன் சிறகு
நீள்கிறது பார்க்க
தோணுதே ஏனடா

பூங்காற்றில்
அடி உன் வாசம் அதை
தேடி தேடி தொலைந்தேன்
நீ மீண்டு வர நான் தானடி
என் வாழும் வாழ்வை
கொடுத்தேன்

யாரோ இவன்
யாரோ தீரா நேரம்
வேணும் இவனோடு
சேர்ந்திட

யாரோ இவன்
யாரோ கானா தூரம்
போனும் இவன்
கைகள் கோர்த்திட

ஏனோ ஏனோ
நெஞ்சில் பூக்கள்
பூக்கின்றதோ மூங்கில்
காட்டில் ஒரு ராகம்
கேட்கின்றதோ (2)

நீ ஏன் கரை
புரண்ட ஒரு ஆற்றை
போல என்னில் சேர்கிறாய்
தீயில் கருகிப்போகும் ஒரு
பஞ்சின் நிலையில் என்னை
ஆக்கினாய்

ஓ ஓ கண்ணே
உன்னை கண்டாலே
முன்னே நெஞ்சில்
காயங்கள் பெண்ணே
வலிக்குதே ஹே ஹே (2)

ஓஹோ ஹோ
ஓஹோ நீயும் இனி
நானும் நாமாய் சேரும்
கோடி இன்பங்கள் கூடனும்

தேடும் கரை
தேடும் அலைபோல்
இன்பம் என்றும் நம்
வாழ்வை தேடணும்

ஏனோ ஏனோ
கண்கள் உன்னை
பார்கின்றதோ
மோகத்தீயில்
மோதி காதல்
சேர்கின்றதோ (2)

ஓ ஓ கண்ணே
உன்னை கண்டாலே
முன்னே நெஞ்சில்
காயங்கள் பெண்ணே
வலிக்குதே ஹே ஹே (2)

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பாடல்: பூ அவிழும் பொழிதில்
படம்: எனக்குள் ஒருவன்
இசை: சந்தோஸ் நாரயணன்
பாடியவர்கள்: பிரதீப் குமார்

 

 

 

Link to comment
Share on other sites

பாடல்: என்னடி மாயாவி
படம்: வடசென்னை
இசை: சந்தோஸ் நாராயணன்
பாடியவர்: சிட் சிறிராம்
வரிகள்:விவேக்

 

 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

பாடல்: ஐஞ்சு மணிக்கு
படம்: பப்பி
இசை: டரன் குமார்
பாடியவர்கள்: யுவன் சங்கர் ராஜா, ஸாஸா திருப்பதி
வரிகள்: ஆர்,ஜே.விஜய்

 

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

பாடல்: காவேரியா காவேரியா
பாடியவர்:மதுசிறி
இசை: ஏ.ஆர். ரகுமான்
படம்: தேசம் (2011)

 

Hindi version

 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

பாடல்: காந்த கண்ணளகி
படம்: எங்க வீட்டு பிள்ளை
இசை: டி.இமான்
பாடியவர்கள்: அனிருத், நீற்றி  மோகன்
வரிகள்: சிவகார்த்திகேயன்

 

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

 

பாடல்: எது வரை போகலாம்
படம்:என்னை நோக்கி பாயும் தோட்டா
இசை: Darbuka Siva
வரிகள்: தாமரை
பாடியவர்கள்: சிட் சிறிராம்,சாசா திருப்பதி

 

Link to comment
Share on other sites

பாடல்: உன்னை நினைச்சு நினைச்சு
படம்: சைக்கோ
இசை: இசைஞானி
பாடியவர்: சி சிறிராம்

 

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

                    பாடல்: என்னடி மாயாவி நீ
படம்: வடசென்னை
இசை: சிட் சிறிராம்
வரிகள்: விவேக்
இசை: சந்தோஸ் நாரயணன்

 

ஏய் என் தலைக்கேறுற

பொன் தடம் போடுற

என் உயிராடுற

என்னடி மாயாவி நீ

 

என் நிலம் மாத்துற

அந்தரமாக்குற

என் நிஜம் காட்டுற

 

பட்டா கத்தி தூக்கி

இப்போ மிட்டாய் நறுக்குற

விட்டா நெஞ்ச வாரி

உன் பட்டா கிறுக்கற

 

ஏய் என் தலைக்கேறுற

பொன் தடம் போடுற

என் உயிராடுற

என்னடி மாயாவி நீ

 

என் நிலம் மாத்துற

அந்தரமாக்குற

என் நிஜம் காட்டுற

 

வண்டா சுத்தும் காத்து

என்ன ரெண்டா ஒடைக்குதே

சும்மா நின்ன காதல்

உள்ள நண்டா தொளைக்குதே

 

தெனம் கொட்டி தீக்கவா

ஒரு முட்டாள் மேகமா

உன்ன சுத்தி வாழவா

உன் கொட்டா காகமா

 

பறவையே

பறந்து போவமா

மரணமே

மறந்து போவமா

உப்பு காத்துல

இது பன்னீர் காலமா

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 2 weeks later...

 

பாடல்: நீங்க முடியுமா
படம்: சைக்கோ
இசை: இசைஞானி
பாடியவர்: சிட் சிறிராம்
வரிகள்: கபிலன்

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

 

பாடல்: ஒத்தையடி பாதையிலே
படம்:கனா
இசை: Dhibu Ninan Thomas
வரிகள்: அருன்ராஜா காமராஜ்
பாடியவர்: அனிருத்

Musicians Piano , rhythm & electronic programming : Dhibu Ninan Thomas

Shehnai: Pandit S Ballesh Dilruba. : Saroja Flute : Vishnu Vijay Nadaswaram : D.Balasubramani Electric Guitar and Acoustic Guitar : Keba Jeremiah Bass Guitar : Naveen Napier , Keba Jeremiah Percussion : Sruthiraj Electronic Drums : Vasanth David Tapes : Ganapathi , Sruthiraj , Venkat , Kiran Tavil : Venkat Kanjira and Idakka : Ganapathi

 

 

Link to comment
Share on other sites

பெண் : ஓடாதே தித்திக்காரி
 
ஓடாதே பொட்டுக்காரி
 
ஓடாதே சிட்டுக்காரி
 
ஓடாதே தித்திக்
 
ஓடாதே சிட்டு
 
ஓட ஓடாதே
 
ஓட ஓடாதே
 
ஓடாதே தித்திக்காரி ஓ
 
ஓடாதே பொட்டுக்காரி ஓ
 
செல்லம் ஓடாதே
 
 
 
ஆண் : மெய் நிகரா
 
மெல்லிடையே
 
பெண் : அ…ஆ… ஓடாதே
 
ஆண் : பொய் நிகரா பூங்கொடியே
 
பெண் : ஓடாதே பொட்டுக்காரி
 
ஓடாதே தித்திக்காரி
 
ஓடாதே பொட்டுக்காரி
 
ஓடாதே தித்திக்காரி
 
 
 
ஆண் : அரசியே
 
அடிமையே
 
அழகியே
 
அரக்கியே
 
உன் விழியால் மொழியால்
 
பொழிந்தால் என்னாவேன்
 
உன் அழகால் சிரிப்பால்
 
அடித்தால் என்னாவேன்
 
எனக்கென்ன ஆயினும்
 
சிரிப்பதை நிறுத்தாதே
 
 
 
பெண் : ஓடாதே தித்திக்காரி
 
ஓடாதே பொட்டுக்காரி
 
 
 
ஆண் : அரசியே
 
அடிமையே
 
அழகியே
 
அரக்கியே
 
மெய் நிகரா மெல்லிடையே
 
பொய் நிகரா பூங்கொடியே
 
 
 
பெண் : அரசனே
 
அடிமையே
 
கிறுக்கனே
 
எ… எ…எ
 
அரக்கனே
 
 
 
பெண் : என் இமையே இமையே
 
இமையே இமைக்காதே
 
இது கனவா நனவா
 
குழப்பம் சமைக்காதே
 
 
 
ஆண் : அரசியே
 
அடிமையே…
 
அழகியே….
 
அரக்கியே
 
ஓ..ஓ…ஓ..
 
 
 
பெண் : ஓடாதே பொட்டுக்காரி
 
ஓடாதே தித்திக்காரி
 
ஓடாதே பொட்டுக்காரி
 
ஓடாதே தித்திக்காரி
 
ஓடாதே ஓடாதே
 
ஓட ஓ ஓடாதே
 
 
 
ஆண் : ஏ.. உன்னை
 
சிறு சிறிதாய்
 
எய்த்தேனே ஓ……ஓ……ஓ
 
பெண் : நான் உந்தன்
 
வலையில் விழுந்தேனே ஓ……ஓ……ஓ
 
 
 
ஆண் : புல்லாங்குழலே
 
வெள்ளை வயலே
 
பெண் : பட்டாம் புலியே
 
கிட்டார் ஒலியே
 
மிட்டாய் குயிலே
 
ஓ…ஓ ரெக்கை முயலே
 
 
 
பெண் : ஓடாதே தித்திக்காரி
 
ஓடாதே பொட்டுக்காரி
 
 
 
ஆண் : அரசியே
 
பெண் : காதலில் பணிந்திடு
 
ஆண் : அடிமையே
 
பெண் : விடுதலை செய்திடு
 
ஆண் : அழகியே
 
பெண் : நீ வந்து பரவிடு
 
ஆண் : அரக்கியே
 
பெண் : நான் நான் அடங்கிட
 
 
 
ஆண் : உன் விழியால் மொழியால்
 
பொழிந்தால் என்னாவேன்
 
உன் அழகால் சிரிப்பால்
 
அடித்தால் என்னாவேன்
 
எனக்கென்ன ஆயினும்
 
சிரிப்பதை நிறுத்தாதே
 
 
 
பெண் : {ஓடாதே தித்திக்காரி
 
ஓடாதே தித்திக்காரி
 
ஓடாதே} (2)
 
 
 
ஆண் : ஓ…ஓ……ஓ…ஓ……
 
பெண் : ஓடாதே
 
ஆண் : ம்… ம்… ம்ம்…. ம்..
 
ம்…ம்…ம்…
 
 
 
ஆண் : தினம் புதிதாய்
 
புது புதிதாய்
 
ஆவாயா ஓ…ஓ…ஓ..
 
பெண் : ஒவ்வொர் நொடியும் நொடியும்
 
திக் திக் திக் ஓ…ஓ…ஓ..
 
 
 
ஆண் : பேசும் பனி நீ
 
ஆசைப் பிணி நீ
 
பெண் : விண்மீன் நுனி நீ
 
என் மீன் இனி நீ
 
ஹேய் இன்பக்கனி நீ
 
கம்பன் வீட்டுக்கனி நீ
 
 
 
பெண் : அரசனே
 
ஆண் : களங்களை ஜெயித்திடு
 
பெண் : அடிமையே
 
ஆண் : சங்கிலி உடைத்திடு
 
பெண் : அரக்கனே
 
ஆண் : என் கோபம் இறக்கிடு
 
பெண் : கிக் கிக் கிறுக்கனே
 
ஆண் : கிக் கிக் கிறுக்கிடி
 
 
 
ஆண் : என் இமையே இமையே…
 
இமையே இமையாக
 
இவள் கரைந்தால் பிரிந்தால்
 
வாழ்வே அமையாதே
 
 
 
பெண் : எனக்கென்ன ஆனாலும்
 
படைப்பதை தளர்த்தாதே
 
ஆண் : எனக்கென்ன ஆயினும்
 
சிரிப்பதை நிறுத்தாதே
 
 
 
பெண் : ஓடாதே தித்திக்காரி
 
ஓடாதே தித்திக்காரி
 
ஓடாதே தித்திக்காரி
 
ஓடாதே தித்திக்காரி
 
ஓடாதே தித்திக்
 
ஓடாதே தித்திக்
 
ஓடாதே ஓடாதே
 
ஓடாதே ஓடாதே தித்திக்காரி
 
ஓடாதே தித்திக்காரி ஓ
 
ஓடாதே பொட்டுக்காரி ஓ
 
செல்லம் ஓடாதே
 
 
 
Link to comment
Share on other sites

 

பாடல்: யாருமில்லா
படம்: ஆதித்த வர்மா
இசை: radhan
வரிகள்: விவேக்
பாடியவர்: சிட் சிறிராம்

 

 

கண்ணீரை காப்பாற்றி உனக்காக சேர்க்கிறேன் தடாகமே!!!!

Link to comment
Share on other sites

 

பாடல்: ஏன் என்னை பிரிந்தாய்
படம்: ஆதித்யா வர்மா
இசை:ரதன்
பாடியவர்: சிட் சிறிராம்
வரிகள்: ரதன்

 

 

Link to comment
Share on other sites

 

பாடல்: தாரமே தாரமே
படம்: கடாரம் கொண்டான்
இசை: ஜிப்ரான்
பாடியவர்: சிட் சிறிராம்
வரிகள்: விவேக்


 

Link to comment
Share on other sites

காந்தக் கண்ணழகி உனக்கு நான்
மினிஸ்ட்ரில இடம் பாக்குறேன்
சோ த பேக்ல பூசு
ரைட்ல பூசு தி லெப்ட்

காந்தக் கண்ணழகி
லுக்கு விட்டு கிக்கு ஏத்தும்
முத்து பல் அழகி
சோடி சேர வாடி

இது பாரு இங்கே
அத தி பேக்

காந்தக் கண்ணழகா
டக்குன்னுதான் தட்டி தூக்கும்
முத்து பல் அழகா
முத்தம் ஒன்னு தாடா

ரைட்ல பூசு தி லெப்ட்

பொண்ணு பாத்தா மண்ணை பாக்கும்
சங்கத்தோட லீடர்ரு நான்
உன்ன பாத்த பின்னே அத
ரிசைன் பண்ணேனே

காதல் என்னும் ட்விட்டர்ல
ஆள் இல்லாம காத்திருந்தேன்
உன்ன பாலோவ் பண்ணதால
டிரெண்டிங் ஆனேனே

சிங்கிள் இப்போ சிக்ஸர் ஆனேனே

கும்முறு டப்பர
கும்முறு டப்பர
கும்முறு டப்பர
கும்முறு டப்பர
கும்மறு கும்மறு கும்மறு
கும்மாறா

கும்முறு டப்பர
கும்முறு டப்பர
கும்முறு டப்பர
கும்முறு டப்பர
கும்மறு கும்மறு கும்மறு
கும்மாறா

காந்தக் கண்ணழகி
லுக்கு விட்டு கிக்கு ஏத்தும்
முத்து பல் அழகி
சோடி சேர வாடி

வெண்ணிலவில் லேண்டு வாங்கி
மச்சிவீடு கட்டிக்கிட்டு
இன்டர்நெட் இல்லாமலே வாழலாம்

பத்து புள்ள பெத்துகிட்டு
தமிழ் மட்டும் சொல்லி தந்து
தெனம் தெனம் கதை சொல்ல கேக்கலாமா

ஜில்லு ஜில்லு ஜிகர்தண்டா
கிட்ட வாடி
உன்ன அப்படியே சாப்புடுவேன்
கெத்தாதாண்டி

கேடி இல்ல கில்லாடிதான்
தெரியும் மாமா
நீ கேட்காமலே தந்திடுவேன்
என்ன ஆமா

பட்டுன்னுதான் தொட்டதுமே
காலி ஆனேன்
நீ கொஞ்சுனதும் நெஞ்சுக்குள்ளே
ஜாலி ஆனேன்


 

பாடல்: காந்த கண்ணழகி
படம்:நம்ம வீட்டு பிள்ளை
இசை: டி.இமான்
பாடியவர்கள்: அனிருத் ரவிசந்தர், நீற்றி மேனன்
வரிகள்: சிவகார்த்திகேயன்

 

 

Link to comment
Share on other sites

நானாக நான் இருந்தேன் நடுவுல வந்துபுட்ட
தேனாக நீ இருந்தே தூரத்துல நின்னுபுட்ட
ஏண்டி ஏண்டி ஏண்டி ஏண்டி
பூவாக நீ இருந்தே பூநாகம் ஆகிபுட்ட
மானாக நீ இருந்தே ராவணனா மாத்திபுட்ட
ஏண்டி ஏண்டி ஏண்டி ஏண்டி
ஏண்டி ஏண்டி ஏண்டி ஏண்டி
ஏண்டி இப்படி எனக்கு உன்மேல கிறுக்கு
தானாக வந்த கணக்கு தலைகீழா இருக்கு
ஏண்டி இப்படி எனக்கு உன்மேல கிறுக்கு
தானாக வந்த கணக்கு தலைகீழா இருக்கு

தேடி திரிஞ்சேன் கிளியே நீ வந்திருக்கே தனியே
காலம் கனியும் நமக்கு இது காதல் தேவன் கணக்கு
காலம் போடும் கோலம் அட கண்டிருக்கேன் நானும்
நித்தம் நித்தம் நாயும் அட ஜோடி சேர வேணும்
கல்கண்டு பாரு அட மினுக்குற உன் தோலு
நான் சீமத்துரை ஆளு என்ன தேடி வந்து சேரு
ஏண்டி இப்படி எனக்கு உன்மேல கிறுக்கு
தானாக வந்த கணக்கு தலைகீழா இருக்கு
ஏண்டி ஏண்டி ஏண்டி ஏண்டி

உனக்காக காத்திருந்தேன் அதுக்காக வாழ்ந்திருந்தேன்
ஒருநாளு பாத்திருந்தேன் உள்ளுக்குள்ள பூத்திருந்தேன் ஏண்டி
காலத்துக்கும் நீயும் என் கண்ணுக்குள்ள வேணும்
நான் மூடி திறக்கும் போதும் உன் நெனப்பு மட்டும் போதும்

நானாக நான் இருந்தேன் நடுவுல வந்துபுட்ட
தேனாக நீ இருந்தே தூரத்துல நின்னுபுட்ட
ஏண்டி ஏண்டி ஏண்டி ஏண்டி
ஏண்டி அட ஏண்டி…

பாடல்: ஏண்டி இப்புடி
படம்: எனக்குள் ஒருவன்
இசை& பாடியவர்: சந்தோஸ் நாராயணன்
வரிகள்: கணேஸ்குமார் கிறிஸ்

 

 

Link to comment
Share on other sites

பாடல்: நெஞ்சில் மாமழை
படம்: நிமிர்
இசை:  B.அஜனேஸ் லோக்நாத்
பாடியவர்கள்: கரிசரண் , சுவேதா மோகன்
வரிகள்: கவிஞர் தாமரை

 

 

Link to comment
Share on other sites

பாடல் : எள்ளு வய பூக்கலையே

இசை : G.V. பிரகாஷ் குமார்

பாடியவர் : சைந்தவி

பாடலாசிரியர் : யுகபாரதி

 

 

எள்ளு வய பூக்கலையே
ஏறெடுத்தும் பாக்கலையே
ஆலால ஒன் சிரிப்பு கொத்துதய்யா
அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா

கொல்லையில வாழ எல
கொட்டடியில் கோழி குஞ்சு
அத்தனையும் உன் மொகத்த சொல்லுதய்யா
ஆடும் மாடும் வெறும் வாய மெள்ளுதய்யா

காத்தோட உன் வாசம்
காடெல்லாம் ஒம் பாசம்

ஊத்தாட்டம் ஒன் நெனப்பே ஊறுதய்யா
சால்சாப்பு வேணாம் வந்து நில்லய்யா
சாவையும் கூறு போட்டு கொல்லய்யா

கல்லாக நின்னாயோ
கால் நோக நின்னாயோ
கண்ணே நீ திரும்பி வரணும் வீட்டுக்கு

மல்லாந்து போனாலும்
மண்ணோடு சாஞ்சாலும்
அய்யா நீ பெருமை சாதி சனத்துக்கு

தலைச்சம் புள்ளை இல்லாம
சரிஞ்சது எத்தன ஆட்சி
நீயே எங்க ராசா வா வா களத்துக்கு
தாயோட பாரம் மாசம் பத்தய்யா
தாங்காம நீயும் போனா தப்பய்யா

எள்ளு வய பூக்கலையே
ஏறெடுத்தும் பாக்கலையே
ஆலால ஒன் சிரிப்பு கொத்துதய்யா
அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா

வாள் ஏந்தி வந்தாலும்
வாழாம செத்தாலும்
கம்பீரம் கொறைஞ்சிடாத
நெருப்பு நீ

அய்யோன்னு போனாலும்
ஆகாசம் போனாலும்
தண்ணீர கொளத்தில் சேர்க்கும்
வரப்பு நீ

உழைக்க எண்ணுற ஆள
உதைச்சி தள்ளுற ஊர
கைய கால வெட்டி வீசும்
கருப்பு நீ

காட்டேரி உன்னை கண்டா ஓடாதோ
காப்பாத்த தெய்வம் வந்து சேராதோ

எள்ளு வய பூக்கலையே
ஏறெடுத்தும் பாக்கலையே
ஆலால ஒன் சிரிப்பு கொத்துதய்யா
அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா

கொல்லையில வாழ எல
கொட்டடியில் கோழி குஞ்சு
அத்தனையும் உன் மொகத்த சொல்லுதய்யா
ஆடும் மாடும் வெறும் வாய மெல்லுதய்யா

காத்தோட உன் வாசம்
காடெல்லாம் ஒம் பாசம்

ஊத்தாட்டம் ஒன் நெனப்பே ஊறுதய்யா
சால்சாப்பு வேணாம் வந்து நில்லய்யா
சாவையும் கூறு போட்டு கொல்லய்யா


 



 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

 

 

பாடல்: இப்படி மழை அடித்தால்
படம்: வெடி
இசை: விஜய் அன்ரனி
பாடியவர்கள் : கார்த்திக், சைந்தவி
வரிகள்: நா. முத்துக்குமார்

இப்படி மழை அடித்தால்
நான் எப்படி குடை பிடிப்பேன்
இப்படி அலை அடித்தால்
நான் எப்படி கால் நனைப்பேன்

இப்படி கண் இமைத்தால்
நான் எப்படி உன்னை ரசிப்பேன்
இப்படி நீ சிரித்தால்
நான் எப்படி உயிர் பிழைப்பேன்..
ஓ ஹோ..
ஓ ஹோ..

இப்படி மழை அடித்தால்
நான் எப்படி குடை பிடிப்பேன்

இப்படி அலை அடித்தால்
நான் எப்படி கால் நனைப்பேன்..
===
இப்படி இப்படியே வழி மறித்தால்
எப்படி எப்படி நான் நடந்திடுவேன்

இப்படி எப்படியே முகம் சிவந்தால்
எப்படி எப்படி நான் முத்தம் இடுவேன்

இப்படி இப்படியே பூ கொய்தால்
எப்படி எப்படி நான் மலர்ந்திடுவேன்

இப்படி இப்படியே தடை விதித்தால்
எப்படி எப்படி நான் நெருங்கிடுவேன்..

ஓஹோ..ஓஹோ..
====
இப்படி மழை அடித்தால்
நான் எப்படி குடை பிடிப்பேன்
இப்படி அலை அடித்தால்
நான் எப்படி கால் நனைப்பேன்..
====
இப்படி இப்படியே பூட்டிக்கொண்டால்
எப்படி எப்படி நான் திறந்திடுவேன்

Pஒநெரெட் ப்ய் நொர்டட்ச்.சொ
ஸேன் அட் மன்ய் டிமெச்
ணொட் ரெலெவன்ட்
ஓffஎன்சிவெ
Cஒவெர்ச் சொன்டென்ட்
Bரொகென்
றேPஓற்T THஈஸ் ஆD
Pஒநெரெட் ப்ய் நொர்டட்ச்.சொ
ஸேன் அட் மன்ய் டிமெச்
ணொட் ரெலெவன்ட்
ஓffஎன்சிவெ
Cஒவெர்ச் சொன்டென்ட்
Bரொகென்
றேPஓற்T THஈஸ் ஆD

இப்படி இப்படி நீ அடம்பிடித்தால்
எப்படி எப்படி நான் விலகிடுவேன்

இப்படி இப்படியே கிரங்கடித்தால்
இப்படி இப்படியே நான் உறங்கிடுவேன்

இப்படி இப்படி நீ காதலித்தால்
எப்படி எப்படி நான் மறுத்திடுவேன்..

ஓஹோ…ஓஹோ..
===
இப்படி மழை அடித்தால்
நான் எப்படி குடை பிடிப்பேன்
இப்படி அலை அடித்தால்
நான் எப்படி கால் நனைப்பேன்..

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.