Jump to content

மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி


Recommended Posts

பாடல்: இதயம் இடம் மாறியதே

படம்: Jodhaa Akbar

இசை: ஏ.ஆர்.ரகுமான்

Link to comment
Share on other sites

பாடல்: அடடா அடடா அடடா

படம்:சந்தோஸ் சுப்பிரமணியம்

பாடியவர்: சித்தார்த்

இசை: தேவி ஸ்ரீபிரசாத்

அடடா அடடா அடடா

என்னை ஏதோ செய்கிறாய்

அடடா அடடா அடடா

என் நெஞ்சை கொய்கிறாய்

கனவில் நீயும் வந்தால்

என் உறக்கம் கேட்கிறாய்

எதிரில் நீயும் வந்தால்

என் உயிரை கேட்கிறாய்

அடி உன் முகம் கண்டால்

என் இமை ரெண்டும் கைகள் தட்டுதே

(அடடா..)

நீயும் நானும் ஒன்றாய் போகும் போது

நீளும் பாதை இன்னும் வேண்டுமென்று

நெஞ்சம் ஏங்குதடி

வானவில்லாய் நீயும் வந்தபோது

எந்த கறுப்பு வெள்ளை கண்கள் ரெண்டும்

கலராய் மாறுதடி

என் வீட்டு பூவெல்லாம்

உன் வீட்டு திசை பார்க்கும்

உன் வாசம் உன் வாசம் எங்கேன்னு கேட்குதடி

(அடடா..)

ஏ வானம் மீது போகும் மேகமெல்லாம்

உனது உருவம் போல வடிவம் காட்ட

கண்கள் ஏங்குதடி

பூவில் ஆடும் பட்டாம் பூச்சி கூட

நீயும் நடந்துக்கொண்டே பறந்து செல்லும்

அழகை ரசிக்குதடி

உன் செய்கை ஒவ்வொன்றும்

என் காதல் அர்த்தங்கள்

நாள்தோறும் நான் சேர்க்கும் ஞாபக அர்த்தங்கள்

(அடடா..)

Edited by nunavilan
Link to comment
Share on other sites

படம்: தசாவதாரம்

பாடல்: முகுந்தா முகுந்தா

பாடியவர்கள்: ஸெரியா கோசல், கமல்

Link to comment
Share on other sites

படம்: யாரடி நீ மோகினி

இசை: யுவன் சங்கர் ராஜா

பாடல்:எங்கேயோ பார்த்த மயக்கம்

Link to comment
Share on other sites

படம்: யாரடி நீ மோகினி

பாடல்: ஓ பேபி ஓ பேபி

தெலுங்கு மொழியில்

Link to comment
Share on other sites

பாடல்:நறும் பூக்கள் தேடும் திருத்தும்பியே

படம்: உற்சாகம்

பாடியவர்: ஹரிஹரண்

இசை: ரஞ்சித் பரோர்

ரகுமான் தரத்திற்கு இணையாக, ரஞ்சித் பரோர் இசையமைத்திருக்கிறார். ரஞ்சித் பரோர், ஏற்கனவே 'வி.ஐ.பி'-யில் நல்ல பாடல்களைக் கொடுத்திருந்தாலும் அதன் பிறகு தமிழில் இசையமைக்கவில்லை. ஏனோ தெரியவில்லை. ஆனால், உற்சாகத்தில், விஐபி-யை விட அற்புதமான பாடல்கள். . இப்பாடலில் அனைத்துமே சிறப்பாக வந்துள்ளது. இசை, ஹரிஹரன் மற்றும் நந்தினியின் மயக்கும் குரல், வைரமுத்து அவர்களின் வரிகள். எத்தனை அற்புதமான வரிகள்!

'ஒரு பூவினோடு

ஒரு வாசம் தானே

கொடியோடு

யாம் கண்டனம்

வெவ்வேறு பாகம்

வெவ்வேறு வாசம்

நின்னோடு

யாம் கண்டனம்'

அற்புதமான வரிகள், ராகம்! மிகச் சிறப்பு.

பல்லவியில் முதல் சில வரிகள் முடிந்ததும், 'கொதித்தாடுதே குழைந்தாடுதே' (1:08) என்று நந்தினி மயக்கும் குரலால் பாடுவதும், அதன் பின்னணியில் அற்புதமான வயலினும் அற்புதம். அதே போல் 'உள்ளாவியை நீ தீண்டாவே காற்றாக வா தலைவா'(4:20) வரியில் வரும் ராகமும், வயலின் இசையும் தேன். நந்தினி இவர் குரலில் பாம்பே ஜெயஸ்ரீயின் தாக்கம் தெரிகிறது. மொத்தத்தில் சிறந்த பாடல்.

Link to comment
Share on other sites

பாடலைப் பாடியவர்: சங்கீதா ராஜேஸ்வரன்

தொடர்: காதலிக்க நேரமில்லை.

பாடல்: என்னைத் தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு

காதலனை எண்ணி, எண்ணி காதலி பாடும் படியாக இப்பாடல் அமைந்துள்ளது. இத்தனைக்கும் ஒரு சரணம் மட்டும் தான் இப்பாடலில். ஆனாலும் அட்டகாசம்! அற்புதம்.

என்னைத் தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு

உன்னைத் தேடி வாழ்வின் மொத்த

அர்த்தம் தருவேன்

செல்லரிக்கும் தனிமையில் செத்து விடுமுன்

செய்தி அனுப்பு

என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும்

உன்னிடத்தில் கொண்டு வர

தெரியவில்லை

காதல் அதை சொல்லுகின்ற வழி தெரிந்தால்

சொல்லி அனுப்பு

என்ற எட்டுவரிகளை அட்டகாசமான ராகத்தில் பாடி விட்டு அனுப்புபுபு ஹோ ஓஓஓஒ என்று தொடர்ந்து

பூக்கள் உதிரும் சாலை வழியே

பேசி செல்கிறேன்

மரங்கள் கூட நடப்பது போலே

நினைத்துக் கொல்கிறேன்

கடிதம் ஒன்றில் கப்பல் செயுது

மழையில்

விடுகிறேன்

கனவில் மட்டும் காதல் செய்து

இரவில் கொல்கிறேன்

மேற்கண்ட வரிகளை பாடும்போது, நம்மையே மறக்க செய்கிறார் பாடகர். அற்புதம்!

சரணத்திற்கு முன்பாக வரும் அந்த ஆலாபனையும் நன்றாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து, சரணம் மிக இனிமையாக இருந்தாலும், பல்லவி அளவிற்கு இனிமை அல்ல.

ஆனாலும் பாடகி, தனது வித்தியாசமான குரலினால் அங்கேயும் கவர்கிறார். உதாரணத்திற்கு 1:40-ல்

யாரோ உன் காதலில் வாழ்வது யாரோ

உன் கனவினில் நிறைவது யாரோ

என் சலனங்கள்

தீர்த்திட வாராயோ

ஏனோ என் இரவுகள் நீள்வது ஏனோ

ஒரு பகல் எனை சுடுவது

ஏனோ

அதிலும் அந்த ஏனோ (1:53) என்ற வார்த்தைக்கு ஓர் நீட்டத்தைக் கொடுத்து அதனை இனிமையாக்கிய விதமே தனி தான்.

விஜய் ஆண்டனிக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

பாடல்: சொல்லதான் நினைக்கிறேன்

படம்: காதல் சுகமானது

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Link to comment
Share on other sites

பாடல்: இது என்ன மாயம்

படம்: ஓரம் போ

பாடியவர்கள்: சங்கர் மஹாதேவன், அல்கா யக்னிக்

இசை: ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு ஓர் பாடல் என அவ்வப்போது திரும்ப வைப்பவர். அதிலும் அந்த ஒரு பாடலை மிக அற்புதமாக இயற்றி அனைவரது புருவத்தையும் உயர்த்த வைப்பவர். உதாரணமாக 'வெயில்' படத்தில் இடம் பெற்ற 'உருகுதே' பாடலையும், 'பொல்லாதவன்' படத்தில் இடம்பெற்ற 'மின்னல்கள்' பாடலையும், 'கிரீடம்' படத்தில் இடம்பெற்ற சில பாடல்களையும் குறிப்பிடலாம். அவ்வகையில் இப்பாடலையும் சேர்க்கலாம். ஆனால் அவர் இயற்றிய பாடல்களில் 'உருகுதே' பாடலுக்கு நிகரான, ஏன், அதனை விட ஒரு படி சிறந்த பாடல் என இப்பாடலினைக் குறிப்பிடலாம்.

'ஓரம்போ' பாடலை முன்பு பலமுறை கேட்கும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது. அதில் விஜய. டி. ராஜேந்தர் பாடிய 'கண் கணபதி' பாடலைத் தான் விரும்பி கேட்டிருக்கிறேன். ஆனால் இப்பாடலினை கேட்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. இப்பாடலினை மிக தாமதமாக தான் தெரிந்து கொண்டேன். சமீபத்தில் இப்படத்தினை பார்க்கும் போது, இப்பாடல் மீண்டும் ஞாபகத்திற்கு வந்தது. என்ன ஒரு அற்புதமான பாடல்! படம் முடிந்ததும் இப்பாடலைத் தேடிப் பிடித்து கேட்டேன். என்ன ஒரு அற்புதமான பாடல்!

ஆரம்பத்தில் வரும் அற்புதமான பியானோ இசையை தாண்டி, சங்கர் தனது அற்புதமான குரலினால்

'இது என்ன மாயம்

இது எது வரை போகும்'

என்று பாடி கட்டிப் போடுகிறார்.

பாடலுக்கு அழகே பல்லவி தான். ஓவ்வொரு வரியும் ஒரு விதமான சிறப்பினைக் கொண்டிருக்கிறது. அவ்விரண்டு வரியினைத் தாண்டி வரும் வரிகளும் அவற்றில் ஒலிக்கும் ராகமும் அற்புதமாக இருக்கிறது.

கனவுகள் வருவதால்

கலவரம் விழியிலே

தினசரி புதுப்புது

அனுபவம் எதிரிலே

உலகமே...........

என்று சங்கர் மகாதேவன் அவ்வரியை முடிக்கும் போது, அல்கா யக்னிக்

'உன்னால் இன்று

புதியதாய்'

அவருடன் சேரும் போது, கேட்கும் நமக்கு ஓர் ஆனந்த மயக்கமே ஏற்படுகிறது.

'உணர்கிறேன்'

என்று சங்கர் மீண்டும் பாட

உற்சாகத்தை

முழுவதாய்

என்று அல்கா யக்னிக் மீண்டும் சேர, அற்புதம் தான்...

என் வானத்தில்

சில மாற்றங்கள்

வெண்மேகத்தில்

உன் உருவங்கள்

என் காற்றிலே

உன் சுவாசங்கள்

நான் பறந்து போகிறேனே

நான் கேட்கும் போது பறந்து தான் போனேன்.

நாட்கள் பலவாகி விட்டன. இது போன்ற உற்சாகமான, காதல் பாடலைக் கேட்டு. ஜி.வி.பிரகாஷிற்கு மிக்க நன்றி. சங்கருக்கு அவ்வப்போது இது போன்ற நல்ல பாடல்கள் கிடைப்பதில் எனக்கு மகிழ்ச்சி

Edited by nunavilan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாடல்: இதயம் இடம் மாறியதே

படம்: Jodhaa Akbar

இசை: ஏ.ஆர்.ரகுமான்

நன்றி நுணாவிலான். நல்ல பாட்டு

Link to comment
Share on other sites

பாடல்: கற்றாளை கண்ணாலே

படம்:அஞ்சாதே

இசை: சுந்தர் சி.பாபு

பாடியவர்: நவீன் மாதவ்

Link to comment
Share on other sites

ஒற்றைக்கண்ணால உன்னைப் பார்த்தேனடி

ஒறங்கவில்ல என் மனசு

ஓரக்கண்ணால என்னைப் பார்த்தாயடி

ஒறங்கவில்ல என் மனசு

புரியலையே புரியலையே

நீ யாருன்னு புரியலயே

தெரியலையே தெரியலையே

இது காதல் தான்னு தெரியலயே

புரியாத பொண்ணப் பாத்தா

புதுசாத் தான் காதல் பூக்குதே

காதல் பூக்குதே ஹே ஹே ஹே

(ஒற்றைக் கண்ணாலே)

சாலையோரப் பூக்கள் எல்லாம்

உன்னைப் பார்த்து விழுகிறதே

மாலை நேரப் பட்டாம்பூச்சி

உன்னைப் பார்க்கத் துடிக்கிறதே

நித்தம் நித்தம் உன்னை நினைத்து

ரத்தம் எல்லாம் கொதிக்கிறதே

உன்னை உன்னை நெருங்கும் போது

அத்தனை நரம்பும் வெடிக்கிறதே

பெண்ணே உன் கால்தடங்கள்

மண்மீது ஓவியமாய்

கண்ணே உன் கைநகங்கள்

விண்மீது வெண்பிறையாய்

தெரியாத பெண்ணைப் பாத்தால்

தெரியாமல் காதல் பூக்குதே

காதல் பூக்குதே

(ஒற்றைக் கண்ணாலே)

கோடைக்காலச் சாரல் ஒன்று

என்னை விரட்டி நனைக்கிறதே

காலை நேரம் காலைத் தொட்ட

பனித்துளி கூட சுடுகிறதே

மலரே மலரே உந்தன் வாசம்

எந்தன் நெஞ்சை உடைக்கிறதே

அழகே அழகே உந்தன் பார்வை

என்னைக் கட்டி இழுக்கிறதே

பெண்ணே உன் வாய்மொழிகள்

நான் கண்ட வேதங்களா

கண்ணே உன் ஞாபகங்கள்

நான் கொண்ட சாபங்களா

அறியாத பெண்ணைப் பார்த்தால்

அறியாமல் காதல் பூக்குதே

காதல் பூக்குதே

(ஒற்றைக் கண்ணாலே)

Link to comment
Share on other sites

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே

விடியும் பூமி அமைதிக்காக விடிகவே

மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே

மலர்கள் சோம்பல் முறித்து எழுகவே

குழந்தை விழிக்கட்டுமே தாயின் கதகதப்பில்

உலகம் விடியட்டுமே! பிள்ளையின் சிறுமுக சிரிப்பில்

(வெள்ளைப் பூக்கள்)

காற்றின் பேரிசையும் மழை பாடும் பாடல்களும்

ஒரு மௌனம் போல் இன்பம் தருமோ!

கோடி கீர்த்தனமும் கவி கோர்த்த வார்த்தைகளும்

துளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ!

(வெள்ளைப் பூக்கள்)

எங்கு சிறு குழந்தை தன் கைகள் நீட்டிடுமோ

அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே!

எங்கு மனித இனம் போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ

அங்கு கூவாயோ வெள்ளைக் குயிலே!

(வெள்ளைப் பூக்கள்)

படம்: கன்னத்தில் முத்தமிட்டால்

பாடல்: வைரமுத்து

இசையமைத்து பாடியவர்: ஏ.ஆர்.ரஹ்மான்

Link to comment
Share on other sites

படம்: முத்து

பாடல்: ஒருவன் ஒருவன்

இசை: இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான்

Link to comment
Share on other sites

பாடல்: தென்றலுக்கு நீ

படம்: அறை எண் 305ல் கடவுள்

Edited by nunavilan
Link to comment
Share on other sites

லா லா என்று முடியும் இந்தப் பாட்டை ஒரு சவாலுக்காகக் கண்ணதாசன் எழுதினார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். லாவ வேண்டுமென்பதற்காக வெறுமனே வார்த்தைகளை இட்டு நிரப்பாமல் அழகான வரிகளுடன் எழுதியிருக்கிறார் கவியரசர். மெல்லிசை மன்னரின் இசையில் பாலுவின் குரல் பாடலுக்கு இன்னும் அழகு சேர்க்கிறது. நடுநடுவே இழுத்துக்கொண்டு போகும் ஒற்றை வயலினின் இசை.. கேட்டுப் பாருங்களேன்.

வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா

தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா

நீயில்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா

மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா

பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா

வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா

தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா

பொன்னிலா பட்டிலா புன்னகை மொட்டிலா

அவள் காட்டும் அன்பிலா

இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா

தீதிலா காதலா ஊடலா கூடலா

அவள் மீட்டும் பண்ணிலா

வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா

வாழ்க்கை வழியிலா ஒரு மங்கையின் ஒளியிலா

ஊரிலா நாட்டிலா ஆனந்தம் வீட்டிலா

அவள் நெஞ்சின் ஏட்டிலா

சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா

எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டதேன்

அதைச் சொல்வாய் வெண்ணிலா

வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா

தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா

நீயில்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா

வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா..

Link to comment
Share on other sites

பாடல்: உன்னை தான் உன்னை தான்

இசை: பரத்வாஜ்

படம்:வல்லமை தாராயோ

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Link to comment
Share on other sites

Movie Name: Kalvannin Kaadhali (2005)

Singer: Madhumitha, Vijay Yesudas

Music Director: Yuvan Shankar Raja

Year: 2005

Producer: Lakshman

Director: Tamil Vannan

Actors: Nayanthara, Surya

(Music)

Male:

Tajmahal oviya kadhal!

Devadas kaviya kadhal!

Thani ragam entha kadhalthan!

Desam Than Pesum Ethiyae!

Entha urav...u eruthi varikum!

Irivan pol enga vazhum

erunthidum jenmam eza...,ezalum....!

Perivu Ellayae!

Uthadu ellam unathu peyare!

(Music)

ohhhh.........Unai vida oru mugam,

enakilai arimugam!

Female:

ohhhhhhh...........eval undhan thirumadhi,

iravanin vidhi padi!

Male:

Nee matum illai enral nirka tthen then muchu!

Female:

Nanum than unai pola!

enum enna pechu?

Male:

Kalyan thethi!

Karkandu seithi!

Kathoram nee sol Thoz.......hi......!

Female:

Ohhhhhhhh..............neram

Malai........

Podum........

Velai.........kanna

un kayil than

Male:

Tajmahal oviya kadhal!

Devadas kaviya kadhal!Than...........

(Music)

Male:

Ohhhhhhhh...............Thalai mudhal,kal varai

thzuvava oru murai?

Female:

Parakumo thee pori!

Pariyumo naga kuri!

Male:

Kel malai anganga nan konjam,konjam killa!

Female:

Kuchangal thalamal nan thondil menai thula!

Male:

Van mazahi nerum,

Vadi dum verum,

Onraga koodum neram...........

Female:

ohhhhhhhh............oho...oho...

Male:

Tajmahal oviya kadhal!

Devadas kaviya kadhal!

Female:

Thani ragam indha kadhal than!

Male&Female:

Desam Than....... pesum idayae!

Intha uravu....... iruthi varaikum

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Edited by nunavilan
Link to comment
Share on other sites

ஒர் இடத்தில் நில்லாமல் நான் மிதக்க

வானகத்தில் எங்கேயோ நான் பறக்க

படம்: நீயா

இசை: சங்கர் கணேஸ்

பாடியவர்கள்: எஸ்.பி.பி

Link to comment
Share on other sites

படம்: நெஞ்சத்தை கிள்ளாதே(2008)

பாடல்:நேரா வரட்டுமா

இசை:பிரேம்ஜி கங்கை அமரன்

Link to comment
Share on other sites

பாடல்:உயிரே உயிரே பிரியாதே

படம்: சந்தோஸ் சுப்பிரமணியம்

இசை: தேவிசிறி பிரசாத்

Link to comment
Share on other sites

பாடல்: பாலைக்காட்டு பக்கத்திலே

படம்: யாரடி நீ மோகினி

Link to comment
Share on other sites

பாடல்: லவ்வுக்கு காதலா

இசை: ஏ.ஆர். ரகுமான்

பாடியவர்கள்: மனோ, ??

Link to comment
Share on other sites

மிக பழைய பாடல் வரிசையில் இப்பாடல் மிகவும் என்னை கவர்ந்தது.முக்கியமாக ஆடல் காட்சி நன்றாக உள்ளது.

பாடல்:வரவு எட்டணா செலவு பத்தணா

படம்: பாமா விஜயம்

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.