Jump to content

மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி


Recommended Posts

பாடல்:காதல் வெப்சைட் ஒன்று

படம்:தீனா

இசை:யுவன் சங்கர் ராஜா

Link to comment
Share on other sites

பாடல்: All day jolly day

படம்:மனதை திருடி விட்டாய்

இசை:யுவன்

பாடியவர்:சங்கர் மகாதேவன்

Link to comment
Share on other sites

பாடல்:அடடா என் மீது

படம்:பதினாறு

பாடியவர்: ஹரிஹரன்.பெல்லா சந்தீ

இசை: யுவன்சங்கர் ராஜா

அடடா என் மீது தேவதை வாசனை

காதல் இதுவோ

உனையே எங்கெங்கும் காட்சிகள் காட்டிடும்

காதல் இதுவோ

உன்னை காணும் வரம் போதும்

எதிர்காலம் வசம் வசம் வரும்

வழி பாதை மரம் யாவும்

எனக்காக மழை மழை தரும்

யாரோ உன்னை என்னை யார் சேர்த்ததோ

யாரோ வாசம் தன்னை யார் பார்த்ததோ

உயிரில் ஒரு கோடி வானவில் பூத்திடும்

காதல் இதுவோ

எதிரே நீ வந்தால் வானவில் தோன்றிடும்

காதல் அதுவோ

ரம்யம் ததும்பும் கனவு

உன்னை கண்டதும் பிறந்ததே

கண்களில் வழியும் நீரில்

இன்று சக்கரை திறலுதே

போய் வரும் வீதியில் ஏனோ

புது வாசனை கமலுதே

காதலின் பாடலை இங்கே

இரு ஜீவன் பாடிடுதே

ல ல ல ல லால லால

ல ல ல ல ல ல லால லா

மௌனம் வந்து இடியை போல

மனதில் மீது விழுந்ததோ

காதலிலே நம்மை நாம் இழந்தோம்

உண்மை நாம் உணர்ந்தோம்

ஏன் கலந்தோம் நம் கனவில்

நாம் அலைந்தோம்

காற்றினில் அலையும் இறகு

எந்த பறவை உதிர்ததோ

காதலில் மயங்கும் மனது

அந்த கடவுளும் கொடுத்ததோ

பூட்டிய கதவின் இடுக்கில்

புது வெளிச்சம் நுழைந்ததோ

தாய்மையின் விரலை கொண்டு

நம்மை காதலும் வருடுதோ

உன்னை கண்ட நாளில் இருந்து

எனது வாழ்கை கிடைத்ததே

என்னுயிரை திறக்கும் சாவி

உனது உயிரில் இருக்குதே

காதலியே இது வேசம் இல்லை

இங்கு பேதம் இல்லை

ஏதும் இல்லை

பனி துளியில் சாயம் இல்லை

அடடா என் மீது தேவதை வாசனை

காதல் இதுவோ

உனையே எங்கெங்கும் காட்சிகள் காட்டிடும்

காதல் இதுவோ

உன்னை காணும் வரம் போதும்

எதிர்காலம் வசம் வசம் வரும்

வழி பாதை மரம் யாவும்

எனக்காக மழை மழை தரும்

யாரோ உன்னை என்னை யார் சேர்த்ததோ

யாரோ வாசம் தன்னை யார் பார்த்ததோ

உயிரில் ஒரு கோடி வானவில் பூத்திடும்

காதல் இதுவோ

எதிரே நீ வந்தால் வானவில் தோன்றிடும்

காதல் அதுவோ

http://www.youtube.com/watch?v=2UykKXO4luU

Link to comment
Share on other sites

பாடல்:யூலை மாதத்தில்

படம்:முத்திரை

பாடல்:கெட்டி மேழம்

படம்:பேசு

இசை:யுவன்

பாடியவர்:விஜய் ஜேசுதாஸ், பிரியா

Edited by nunavilan
Link to comment
Share on other sites

பாடல்:என் ஜன்னல் வந்த காற்றே

படம்:தீராத விளையாட்டு பிள்ளை

இசை:யுவன்

Link to comment
Share on other sites

பாடல்:மாலை மங்கும் நேரம்

படம்:ரௌத்திரம்

இசை:பிரகாஸ் நிக்கி

வரிகள்:தாமரை

பாடியவர்:ரனினா ரெட்டி

Link to comment
Share on other sites

பாடல்:முன் அந்தி சாரலில்

படம்:ஏழாம் அறிவு

பாடியவர்:கார்த்திக்

இசை:ஹரிஸ் ஜெயராஜ்

முன் அந்தி சாரல் நீ

முன் ஜென்ம தேடல் நீ

நான் தூங்கும் நேரத்தில் தொலை

தூரத்தில் வரும் பாடல் நீ

பூ பூத்த சாலை நீ

புலராத காலை நீ

விடிந்தாலும் தூக்கத்தில் விழி ஓரத்தில்

வரும் கனவு நீ..

ஹே ஹே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே

உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே

தந்தாள் உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே..

வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே

எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே

வந்தால் இன்பம் சொல்ல வார்த்தைகள் கொஞ்சமே..

முன் அந்தி சாரல் நீ

முன் ஜென்ம தேடல் நீ

நான் தூங்கும் நேரத்தில் தொலை

தூரத்தில் வரும் பாடல் நீ

பூ பூத்த சாலை நீ

புலராத காலை நீ

விடிந்தாலும் தூக்கத்தில் விழி ஓரத்தில்

வரும் கனவு நீ..

ஒ அழகே.. ஒ.. இமை அழகே..

ஏ.. கலைந்தாலும் உந்தன் கூந்தல் ஓர் அழகே..

விழுந்தாலும் உந்தன் நிழலும் பேரழகே..

அடி உன்னை தீண்டத்தானே

மேகம் தாகம் கொண்டு மழையாய் தூவாதோ..

வந்து உன்னைத் தொட்ட பின்னே

தாகம் தீர்ந்ததென்று கடலில் சேராதோ.. ஒ..

ஹே ஹே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே

உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே

தந்தாள் உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே..

வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே

எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே

வந்தால் இன்பம் சொல்ல வார்த்தைகள் கொஞ்சமே..

அதிகாலை ஒ.. அந்தி மாலை..

உன்னை தேடி பார்க்க சொல்லி போராடும்

உன்னை கண்ட பின்பே எந்தன் நாள் ஓடும்

பெண்ணே பம்பரத்தை போலே, என்னை சுற்ற வைத்தாய்

எங்கும் நில்லாமல்..

தினம் அந்தரத்தின் மேலே, என்னை தொங்க வைத்தாய்

காதல் சொல்லாமல்

ஹே ஹே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே

உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே

தந்தாள் உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே..

வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே

எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே

வந்தால் இன்பம் சொல்ல வார்த்தைகள் கொஞ்சமே..

முன் அந்தி சாரல் நீ

முன் ஜென்ம தேடல் நீ

நான் தூங்கும் நேரத்தில் தொலை

தூரத்தில் வரும் பாடல் நீ

பூ பூத்த சாலை நீ

புலராத காலை நீ

விடிந்தாலும் தூக்கத்தில் விழி ஓரத்தில்

வரும் கனவு நீ..
Link to comment
Share on other sites

பாடல்:என்ன ஆச்சு

படம்:வெடி

பாடியவர்கள்:விஜய் ஜேசுதாஸ் & ஜானகி ஐயர்

Link to comment
Share on other sites

பாடல்:எந்தன் உயிர் தோழி

படம்:வின்னர்

இசை:யுவன்

பாடியவர்கள்:யுவன்& உதித் நாராயணன்

Link to comment
Share on other sites

பாடல்:பூமிக்கு வெளிச்சம் எல்லாம்

படம்:டிஸ்யூம்

இசை:விஜய் அன்ரனி

பாடியவர்கள்: காயத்ரி, ராகுல் நம்பியார்

நான் சொல்வது எல்லாம் உண்மை

உண்மையைத் தவிர வேறு எதுவும் இல்லை

பூமிக்கு வெளிச்சம் எல்லாம் நீ கண் திறப்பதனால்

பூவுக்கு பனி துளிகள் நீ முகம் கழுவுவதால்

கடலுக்கு நுரைகள் எல்லாம் நீ பல் துலக்குவதால்

காலையில் அடித்த மழை நீ என்னை தழுவியதால்

(பூமிக்கு)

நீ விழியால் விழியை பறிதாய்

உன் உயிரினை எனக்குள்ளே விதைதாய்

உன் அழகால் எனை நீ அடிததாய்

ஓர் அதிசய உலகத்தில் அடைத்தாய்

நீ இதமாய் இதயம் கடித்தாய்

என் இதழ் சொட்டும் அருவியில் குளித்தாய்

நீ மதுவாய் என்னையே குடித்தாய்

இந்த உலகத்தை உடைத்திட துடித்தாய்

காதல் வந்த பிறகு ஒட்டி கொள்ளும் சிறகு

வாழ ஒரு பூமி இனி தேவை இல்லை

ஒப்புக்கொண்ட உயிர்கள் கட்டிக்கொண்டு பறந்தால்

எட்டி நிற்கும் வானம் ஒன்றும் தூரம் இல்லை

பூமிக்கு வெளிச்சம் எல்லாம் நீ கண் திறப்பதனால்

பூவுக்கு பனி துளிகள் நீ முகம் கழுவுவதால்

நீ மெதுவாய் நடந்தால் கடந்தால்

என் உணர்ச்சிகள் தீ பிடித்து எரியும்

நீ துளியாய் எனக்குள் விழுந்தால்

என் உயிர் பனிக்கட்டியாக உறையும்

நீ இயல்பாய் அழைத்தால் சிரித்தால்

என் உள்ளம் வந்து மண்டியிட்டு தவழும்

நீ நெருப்பாய் முறைத்தால் தவிர்த்தால்

என் நெஞ்சுக்குள்ளே கப்பல் ஒன்று கவிழும்

கண்களில் மின்மினி புன்னகை சிம்போனி

மின்னலின் தங்கை நீ புரிகிறதே

தொட்ட உடன் உருகும் ஒட்டி கொண்டு பழகும்

புத்தம் புது மிருகமே தெரிகிறதே

(பூமிக்கு)

கடலுக்கு நுரைகள் எல்லாம் நீ பல் துலக்குவதால்

காலையில் அடித்த மழை நீ என்னை தழுவியதால்

Link to comment
Share on other sites

பாடல்:இரும்பிலே ஒர் இதயம்

படம்:எந்திரன்

இசை:ஏ.ஆர்.ரகுமான்

பாடியவர்:ஏ.ஆர்.ரகுமான்

Link to comment
Share on other sites

பாடல்:ஆசை தோசை

படம்:பரமசிவன்

ஆசை தோசை அப்பளம் வடை

ஆசைப் பட்டதை செய் செய்

நூத்திஒண்ணு மொய் போதாதுடோய்

சொத்தை எழுதி வை வை

நான் பொறந்தேன் பத்தூரு காலி

நான் வளர்ந்தேன் ஜில்லாவே காலி

சிரிச்சேன் எல்லோரும் காலி மாமா

அழகப்பாத்தா ஜவுளிக்கடை

அளந்து பார்த்தா ரேசன் கடை

அடகு வச்ச வட்டிக்கடை

அல்வா தந்தா இருட்டுக்கடை

Link to comment
Share on other sites

பாடல்:அசத்துறா அசத்துறா

படம்:எனக்கு 20 உனக்கு 18

இசை:ஏ.ஆர்.ரகுமான்

பாடியவர்கள்:சிறிநிவாஸ்,மாதங்கி,ஜோஜ் பீற்றர்&சித்திரா சிவராமன்

அசத்துறா அசத்துறா அசத்துறா

உலகத்த உதட்டுல உலுக்குறா

கசக்குரா கசக்குரா

கண்களில் சூரியனை கசக்குரா

சன்னனா சன்னனானே

இந்த வயசு போனதுனா திரும்பாதே

சன்னனா சன்னனானே

இந்த வயசு வேறெதையும் விரும்பாதே

மாணவரே மாணவரே எங்களை படிக்காதே

நீ நானும் திருக்குறளாய் வாழ்ந்திட மறுக்காதே

பதினாறோ பதினேழோ உன்னை

பார்த்ததிலே ரசித்ததிலே புதுசானோம்

ஒ ஒ ஒ

அசத்துறா அசத்துறா அசத்துறா

உலகத்த உதட்டுல உலுக்குறா

கசக்குரா கசக்குரா

கண்களில் சூரியனை கசக்குரா

இரண்டு வயசானால் அன்னை மடி வேண்டும்

இருபத்தைந்து ஆனால் அவளின் மடி வேண்டும்

பதினெட்டிலே தோன்றும் பருவம் மறைக்காதே

நூருவயசோடும் காதல் மறைக்காதே

பதினாறோ பதினேழோ உன்னை

பார்த்ததிலே ரசித்ததிலே புதுசானோம்

ஒ ஒ ஒ

அசத்துறா அசத்துறா அசத்துறா

உலகத்த உதட்டுல உலுக்குறா

கசக்குரா கசக்குரா

கண்களில் சூரியனை கசக்குரா

சன்னனா சன்னனானே

சன்னனா சன்னனானே

கடல் தாண்டி வந்தாய் மலை தாண்டி வந்தாய்

உன் அழகை தாண்ட முடியாமல் போனேன்

தொடர்வதற்கு நன்றி புகழ்வதற்கு நன்றி

சீக்கிரம் பார்த்து சிரித்தாய் நன்றி

பதினாறோ பதினேழோ உன்னை

பார்த்ததிலே ரசித்ததிலே புதுசானோம்

ஒ ஒ ஒ

அசத்துறா அசத்துறா அசத்துறா

உலகத்த உதட்டுல உலுக்குறா

கசக்குரா கசக்குரா

கண்களில் சூரியனை கசக்குரா

மாணவரே மாணவரே எங்களை படிக்காதே

நீ நானும் திருக்குறளாய் வாழ்ந்திட மறுக்காதே

பதினாறோ பதினேழோ உன்னை

பார்த்ததிலே ரசித்ததிலே புதுசானோம்

Link to comment
Share on other sites

பாடல்:நெஞ்சி நெஞ்சில்

படம்:எங்கேயும் காதல்

பாடியவர்கள்:ஹரிஸ் ராகவேந்திரா & சின்மயி

இசை:ஹரிஸ் ஜெயராஜ்

Link to comment
Share on other sites

பாடல்:ஏனோ தந்தாளே

படம்:நண்பன்

►Ask - Turkish | ►Laska - Slovak |

►Amour - French/Spanish | ►Ai - Chinese |

►Ast - Icelandic | ►Liebe - German

►Ahava - Hebrew | ►Bolingo - Lingala |

►Cinta - Malay | ►Ishq - Arabic |

►Meile - Lithuanian |► Love - English

►Ishtam - Telugu | ►Premam - Malayalam

►Pyaar - Hindi |► Kaathal - Tamil

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.