Jump to content

மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி


Recommended Posts

பாடல்: என் காதலே

படம்: முருகா

இசை: கார்த்திக்ராஜா ??

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Link to comment
Share on other sites

பாடல்: மழை தருமோ என் மேகம்

படம்: - மனிதரில் இத்தனை நிறங்களா

இசை: ஸியாம்

Link to comment
Share on other sites

பாடல்: உன் பார்வையால் பைத்தியமானேன்

படம்:சம்திங் எனக்கும் உனக்கும்

இசை: தேவிசிறி பிரசாத்

Link to comment
Share on other sites

பாடல்: தோழியா என் காதலியா

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே

தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே

மடி மீது தூங்க சொல்கிறாய்

தோள் மீது சாய்ந்து கொள்கிறாய்

நெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய்

ஓஹோஹோ பெண்ணே

ஏனடி என்னை கொல்கிறாய்

உயிர் வரை சென்று தின்கிறாய்

மெழுகு போல் நான் உருகினேன்

என் கவிதையே என்னை காதல் செய்வாய்

கனவிலும் நீ வருகிறாய்

என் இமைகளை தொட்டு பிரிக்கிறாய்

இரவெல்லாம் செத்து பிழைக்கிறேன்

உன் பதில் என்ன அதை நீயே சொல்லடி

(தோழியா..)

ஒரு துளி நீர் வேண்டி நின்றேன்

அடை மழை தந்து என்னை மிதக்க விட்டாய்

சிலுவைகளை நான் சுமந்து நின்றேன்

சுகங்களை தந்து என்னை நிமிர வைத்தாய்

விழிகள் ஓரம் நீர் துளியை

மகிழ்ச்சி தந்து உளர வைத்தாய்

பாலைவனத்தில் பூக்கள் தந்து

சொர்க்கங்களை கண் அருகில் காட்டினாய்

கருப்பு நிறத்தில் கனவு கண்டேன்

காலை நேரத்தில் இரவு கண்டேன்

வெள்ளை நிறத்து தேவைதையே

வண்ணங்களை தந்து விட்டு

என் அருகில் வந்து நில்லு

(தோழியா..)

இருட்டுக்குள்ளே தனித்து நின்றேன்

மின்மினி பூச்சிகள் மிதக்க விட்டாய்

தனி அறையில் அடைந்து விட்டேன்

சிறகுகள் கொடுத்து என்னை பறக்க விட்டாய்

அலைகள் அடித்து தொலைந்து விடும்

தீவை போல மாட்டிக் கொண்டேன்

இறுதி சடன்கில் மிதிகள் படும்

பூவை போல் கசங்கி விட்டேன்

தெய்வம் பூகிக்கு வருவதில்லை

தாயை பதிலுக்கு அனுப்பி வைத்தான்

தாயும் இங்கு எனக்கு இல்லை

எனக்கு தாயை உன் உருவில் தந்து விட்டான்

(தோழியா..)

படம்: காதலில் விழுந்தேன்

இசை: விஜய் ஆந்தோனி

பாடியவர்கள்: ஹரீஷ் ராகவேந்திரா, மேகா, ஸ்ரீ சரண்

Link to comment
Share on other sites

பாடல்: சொன்னாலும் கேட்பதில்லை

சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது

சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது

ஒன்றை மறைத்து வைத்தேன்

சொல்ல தடை விதித்தேன்

நெஞ்சை நம்பி இருந்தேன்

அது வஞ்சம் செய்தது

(சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது)

ஓ கன்னி மனம் பாவம்

என்ன செய்யக் கூடும்

உன்னைப்போல அல்ல

உண்மை சொன்னது

(சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது)

உனைத்தவிர எனக்கு

விடியலுக்கோர் கிழக்கு

உலகினில் உள்ளதோ உயிரே

சூரிய விளக்கில்

சுடர் விடும் கிழக்கு

கிழக்குக்கு நீ தான் உயிரே

எல்லாம் தெரிந்திருந்தும் என்னைப் புரிந்திருந்தும்

சும்மா இருக்கும்படி சொன்னேன் நூறு முறை

சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது

ஓ நங்கை உந்தன் நெஞ்சம்

நான் குடுத்த லஞ்சம்

வாங்கிக்கொண்டு இன்று உண்மை சொன்னது

சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது

விழிச்சிறையில் பிடித்தாய்

விலகுதல் போல் நடித்தாய்

தினம்தினம் துவண்டேன் தளிரே

நதியென நான் நடந்தேன்

அலை தடுத்தும் கடந்தேன்

கடைசியில் கலந்தேன் கடலே

எல்லாம் தெரிந்திருந்தும் என்னை புரிந்திருந்தும்

சும்மா இருக்கும்படி சொன்னேன் நூறு முறை

ஓ பூவெடுத்து நீரில் பொத்தி வைத்து பாரு

வந்து விடும் மேலே வஞ்சிக்கொடியே

சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது

படம்: காதல் வைரஸ்

இசை: ஏ.ஆர்.ரகுமான்

பாடல்: வாலி

பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், ஹரிணி

Link to comment
Share on other sites

பாடல்: முன் தினம் பார்த்தேனே

திரைப்படம்: வாரணம் ஆயிரம்

பாடியவர்கள்: நரேஷ் அய்யர், பிரஷாந்தினி

இசை: ஹாரீஸ் ஜெயராஜ்

முன் தினம் பார்த்தேனே

பார்த்ததும் தோற்றேனே

சல்லடை கண்ணாலே

நெஞ்சமும் புண்ணானதே

இத்தனை நாளாக

உன்னை நான் பாராமல்

எங்கு நான் போனேனோ

நாட்களும் வீணானாதே

வானத்தில் நீ வெண்ணிலா

ஏக்கத்தில் நான் தேய்வதா

இப்போது என்னோடு வந்தாலென்ன?

ஊர்பார்க்க ஒன்றாக சென்றாலென்ன?

தட்டில் உன்னை வைத்து

நிகர் செய்ய பொன்னை வைத்தால்

துலாபாரம் தோற்காதோ பேரழகே

ஓ நிழல் போல விடாமல்

உன்னைதொடர்வேனடி

புகை போல படாமல் பட்டு

நகர்வேனடி

வினா நூறு கனாவும் நூறு

விடை சொல்லடி

Link to comment
Share on other sites

பாடல் :எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா

காதல் வந்த நாளிலே வானில் வந்து பார்த்ததே

எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா

தரையில் நடந்த நான் வானில் பறக்கிறேன்

உன்னால் தானம்மா உன்னால் தானம்மா

இரவாய் இருந்த நான் பகலாய் மாறினேன்

உன்னால் தானம்மா உன்னால் தானம்மா

எனக்கென இருந்தது ஒரு மனசு

அதை உனக்கென கொடுத்தது சுகம் எனக்கு

எனக்கென இருப்பது ஒரு உசுரு

அது உனக்கென தருவது வரம் எனக்கு

நீ மறந்தால் என்ன மறுத்தான் என்ன

நீதான் எந்தன் ஒளிவிளக்கு

என்றும் நீதான் எந்தன் ஒளிவிளக்கு

எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா

மழையில் நனைகிறேன் குடையாய் வருகிறாய்

வெயிலில் நடக்கிறேன் நிழலாய் வருகிறாய்

தாகம் என்கிறேன் நீராய் வருகிறாய்

சோகம் என்கிறேன் தாயாய் வருகிறாய்

உருவத்தை காட்டிடும் கண்ணாடி

என் உள்ளத்தை காட்டிட கூடாதா?

பூவிடம் கதை சொல்லும் பூங்காற்று

என் காதலை உன்னிடம் சொல்லாதோ

உன்னை சேறும் அந்த திருநாள்

வெகு விரைவில் வந்து சேராதா?

என் காதல் கரை ஏறாதா?

எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா

காதல் வந்த நாளிலே வானில் வந்து பார்த்ததே

எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா...

படம்: வருஷமெல்லாம் வசந்தம்

இசை: சிற்பி

பாடியவர்: உன்னிமேனன்

Edited by nunavilan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் பாடுகிறார் " உன்னால் தானம்மா ".............என்று வரவேண்டும் / பாடலுக்கு நன்றி .

Link to comment
Share on other sites

பாடல்: இப்பவே இப்பவே பாக்கணும்

படம்: ராமன் தேடிய சீதை

இசை: வித்தியாசாகர்

பாடியவர்: கரிஸ் ராகவேந்திரா

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Link to comment
Share on other sites

பாடல்: தோழியா என் காதலியா

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே

தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே

மடி மீது தூங்க சொல்கிறாய்

தோள் மீது சாய்ந்து கொள்கிறாய்

நெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய்

ஓஹோஹோ பெண்ணே

ஏனடி என்னை கொல்கிறாய்

உயிர் வரை சென்று தின்கிறாய்

மெழுகு போல் நான் உருகினேன்

என் கவிதையே என்னை காதல் செய்வாய்

கனவிலும் நீ வருகிறாய்

என் இமைகளை தொட்டு பிரிக்கிறாய்

இரவெல்லாம் செத்து பிழைக்கிறேன்

உன் பதில் என்ன அதை நீயே சொல்லடி

(தோழியா..)

ஒரு துளி நீர் வேண்டி நின்றேன்

அடை மழை தந்து என்னை மிதக்க விட்டாய்

சிலுவைகளை நான் சுமந்து நின்றேன்

சுகங்களை தந்து என்னை நிமிர வைத்தாய்

விழிகள் ஓரம் நீர் துளியை

மகிழ்ச்சி தந்து உளர வைத்தாய்

பாலைவனத்தில் பூக்கள் தந்து

சொர்க்கங்களை கண் அருகில் காட்டினாய்

கருப்பு நிறத்தில் கனவு கண்டேன்

காலை நேரத்தில் இரவு கண்டேன்

வெள்ளை நிறத்து தேவைதையே

வண்ணங்களை தந்து விட்டு

என் அருகில் வந்து நில்லு

(தோழியா..)

இருட்டுக்குள்ளே தனித்து நின்றேன்

மின்மினி பூச்சிகள் மிதக்க விட்டாய்

தனி அறையில் அடைந்து விட்டேன்

சிறகுகள் கொடுத்து என்னை பறக்க விட்டாய்

அலைகள் அடித்து தொலைந்து விடும்

தீவை போல மாட்டிக் கொண்டேன்

இறுதி சடன்கில் மிதிகள் படும்

பூவை போல் கசங்கி விட்டேன்

தெய்வம் பூகிக்கு வருவதில்லை

தாயை பதிலுக்கு அனுப்பி வைத்தான்

தாயும் இங்கு எனக்கு இல்லை

எனக்கு தாயை உன் உருவில் தந்து விட்டான்

(தோழியா..)

படம்: காதலில் விழுந்தேன்

இசை: விஜய் ஆந்தோனி

பாடியவர்கள்: ஹரீஷ் ராகவேந்திரா, மேகா, ஸ்ரீ சரண்

Edited by nunavilan
Link to comment
Share on other sites

பாடல்: ஒரு காதல் வந்திச்சா

படம்: ஏய் நீ ரொம்ப அழகா இருக்காய்

பாடியவர்:சங்கர் மகாதேவன்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பாடல்: கோடி கோடி மின்னல்கள்

படம்: ஜெயம்

கோடி கோடி மின்னல்கள்

ஓடி வந்து பாயுதே

ஏனடி ? ஏனடி ? ஏனடி ?

ஓடி வந்த வார்த்தைகள்

ஓசை இன்றி தேயுதே

ஏனடி ? ஏனடி ? ஏனடி ?

மூச்சிலே புது வாசனை

இது ஏனம்மா ?

இளைய மனதில் காதல் புகுந்த நேரமா ?

(கோடி கோடி ...)

சாரல் விழும் நேரம் வானவில்லை போலே

தோன்றிடும் அழகான காதல்

ஓசை இன்றி வந்து உள்ளுக்குள்ளே வாழும்

இளமையின் சங்கீதம் காதல்

ரயிலின் ஓசை இங்கே சுக நாதஸ்வரங்களாக

இதயம் இரண்டும் இணைந்து ஓடுமா ?

பழகு பாதம் பார்த்து அவன் சுப்ரபாதம் பாட

சிணுங்கும் கொலுசு சுருதி சேர்க்குமா ?

(கோடி கோடி ...)

ஓர விழி பார்வை தீபங்களை ஏற்றி

வைத்தது நெஞ்சோடு இன்று

தென்றல் என வந்து தொட்டு சென்ற காதல்

கலந்தது மூச்சோடு இன்று

காதல் என்னும் வார்த்தை அது வார்த்தை அல்ல வாழ்க்கை

அதை வாழ்ந்து பார்த்து நீ சொல்லம்மா

இணைய வேண்டும் மனது இது இறைவன் செய்த முடிவு

மாற்றி கொள்ள மாலை வேண்டுமா

(கோடி கோடி ...)

Link to comment
Share on other sites

பாடல்: இன்னும் ஒரு வானம்

இசை: சிறி காந்த் தேவா

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

இன்னும் ஒரு வானம் இன்னும் ஒரு பூமி..

வேண்டுமடி உன்னை காதலிக்க

இன்னும் ஒரு ஜென்மம் இன்னும் ஒரு வாழ்கை

தேவையடி உன்னை நான் நினைக்க...

என் பெண்மைக்கு நீ தானே காவல்

பெண்தேகத்தில் உன்மீசை தூவல்

உன் கையோடு வளைகின்ற நாணல்

நீ இல்லாத என் வாழ்வும் கானல்..

என்ன மாய மந்திரமோ...

விழிகளின் ராஜ தந்திரமோ..

இன்னும் ஒரு வானம் இன்னும் ஒரு பூமி..

வேண்டுமடி உன்னை காதலிக்க

இன்னும் ஒரு ஜென்மம் இன்னும் ஒரு வாழ்கை

தேவையடி உன்னை நான் நினைக்க...

உன் கண்ணுக்குழி மேலே... கண்ணுக்குழி மேலே...

செந்தூர நிலாக்கள் கைதானதென்ன..

நெஞ்சிக்குழி உள்ளே... நெஞ்சிக்குழி உள்ளே...

மின்சார புறாக்கள் வந்தாடுதென்ன...

இரண்டு நதிகளின் தாகம்..

கலைந்து தொலைந்தபின் தீரும்...

நகங்கள் அனுப்பிய காயம்..

நாணங்கள் அது மெல்ல தேயும்...

ஏய்..முன்னாலே என்னை தாக்கினாய்

என்னை எங்கேயும் போகாத காற்றாக்கினாய்.....

என்ன மாய மந்திரமோ ... விழிகளில் ராஜதந்திரமோ...

இன்னும் ஒரு வானம் இன்னும் ஒரு பூமி..

வேண்டுமடி உன்னை காதலிக்க

ஒரு நட்சத்திர தூரம்.. நட்சத்திர தூரம்..

நீயும் நானும் அங்கேயே சென்றாக வேன்டும்..

ஒரு மின்னல் துண்டின் நீளம்.... மின்னல் துண்டின் நீளம்..

உன்னோடு முத்தங்கள் நான் சிந்த வேண்டும்...

சிணுங்கல் பூச்சிரி நானே...

வியர்வை மழைதுளி நீயே... ஹோ...ஹோ...

கழுத்து கவிதைகள் கண்டேன்..

எழுத்து பிழை இல்லை என்றேன்..

நீ கண்ணிலே ஒரு முள் ஆகிறாய்....

எனை தூங்காமல் செய்கின்ற சொல்லாகிறாய்...

என்ன மாய மந்திரமோ ... விழிகளில் ராஜதந்திரமோ...

இன்னும் ஒரு வானம் இன்னும் ஒரு பூமி..

வேண்டுமடி உன்னை காதலிக்க

Link to comment
Share on other sites

பாடல்: கண்ணதாசன் காரைகுடி

படம்: அஞ்சாதே

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

Link to comment
Share on other sites

பாடல்: கண்மூடி

படம்: சச்சின்

இசை அமைத்து பாடியவர்: விஜய் அன்ரனி

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

Link to comment
Share on other sites

பாடல்: நான் வரைந்து வைத்த சூரியன்

படம்: ஜெயம் கொண்டான்

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே

நான் கடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே

நான் துரத்துகின்ற காக்கைகள் மயில்களானதே

என் தலை நனைத்த மழை துளி அமுதமானதே

நான் இழுத்து விட்ட மூச்சிலே இசை கசிந்ததே

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே

நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே

ஜன்னல் கம்பி உந்தன் கைகள் பட்டு பட்டு வெள்ளி கம்பி என்று ஆஹியதெய் கம்பன் (?) உந்தன் கண்கள் தொட்டு தொட்டு தங்க சிற்பம் என்று மாறியதே ஜன்னல் கம்பி உந்தன் கைகள் பட்டு பட்டு வெள்ளி கம்பி என்று ஆஹியதெய் கம்பன் சிற்பம் கண்கள் தொட்டு தொட்டு தங்க சிற்பம் என்று மாறியதே

பூக்கும் புன்னகையாலே என் தோள்கள் இறக்கிகள் ஆக

நாக்கு உன் பெயர் கூற என் நாள்கள் சக்கரை ஆக

தலை கீழ் தடு மாற்றம் தந்தை என் இனிய காலையில்

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே

நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே

பள்ளி செல்ல வில்லை பாடம் கேட்க வில்லை

அள்ளி கொள்ள மட்டும் நான் படித்தேன்

நல்ல முல்லை இல்லை நாணம் கையில் இல்லை

உன்னை மட்டும் இங்கு நான் தொடுத்தேன்

பள்ளி செல்ல வில்லை பாடம் கேட்க வில்லை

அள்ளி கொள்ள மட்டும் நான் படித்தேன்

நல்ல முல்லை இல்லை நாணம் கையில் இல்லை

உன்னை மட்டும் இங்கு நான் தொடுத்தேன்

ஊஞ்சல் கயிரில்லாமல் என் ஊமை மனது ஆடும்

தூங்க இடமில்லாமல் என் காதல் கனவை நாடும்

நொடியும் விலகாமல் கொஞ்சம் கெஞ்சும் தஞ்சம் நெஞ்சம்

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே

நான் கடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே

நான் துரத்துகின்ற காக்கைகள் மயில்கலனதே

என் தலை நனைத்த மழை துளி அமுதமானதே

நான் இழுத்து விட்ட மூச்சிலே இசை கசிந்ததே

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே

நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே

_____________________

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பாடல்: தென்றலே தென்றலே

படம்:காதல் தேசம்

பாடியவர்கள்:.மனோ, உன்னி கிருஸ்ணன், டொமினிக்

இசை: ஏ.ஆர். ரகுமான்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பாடல்: தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை

தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை

தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை

லவ் இருக்குது ஐயய்யோ அதை மறைப்பது போய்யய்யோ

நான் காதலிக்கும் கள்ளன் பேரு ரோமியோ

(தண்ணீரை..)

மன்மதனை பார்த்தவுடன் மார்புக்குள் ஆசையை

மறைத்து கொண்டேன்

படுக்கையிலே படுக்கையிலே அவனுக்கு இடம் விட்டு

படுத்து கொண்டேன்

பகலில் தூங்கிவிட சொல்வேன்

இரவில் விழித்திருக்க சொல்வேன்

கண்ணாளன் கண்ணோடு கண் வைத்து காதோடு நான் பாடுவேன்

(தண்ணீரை..)

சேலைகளை துவைப்பதற்கா மன்னனை மன்னனை காதலித்தேன்

கால் பிடிக்கும் சுகம் பெறவா கண்ணனை கண்ணனை காதலித்தேன்

அவனை இரவினில் சுமப்பேன் அஞ்சு மணி வரை ரசிப்பேன்

கண்ணாளன் காதோடும் கண்ணோடும் முன்னூறு முத்தாடுவேன்

(தண்ணீரை..)

படம்: Mr. ரோமியோ

இசை: AR ரஹ்மான்

பாடியவர்: சங்கீதா, சஜித்

Link to comment
Share on other sites

பாடல் : ஜனவரி நிலவே நலம்தானா

திரைப்படம் - என்னுயிர் நீதானே

பாடகர்கள் - கிருஷ்ண ராஜ், சுஜாதா

இசை - தேவா

ஜனவரி நிலவே நலம்தானா

ஜனகனின் மகளே சுகம்தானா

உன்னிடத்தில் என்னை அள்ளி கொடுத்தேன்

உன் பெயரை என் மனதில் விதைத்தேன்

என் உயிரை உன் நிழலில் தொலைத்தேன்

என்னமோ பேச எண்ணி தவித்தேன்

பொய் சொல்லாதே பொய் சொல்லாதே

ஓஓ

பொய் சொல்லாதே

(ஜனவரி நிலவே)

உன்னை விட

ரதியும் அழகில்லை

பொய் சொல்லாதே

உன்னை விட

நதியும் அழகில்லை

பொய் சொல்லாதே

உன்னை விட

மலரும் அழகில்லை

பொய் சொல்லாதே

ஓஓ உன்னை விட

மயிலும் அழகில்லை

பொய் சொல்லாதே

ரதியும் அழகில்லை, நதியும் அழகில்லை

மலரும் அழகில்லை, மயிலும் அழகில்லை

பொய் சொல்லாதே

விண்ணும் அழகில்லை, மண்ணும் அழகில்லை

மானும் அழகில்லை, நானும் அழகில்லை

பொய் சொல்லாதே

சன்னல் ஓரம்

மின்னல் வந்து சிரிக்கும்

கண்ணுக்குள்ளே காதல் மழை

அடிக்கும்

மூச்சு நின்று போன பின்பும் எனக்கும்

நெஞ்சில் உந்தன் ஞாபகமே

இருக்கும்

பொய் சொல்லாதே

பொய் சொல்லாதே

ஒ பொய் சொல்லாதே

(ஜனவரி நிலவே)

நேற்று வரை நெஞ்சில்

யாருமில்லை

பொய் சொல்லாதே

இன்று முதல் இதயம்

துடிக்கவில்லை

பொய் சொல்லாதே

உன்னை காணும் வரை காதல்

தெரியவில்லை

பொய் சொல்லாதே

கண்ட பின்பு கண்ணில்

தூக்கமில்லை

பொய் சொல்லாதே

நிலவு நீ இன்றி

இரவும் எனக்கில்லை

பாவை நீ இன்றி

பகலும் எனக்கில்லை

பொய் சொல்லாதே

இன்னும் ஒரு கோடி

ஜென்மம் வரும் போதும்

வஞ்சி நீ இன்றி

வாழ்க்கை எனக்கில்லை

பொய் சொல்லாதே

உன் பாதம் பட்ட

பூமி எங்கும் ஜொலிக்கும்

நீ சூடி கொண்ட

காகிதப்பூ மணக்கும்

உன் புன்னகையில்

என் மனது திறக்கும்

உன் கண்ணசைவில்

காதல் கோடி பறக்கும்

பொய் சொல்லாதே

பொய் சொல்லாதே

ஓ பொய் சொல்லாதே

(ஜனவரி நிலவே)

Link to comment
Share on other sites

பாடல்: where is the party

படம்: சிலம்பாட்டம்

இன்னாம்மா பண்ணலாம்

டிஸ்கோவுக்கு போவலாம்

வோட்காவை போடலாம்

ஓடி பாடி ஆடலாம்

ஆல்ரெடி நேரமாச்சு

பப்பும்தானே மூடிப்போச்சு

Where is the party

அ ஒங்க வூட்டுல பார்ட்டி

Where is the party

அ நம்ம வூட்ல பார்ட்டி

Saturday nightன்னா clubbingதானே

அத 11.30க்கே மூடுனா போரிங்தானே

போலிஸ் ரொம்ப இப்ப ஸ்ட்ரிக் ஆனதே

நம்ப யூத் மனசு வெக்ஸ் ஆனதே

ஹவுஸ் பார்ட்டி கூட இல்லவே இல்லப்பா

பக்கத்து வூட்டுக்காரன் ரொம்ப ரொம்ப தொல்லப்பா

என்னதான் லைஃபு இது

எஞ்சாய் பண்ற வயசு இது

Where is the party

அ ஒங்க வூட்டுல பார்ட்டி

Where is the party

அ நம்ம வூட்ல பார்ட்டி

ஏ டோலு மையா டாலு மையா

டோலு மையா டையா

ஏ பையா ஏ டையா

ஏ டுமிலே டுமிலே டுமா டுமா பையா

ஏ டுமிலே டுமிலே டுமா டுமா பையா

(இன்னாம்மா..)

Where is the party tonight..

அ ஒங்க வூட்ல

Where is the party tonight..

அ எங்க வூட்ல

Where is the party tonight..

நடு ரோட்லம்மா..

Where is the party tonight..

அ தமிழ் நாட்டுல..

இன்னாப்பா இது கொட்ஷலா கிது

டப்ளின்,ப்பாஷா எல்லாம் மூடிட்டுகீது

தே நீ ஒன்னும் கவலப்படாத

நம்ம ஆடுனா

தமிழ்நாட்டுக்கே பார்ட்டிதான்

முன்னெல்லாம் ஒரு பொண்ணு வேணுமுன்னா

நாங்க காலேஜுக்கும் பஸ் ஸ்டாண்டுக்கும் போனோமுங்க

இப்பல்லாம் ஒரு பொண்ணு வேணுமுன்னா

நீங்க க்ளப்புக்கும் பப்புக்கும்தான் வரணுமுங்க

வூட்லேந்து போவும்போது எல்லாத்தையும் மறைப்பீங்க

பப்புக்குள்ள பார்த்தா எல்லாத்தையும் குறைப்பீங்க

பொண்ணை குத்தம் சொல்லாத

சந்தோஷத்தைக் கொல்லாத

Where is the party

அ ஒங்க வூட்ல பார்ட்டி

Where is the partyt..

அ நம்ம வூட்ல பார்ட்டி

Where is the party tonight..

அ ஒங்க வூட்ல

Where is the party tonight..

அ நடு ரோட்ல

Where is the party tonight..

அ தமிழ் நாட்டுல..

(இன்னாம்மா..)

Link to comment
Share on other sites

பாடல்: வானும் மண்ணும்

படம்: காதல் மன்னன்

ஆண் : வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே

மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே

பெண் : ஒரு மூங்கில் காடெரிய சிறு பொறி ஒன்று போதும்

அந்த பொறி இன்று தோன்றியதே

ஆண் : காதல் இடம் பார்ப்பதில்லை

அது இனம் பார்ப்பதில்லை

அது பொசுக்கென்று பூத்திடுதே

பெண் : ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது

இனி என்னென்ன நேர்ந்திடுமோ

ஆண் : வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே

மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே

பெண் : ஒரு மூங்கில் காடெரிய சிறு பொறி ஒன்று போதும்

அந்த பொறி இன்று தோன்றியதே

ஆண் : காதல் இடம் பார்ப்பதில்லை

அது இனம் பார்ப்பதில்லை

அது பொசுக்கென்று பூத்திடுதே

பெண் : ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது

இனி என்னென்ன நேர்ந்திடுமோ

ஆண் : நியாயமா இது பாவமா என்று சொல்ல யாரும் இங்கு இல்லை

பெண் : மௌனமே மொழியானதால் அட பாஷை என்பதொரு தொல்லை

அடுத்தொன்றும் தோன்றவில்லை

ஆண் : வெண்ணிலா நீராற்றிலே என்றும் வீழ்ந்து பார்த்தவர்கள் இல்லை

பெண் : பெண்ணிலா தங்க சேற்றிலே இன்று வீழ்ந்து போனதொரு தொல்லை

இலக்கணம் பார்க்கவில்லை

ஆண் : பிறக்கும் மொட்டுகள் தேதி பார்ப்பதுவும் இல்லை

பெண் : உறவு மாறலாம் உந்தன் கையில் அது இல்லை

ஆண் : ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது

இனி என்னென்ன நேர்ந்திடுமோ

பெண் : எவ்விடம் மழை தூவலாம் என்று மேகம் யோசிப்பது உண்டோ

ஜாதகம் சுப யோகங்கள் கண்டு காதல் கூடுவது உண்டோ

உணர்ச்சிக்கு பாதை உண்டோ

ஆண் : விதியினும் காதல் வலியது இதில் வேறு வாதம் ஒன்று உண்டோ

காதலின் திசை ஆயிரம் அது கண்டு சொன்னவர்கள் உண்டோ

கனவுக்கு வேலியுண்டோ

பெண் : காலம் சொல்லுவதை காதல் கேட்பதுவும் இல்லை

ஆண் : ஆசையென்ற நதி அணையில் நிற்பதுவும் இல்லை

பெண் : ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது

இனி என்னென்ன நேர்ந்திடுமோ

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
    • 28 MAR, 2024 | 09:36 PM   யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.  அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி  உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179913
    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.