Jump to content

மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி


Recommended Posts

பாடல்:என்னமோ ஏதோ

படம்:கோ

இசை:ஹரிஸ் ஜெயராஜ்

http://www.youtube.com/watch?v=S1tqZb9QGcw&feature=related

என்னமோ ஏதோ எண்ணம் திரளுது கனவில்

வண்ணம் பிரளுது நினைவில் கண்கள் இருளுது நனவில்

என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்

வெட்டி ஏறிந்திடும் நொடியில் மொட்டு அவிழுது கொடியில்

ஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை

ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை

ஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை

ஓஹோ அரை மனதாய் விடியிது என் காலை

என்னமோ ஏதோ மின்னி மறையிது விழியில்

அன்டி அகலுது வழியில் சிந்தி சிதறுது வெளியில்

என்னமோ ஏதோ சிக்கி தவிக்கிது மனதில்

இறக்கை விரிக்குது கனவில் விட்டு பறக்குது தொலைவில்

ஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை

ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை

ஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை

ஓஹோ அரை மனதாய் விடியிது என் காலை

நீயும் நானும் எந்திரமாய்

யாரோ செய்யும் மந்திரமாய் பூவே …..

முத்தமிட்ட மூச்சுக்காற்று பட்டு பட்டு கெட்டுப் போனேன்

பக்கம் வந்து நிற்கும் போது திட்டமிட்டு எட்டிப் போனேன்

நெருங்காதே பெண்ணே எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும்

அழைக்காதே பெண்ணே எந்தன் அச்சங்கள் பஞ்சாகும்

சிரிப்பால் எனை நீ சிதைத்தாய் போதும்

ஏதோ எண்ணம் திரளுது கனவில்

வண்ணம் பிரளுது நினைவில் கண்கள் இருளுது நனவில்

என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்

வெட்டி ஏறிந்திடும் நொடியில் மொட்டு அவிழுது கொடியில்

நீயும் நானும் எந்திரமாய்

யாரோ செய்யும் மந்திரமாய் பூவே …..

lets go, wow wow எங்களின் தமிழச்சி என்னமோ ஏதோ

your looking so black

மறக்க முடியலையே என் மனம் அன்று

உம்மனம் so lovley இப்படியே இப்ப

உன்னருகில் நானும் வந்து சேரவா இன்று

Lady looking like a Cinderella Cinderella naughty லுக்கு விட்ட தென்றல்லா

Lady looking like a Cinderella Cinderella என்னை வட்டமிடும் வெண்ணில்லா

Lady looking like a Cinderella Cinderella naughty லுக்கு விட்ட தென்றல்லா

Lady looking like a Cinderella Cinderella என்னை வட்டமிடும் வெண்ணில்லா

சுத்தி சுத்தி உன்னை தேடி விழிகள் அலையும் அவசரம் ஏனோ

சத்த சத்த நெரிசலில் உன் சொல் செவிகள் அறியும் அதிசயம் ஏனோ

காண காண தானே பெண்ணே கண் கொண்டு வந்தேனோ

வினா காண விடையும் காண கண்ணீரும் கொண்டேனோ

நிழலை திருடும் மழலை நானோ

என்னமோ ஏதோ எண்ணம் திரளுது கனவில்

வண்ணம் பிரளுது நினைவில் கண்கள் இருளுது நனவில்

என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்

வெட்டி ஏறிந்திடும் நொடியில் மொட்டு அவிழுது கொடியில்

ஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை

ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை

ஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை

ஓஹோ அரை மனதாய் விடியிது என் காலை

ஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை

ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை

ஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை

ஓஹோ அரை மனதாய் விடியிது என் காலை

Link to comment
Share on other sites

பாடல்:யாத்தே யாத்தே

படம்: ஆடுகளம்

இசை: GV பிரகாஷ்

பாடியவர்கள்: GV பிரகாஷ்

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சே

யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ

(யாத்தே.....)

மீன் கொத்திப்போல் நீக்கொத்துரதால

அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா

உன்ன வெய்யிலுக்கு காட்டாம வளர்த்தாங்களா

தலைகாலுப் புரியாம தலைமேல நிற்காம

தடுமாறிப் போனேனே நானே நானே நானே

(யாத்தே.....)

உயர தட்ட மரமாலே தலை சுத்திப்போகிறேன்

நீரற்ற நிலமாகவே தாகத்தால் காய்கிறேன்

உனைத்தேடியே மனம் சுத்துதே

ராக்கோழியாய் தினம் சுத்துதே

உயிர் நாடியில் பயிர் செய்கிறாய்

நிறுப்பார்வையில் எனை நெய்கிறாய்

(யாத்தே.....)

அடி நெஞ்சின் நிலாவே தேணை அள்ளி ஊத்துற

கண்ணில் ஏதும் இல்லாமலே

உசுரையேக் கோர்க்குற

எனை ஏனடி வதம் செய்கிறாய்

எனை நாடிடும் உடல் வைக்கிறாய்

கடவாயிலே இடை மேய்கிறாய்

கண் ஜாடையில் எனைக்கொள்கிறாய்

(யாத்தே.....

Link to comment
Share on other sites

பாடல்:ஒரு நிலா

படம்:சிக்கு புக்கு

இசை:வித்தியாசாகர்

பாடியவர்கள்:சங்கர் மகாதேவன் & ஸெரியா கோசல்

ஒரு நிலா.. ஒரு குளம்.. ஒரு மழை ஒரு குடை..

நீ நான் போகும் ஒரு விழா

ஒரு மனம் ஒரு சுகம்.. ஒரு இமை ஒரு கனா

நீதான் போதும் ஒரு யுகம்

ஒரு கழல்.. திரைஇதை

ஒரு நிழல்.. இரு படம்

நீ நான் போகும்.. ஒரு தவம்

ஒரு நிலா.. ஒரு குளம்.. ஒரு மழை ஒரு குடை..

நீ நான் போகும் ஒரு விழா

ஒரு நிலா.. ஒரு குளம்.. ஒரு மழை ஒரு குடை..

நீ நான் போகும் ஒரு விழா

காற்றில் ஒட்டிய முன் பனி நீ.. பணியை ஒற்றிய ஒழி விரல் நான்..

மேகம் மின்னிய மின்னல் நீ.. மின்னல் தூறிய தாழை நான்..

சந்தம் கொஞ்சிய செய்யுள் நீ.. செய்யுள் சிந்திய சந்தம் நான்..

வெட்கம் கவ்விய வெப்பம் நீ.. வெப்பம் தணிகிற நுட்பம் நான்..

நீ நான் கூடும் முதல் தனிமை..

ஒரு நிலா.. ஒரு குளம்.. ஒரு மழை ஒரு குடை..

நீ நான் போகும் ஒரு விழா

ஒரு மனம் ஒரு சுகம்.. ஒரு இமை ஒரு கனா

நீதான் போதும் ஒரு யுகம்

மஞ்சள் கொஞ்சிய மன்மதம் நீ.. கொஞ்சல் மிஞ்சிய கொள்முதல் நான்..

மொழிகள் கெஞ்சிய மௌனம் நீ.. மௌனம் மலர்கிற கவிதை நான்..

ஓவிய எழுதும் அழகியல் நீ.. உன்னை வரைகிற தூரிகை நான்..

விரல் நீட்டிய வீழ்விசை நீ.. உன்னில் பூட்டிய இதழிசை நான்..

நீ நான் கோதும் புது உலகம்..

ஒரு நிலா.. ஒரு குளம்.. ஒரு மழை ஒரு குடை..

நீ நான் போகும் ஒரு விழா

ஒரு மனம் ஒரு சுகம்.. ஒரு இமை ஒரு கனா

நீதான் போதும் ஒரு யுகம்

ஒரு கழல்.. திரைஇதை

ஒரு நிழல்.. இரு படம்

நீ நான் போகும்.. ஒரு தவம்..

Link to comment
Share on other sites

பாடல்:சொல்பேச்சு கேட்காத சுந்தரியே

படம்:தில்லாலங்கடி

இசை:யுவன்

பாடியவர்கள்:யுவன், சித்திரா,ஸெரியா கோஸல்

Link to comment
Share on other sites

பாடல்:மின்னலைப் பிடித்து

மின்னலைப் பிடித்து மின்னலைப் பிடித்து

மேகத்தில் குழைத்து பெண்ணென்று படைத்து

வீதியில் விட்டு விட்டார்

இப்படி இங்கொரு பெண்மையை படைக்க

தன்னிடம் கற்பனை தீர்ந்தது எண்ணித்தான்

பிரம்மனும் மூர்ச்சையுற்றான்

(மின்னலைப்..)

அவளின் ஆசைக்குள் நுழைந்த காற்று

உயிரை தடவி திரும்பும் போது

மோட்சம் அடைந்து ராகங்கள் ஆகின்றதே

ஒஹோ… மழையின் துளிகள் அவளை நனைத்து

மார்பு கடந்து இறங்கும் பொழுது

முக்தி அடைந்து முத்துக்கள் ஆகின்றதே

(மின்னலைப்..)

நிலவின் ஒளியை பிடித்து பிடித்து

பாலில் நனைத்து பாலில் நனைத்து

கன்னங்கள் செய்து விட்டாய்

உலக மலர்கள் பறித்து பறித்து

இரண்டு பந்துகள் அமைத்து அமைத்து

பெண்ணை சமைத்து விட்டார்

அழகு என்பது ஆண்பாலா பெண்பாலா

என்பதில் எனக்கு சந்தேகம் தீர்ந்தது

அழகு என்பது நிச்சயம் பெண் பாலடா

ஏஹே… கவிதை என்பது மொழியின் வடிவம்

என்றொரு கருத்தும் இன்று உடைந்தது

கவிதை என்பது கன்னி வடிவமடா

(மின்னலைப்..)

மின் மினி பிடித்து மின் மினி பிடித்து

கண்களில் பறித்து கண்களில் பறித்து

கண்மணி கண் பறித்தாள்

தங்கத்தை எடுத்து அம்மியில் அரைத்து

மஞ்சளாய் நினைத்து கன்னத்தில் குழைத்து

ஜீவனை ஏன் எடுத்தாள்

காவித்துறவிக்கும் ஆசை வளர்த்தவள்

ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆண்மை கொடுப்பவள்

பெண்களின் நெஞ்சுக்கும் பித்தம் கொடுப்பவளே

ஒஹோ….. தெரிந்த பாகங்கள் உயிரை தந்திட

மறைந்த பாகங்கள் உயிரை வாங்கிட

ஜனனம் மரணம் ரெண்டும் தருபவளே

(மின்னலைப்..)

படம்: ஷாஜஹான்

இசை: மணிஷர்மா

பாடியவர்: ஹரீஷ் ராகவேந்திரா

Link to comment
Share on other sites

பாடல்:ஒரு நாள் உனை விழிகள் பார்க்க

படம்:ஆனந்த மழை

பாடியவர்:ஹரிகரன்

http://www.youtube.com/watch?v=dT7OfVupBfI

http://www.sensongs.com/UNDG/Tamil/Vennilave - Loveable Songs - Melodies Of Hariharan/06 Orunaal Unnai.mp3

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பாடல்:கடலோரம்

படம்:குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்

இசையமைத்து பாடியவர்:யுவன்

Link to comment
Share on other sites

பாடல்:சின்னஞ்சிறிசு

படம்:குங்குமபூவும் குஞ்சுப்புறாவும்

இசை:யுவன்

Link to comment
Share on other sites

பாடல்:விழியும் விழியும்

படம்:சதுரங்கம் (புதிது)

இசை:வித்தியாசாகர்

பாடல்கள்;அறிவுமதி

பாடியவர்கள்:பொனி , மதுபாலகிருஸ்ணன் ,ஹரிணி

Link to comment
Share on other sites

பாடல்:ராசாத்தி போல

படம்:அவன் இவன்

இசை:யுவன்

பாடியவர்: ஹரிசரண்

http://www.youtube.com/watch?v=MF20Yk_XTmw&feature=related

Edited by nunavilan
Link to comment
Share on other sites

பாடல்:முதல் கனவு கனவு

படம்:மஜ்னு

இசை : ஹாரிஸ் ஜெயராஜ்

பாடலாசிரியர்: வைரமுத்து

பாடியவர்கள் : ஹரிஷ் ராகவேந்திரா, பாம்பே ஜெயஸ்ரீ

முதல் கனவே முதல் கனவே

மறுபடி என் வந்தாய்

நீ மறுபடி என் வந்தாய்

விழித்தெழுந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா

விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா

முதல் கனவு முதல் கனவு

மூச்சுல்ல வரையில் வருமல்லவா

கனவுகள் தீர்ந்து போனால் வாழ்வில்லை அல்லவா

கனவல்லவே கனவல்லவே கண்மணி நானும் நிஜம் அல்லவா

சத்தியத்தில் உடைத்து காதல் சாகாது அல்லவா

முதல் கனவே முதல் கனவே

மறுபடி என் வந்தாய்

நீ மறுபடி என் வந்தாய்

விழித்தெழுந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா

விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா

எங்கே எங்கே நீ எங்கே என்று

காடு மேடு தேடி ஓடி

இரு விழி இரு விழி தொலைத்து விட்டேன்

இங்கே இங்கே நீ வருவாய் என்று

சின்ன கண்கள் சிந்துகின்ற

துளிகளில் துளிகளில் உயிர் வளர்பேன்

தொலைந்த என் கண்களை பார்த்ததும் கொடுத்து விட்டாய்

கண்களை கொடுத்து இதயத்தை எடுத்துவிட்டாய்

இதயத்தாய் பறித்ததற்கா என் ஜீவன் எடுக்கிறாய்

முதல் கனவே முதல் கனவே

மறுபடி என் வந்தாய்

நீ மறுபடி என் வந்தாய்

விழித்தெழுந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா

விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா

ஊடல் வேண்டாம் ஓடல்கள் வேண்டாம்

ஓசையொடு நாதம் போல

உயிரிலே உயிரிலே கலந்து விடு

கண்ணீர் வேண்டாம் காயங்கள் வேண்டாம்

ஆறு மாத பிள்ளை போல

மடியிலே மடியிலே உறங்கிவிடு

நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவை இல்லை

நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை

வண்ண பூக்கள் வேர்க்கும் முன்னே வரசொல்லு தென்றலை

வரசொல்லு தென்றலை

தாமரையே தாமரையே நீரில் ஒளியாதே

நீ நீரில் ஒளியாதே

தினம் தினம் ஒரு சூரியன் போல வருவேன் வருவேன்

அனுதினம் உன்னை ஆயிரம் கையால் தொடுவேன் தொடுவேன்

சூரியனே சூரியனே தாமரை முகவரி தேவை இல்லை

விண்ணில் நீயும் இருந்துகொண்டே விரல் நீட்டி திறக்கிராய்

மரங்கொத்தியே மரங்கொத்தியே மனதை கொத்தி துளை இடுவாய்

உள்ளதுக்குள் விளக்கடித்து உன் காதல் எழுப்புவாய்

தூங்கும் காதல் எழுப்புவாய்

தூங்கும் காதல் எழுப்புவாய்

நீ தூங்கும் காதல் எழுப்புவாய்

தூங்கும் காதல் எழுப்புவாய்

Link to comment
Share on other sites

பாடல்:எனக்கு ஒரு தேவதை

இசை:Chakri

பாடியவர்கள்:ஹரிகரன், கௌசல்யா

http://www.youtube.com/watch?v=F8JCYOEfVG0

Edited by nunavilan
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
    • வாக்கு இயந்திரத்தைப் பற்றி சீமான் மட்டுமல்ல வேறுபல ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும் தான் எப்போதிருந்தோ சொல்கிறார்கள். அமெரிக்காவான அமெரிக்காவிலேயே பேப்பரில் புள்ளடியிட்டு ஸ்கானரில் போட்டு சரி என்றபின் தான் அந்த இடத்தை விட்டு விலகுவோம். இந்தியாவிலுள்ள வாக்கு இயந்திரத்தில் அரசு வெல்லக் கூடாது என்பவர்களின் அடையாளங்களை தெளிவில்லாமல் வைக்கிறது நீங்கள் அழுத்தும் வாக்கு யாருக்குப் போகுது என்றே தெரியாது. பல இடங்களில் தொழில் நுட்ப பிரச்சனை என்கிறார்கள். இப்படி பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக சொல்கிறார்கள்.
    • மனசை தளரவிட வேண்டாம் என அவருக்கு சொல்லவும்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.