Jump to content

மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி


Recommended Posts

பாடல்:ஒரு நிலா ஒரு குளம்

படம்:இளைஞன்

பாடியவர்கள்:கார்த்திக் & ஸெரியா

இசை:வித்தியாசாகர்

Link to comment
Share on other sites

பாடல்:நச்சென்று இச்சொன்று

படம்:அட்டகாசம்

நச்சென்று இச்சொன்று தந்தாயே இன்னும் ஒன்று

பச்சென்று இச்சொன்று தந்தாயே இன்னும் ரெண்டு

அது போதுமா பசி தீருமா

இனி காமம் வந்து கத்தி வீசுமா

அடி ஒத்தைகொத்தை யுத்தம் செய்வோமா செய்வோமா

நச்சென்று இச்சொன்று தந்தாயே இன்னும் ஒன்று

---

செல்ல முத்தம் போடுகையில் சின்ன சின்ன மின்சாரம்

தோன்றும் என்பார் பெண்ணே சொல் தோன்றியதுண்டா கண்ணே

முத்தம் சிந்தும் வேளையிலே மூளைக்குள்ளே விளக்கேறியும்

ஆமாம் என்றது பெண்மை மின்சாரம் உள்ளது உண்மை

தப்பு தப்பாய் முத்தம் தந்தேன் அன்பே உனக்கு

தப்பை மீண்டும் திருத்தி கொள்ளும் வாய்ப்பை வழங்கு

தப்போடு என்னன்ன சுகமய்யா தப்பாமல் தப்பை நீ செய்வாயா

---

ஆசை பட்ட வெள்ளாடே மீசை புல்லை மேயாதே

மேலும் மேலும் பசியா என் மீசையில் என்ன ருசியா

குறும்பு செய்யும் பின் லேடா கோபுரத்தை இடிக்காதே

கலகம் செய்வது சரியா நீ கட்டில் காட்டு புலியா

கியரை கொஞ்சம் மாற்றி போடால் கார்கள் பறக்கும்

இதழும் இதழும் மாற்றி போட்டால் ஜீவன் தெறிக்கும்

கண்ணோடு கண் மூடி கொஞ்சாதே

என்னை நீ ஆடாமல் செய்யாதே

--

பச்சென்று இச்சொன்று தந்தாயே இன்னும் ரெண்டு

அது போதுமா பசி தீருமா

இனி காமம் வந்து கத்தி வீசுமா

அடி ஒத்தைகொத்தை யுத்தம் செய்வோமா செய்வோமா

ம்-ஹூம் ம்-ஹூம் இன்னும் கொஞ்ச .....

Link to comment
Share on other sites

பாடல்:விழியும் விழியும்

படம்:சதுரங்கம்

இசை:வித்தியாசாகர்

பாடலாசிரியர்: அறிவுமதி

பாடியவர்கள் : ஹரணி, மது பாலகிருஷ்ணன்

விழியும் விழியும் நெருங்கும் பொழுது

வளையல் விரும்பி நொருங்கும் பொழுது

வசதியாக வசதியாக வலைந்து கொடு

இதழும் இதழும் இணையும் பொழுது

இமையில் நிலவு நுழையும் பொழுது

வசதியாக வசதியாக வலைந்து கொடு

காதலினால் காதல் தொட்டுவிடு

ஆதலினால் நாணம் விட்டு விடு

விழியும் விழியும் நெருங்கும் பொழுது

வளையல் விரும்பி நொருங்கும் பொழுது

வசதியாக வசதியாக வலைந்து கொடு

முத்தமொன்று தந்தவுடன் மூடிக்கொள்ளும் கண்கள்

மொத்தமாக கூந்தல் அள்ளி மூடிக்கொள்ளும் பொய்கள்

உடலிரங்கி நீந்தும் என்னை உயிர் இழுது செல்லும்

ஓய்வு தந்த காரணத்தால் உடைகள் நன்றி சொல்லும்

Edited by nunavilan
Link to comment
Share on other sites

பாடல்:வா செல்லம்

படம்:தோரணை

இசை:மணிசர்மா

பாடியவர்:சுக்விந்தர் சிங்

Link to comment
Share on other sites

பாடல்: மச்சான் மச்சான் உன்மேலே ஆசை வச்சான்

படம்: சிலம்பாட்டம்

இசை:யுவன்

பாடியவர்:இளையராஜ & பெலா

மச்சான் மச்சான் உன்மேலே ஆசை வச்சான்

வச்சு…. தைச்சு தச்சான் உசிரோட உன்ன தைச்சேன்

வச்சான் வச்சான் என்மேலே ஆசை வச்சான்

வச்சு…. தைச்சு தச்சான் உசிரோட உன்ன தைச்சேன்

ஏழு ஜென்மம் தான் எடுத்தாலும் எப்போதும்

நெஞ்சுக்குள்ளே உன்னை சுமப்பேனே

தாயாகி சில நேரம் சேய்யாகி சில நேரம்

மடி மேலே உன்னை சுமப்பேனே ஏ….

சந்தோஷத்தில் என்னை மறப்பேனே ஓ….

கொண்டுப்புட்ட… கொண்டுப்புட்ட…

கொண்டுப்புட்ட… கொண்டுப்புட்ட… நெஞ்சுக்குள்ள

கொண்டுப்புட்ட.. கொண்டுப்புட்ட….

வந்துப்புட்டேன்… தந்துப்புட்டேன்… என்னையும் தான்

மச்சான் மச்சான் உன்மேலே ஆசை வச்சான்

வச்சு…. தைச்சு தச்சான் உசிரோட உன்ன தைச்சேன்

சொல்ல வந்த வார்த்த சொன்ன வார்த்த சொல்ல போகும்

வார்த்தயாவும் நெஞ்சில் இனிக்குதே

என்னை என்ன கேட்டு என்னை சொன்னேன் என்ன ஆனேன்

இந்த மயக்கம் எங்கோ இருக்குதே

பெண்ணே உந்தன் கொலுசு எந்தன் மனச மாட்டி போகுதே

போகும் வழி எங்கும் வருவேனே……

உன் பெயரைத்தான் சொல்லி தினம்

தாவணியை போட்டேனே

உசிரைத்தான் விட்டா கூட உன்னை விட மாட்டேனே

மானே அடி மானே

கொண்டுப்புட்ட… கொண்டுப்புட்ட…

கொண்டுப்புட்ட… கொண்டுப்புட்ட… நெஞ்சுக்குள்ள

கொண்டுப்புட்ட.. கொண்டுப்புட்ட….

வந்துப்புட்டேன்… தந்துப்புட்டேன்… என்னையும் தான்

மச்சான் மச்சான் உன்மேலே ஆசை வச்சான்

வச்சு…. தைச்சு தச்சான் உசிரோட உன்ன தைச்சேன்

ஆசை வச்சு நெஞ்சு இலவம் பஞ்சு போலே தானே

உன்னை தேடி நாளும் பறக்குமே

அம்மி கல்லும் மேலே கால வச்சு மெட்டி போடும்

அந்த நாளை மனசும் நினைக்குமே

கண்ணை மூடி பார்த்தா எங்கும் நீ தான் வந்து போகுதே

உடல் பொருள் ஆவி நீ தானே

என்ன வேணும் என்ன வேணும் சொல்லிபுடு ராசாவே

உன்னை போல பொட்டப்புள்ள பெத்துக் கொடு ரோசாவே

தேனே வந்தேனே

ஹே…ஹே…

கொண்டுப்புட்ட… கொண்டுப்புட்ட…

கொண்டுப்புட்ட… கொண்டுப்புட்ட… நெஞ்சுக்குள்ள

கொண்டுப்புட்ட.. கொண்டுப்புட்ட….

வந்துப்புட்டேன்… தந்துப்புட்டேன்… என்னையும் தான்

மச்சான் மச்சான் உன்மேலே ஆசை வச்சான்

வச்சு…. தைச்சு தச்சான் உசிரோட உன்ன தைச்சேன்

Link to comment
Share on other sites

பாடல்:எத்தனை ஜென்மம் எடுத்தாலும்

எத்தனை ஜென்மம் எடுத்தாலும்

என்னுயிர் என்றும் உணைசேரும்

எத்தனை காலம் வாழ்தாலும்

என்னுயிர் சுவாசம் உனதாகும்

உன் மூச்சில் இருந்து

என் மூச்சை எடுத்து

நான் வாழ்ந்துகொள்கிறேன் அன்பே

நீ வேணுண்டா என் செல்லமே

நீ வேணுண்டா என் செல்லமே

மனசுக்குள்ளே வாசல் தெளித்து

உந்தன் பெயரை கோலம் போட்டு

காலம் எல்லாம் காவல் இருப்பேனே

உயிர் கரையிலே, உன் கால் தடம்

மனசுவரிலே, உன் புகைப்படம்

உன் சின்ன சின்ன, மீசையினை

நுனி பல்லில் கடிதிளுப்பேன்

உன் ஈரம் சொட்டும், கூந்தல் துளி

தீர்த்தம் என்று குடித்து கொள்வேன்

என் மேலே பாட்டு எழுந்து

உயிர் காதல் சொல் எடுத்து

நம் உயரை சேர்த்தெடுத்து

அவன் போட்டான் கையெழுத்து

(எத்தனை ஜென்மம் )

உன்னை பார்க்க கண்கள் இமைக்கும்

இமைக்கும் நொடியில் பிரிவு கணக்கும்

இமைகள் இல்லா கண்கள் கேட்பேனே

நீ பார்கிறாய், நான் சரிகிறேன்

நீ கேட்கிறாய் ,நான் தருகிறேன்

நீ வீட்டுக்குள்ளே, வந்ததுமே

உன்னை கட்டிப்பிடித்து கொள்வேன்

நீ கட்டிக்கொள்ள, உன்னை மெல்ல

மெத்தன பக்கம் கூட்டி செல்வேன்

நான் மறுப்பேன் முதல் தடவை

தலை குனிவேன் மறு தடவை

நான் பெறுவேன் சிறுதடவை

பின்பு தருவேன் உன் நகலை

(எத்தனை ஜென்மம் )...

Edited by nunavilan
Link to comment
Share on other sites

film : utharavinri ullE vA

singers : SB, PS

lyric : Kannadasan

music : MSV

actors : Ravichandran, Kanchana

மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி

னாளிலே நல்ல நாள் நாயகன் வென்ற நாள்

னாலிலே ஒன்றுதான் நாணமும் இன்றுதான்

னாயகன் பொன்மணி நாயகி பைன்க்கிளி

என்றோ ஒரு நாள் எண்ணிய எண்ணம்

இலை விட்டதென்ன கனி விட்டதென்ன

பிடிபட்டதென்ன..

தானன தானன Tஆனன தானன நா...

இதழ் தொட்டபோதும் இடை தொட்டபோதும்

ஏக்கம் தீர்ந்ததென்ன...

ஏக்கம் தீர்ந்ததென்ன...

(மாதமோ)

மஞ்சள் நிறம்தான் மங்கை என் கன்னம்

சிவந்தது என்ன பிறந்தது என்ன

னடந்தது என்ன

தானன தானன Tஆனன தானன நா...

கொடை தந்த வள்ளல் குறை வைத்து மெல்ல

கூட வந்ததென்ன..

கூட வந்ததென்ன..

(மாதமோ)

http://music.cooltoa...d.php?id=129865

http://www.mediafire.com/?zjm53jgiyym

http://www.youtube.com/watch?v=F4bOpRJdVNM&feature=related

குறை நினைக்க வேண்டாம் நுணா... இந்தப் பாடலை இப்போது தான் இணையத்தில் பார்க்கக் கிடைத்தது, அது தான் இணைக்கிறேன்.. ^_^

Link to comment
Share on other sites

நன்றி குட்டி பாடல் இணைப்புக்கு.

பாடல்:பருவ திருடா

படம்:காதல் கிறுக்கன்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பாடல்:ஆம்புளைக்கும் பொம்புளைக்கும்

இசை:யுவன்

படம்:கழுகு

பாடியவர்கள்:கிருஸ்ணராஜ்,வேல்முருகன்,சத்தியன்

வரிகள்:சினேகன்

Link to comment
Share on other sites

பாடல்:இருக்காண்ணா இடுப்பிருக்காண்ணா

இசை:ஹரிஸ் ஜெயராஜ்

படம்:நண்பன்

வரவுக்கும் பாடல் இணைப்புக்கும் நன்றி,சுடலை மாடன்.

Link to comment
Share on other sites

பாடல்:நிலா நிலா

இசை:கார்த்திக்

படம்:அரவான்

பாடியவர்கள்:விஜய் பிரகாஸ்,ஹரிணி

Link to comment
Share on other sites

பாடல்:அழைப்பாயா

படம்:காதலில் சொதப்புவது எப்படி

பாடியவர்கள்:கார்த்திக் & ஹரிணி

இசை: எஸ். தமன்

Edited by nunavilan
Link to comment
Share on other sites

விழுந்தேன் நான் தொலைந்தேன் நான்

நீரையாமல் வழிந்தேன் நான்

இல்லாத பூக்களை கிள்ளாமல் கொய்கிறேன்

சொல்லாமல் உன்னிடன் தந்துவிட்டுப் போகிறேன்

காலில்லா ஆமை போல் காலம் ஓடுதே

எங்கேயும் உன் திண்மை உணர்கிற போது

ஒரே உண்மையை அறிகிறேன் நானே

என்னக்குள்ளே நிகழ்ந்திடும் அது

உன் நெஞ்சிலும் உண்டா என்று எண்ணியே இருதயம் துடிக்குதே

அழைப்பாயா அழைப்பாயா, நொடியேனும் அழைப்பாயா..

பிடிவாதம் பிடிகின்றேன், முடியாமலே அழைப்பாயா..

அழைப்பாயா அழைப்பாயா, படிக்காமல் கிடக்கின்றேன்..

கடிகாரம் கடிகின்றேன், விடியாமலே அழைப்பாயா..

நான் என்ன பேச வேண்டும் என்று சொல்லி பார்த்தேன்

நீ என்ன கூற வேண்டும் என்றும் சொல்லி பார்த்தேன்

நான் அத்தனைக்கும் ஒத்திகைகள் ஓடவிட்டு பார்த்தேன்

நீ எங்கு புன்னகைக்க வேண்டும் என்று கூட சேர்த்தேன்

நிலமை தொடர்ந்தால் என்ன நான் ஆகுவேன்

மறக்கும் முன்னே அழைத்தாள் பிழைப்பேன்

அழைப்பாயா அழைப்பாயா அழைபேசி அழைப்பாயா

தலைகீழாய் குதிக்கின்றேன் குரல் கேட்கவே அழைப்பாயா

அழைப்பாயா அழைப்பாயா நடுஜாமம் விழிகின்றேன்

நாள்காட்டி கிழிகின்றேன் குலைக்காக்கவே அழைப்பாயா

ஹே பாதி தின்று மூடி வைத்த தீனி போலவே

என் காதல் பட்டு ஓடி போன பாடல் போலவே

என் ஆசை மீது வீசி விட்டு மாயமான வாசம் போலே

நீ பேசி வைக்கும் போது ஏக்கம் ஓடும் நெஞ்சின் மேலே

சுருங்கும் விரியும் புவியாய் மாறுதே

இதயம் இங்கே விறதோ நேருதே

அழைப்பாயா அழைப்பாயா தவறாமல் அழைப்பாயா

தவறாமல் அழைத்தாலே அது போதுமே அழைப்பாயா

அழைப்பாயா அழைப்பாயா

அழைப்பாயா அழைப்பாயா மொழி எல்லாம் கரைந்தாலும்

மௌனங்கள் உரைத்தாலே அது போதுமே அழைப்பாயா

Link to comment
Share on other sites

பாடல்:ஒத்தை சொல்லாலே

படம்:ஆடுகளம்

பாடியவர்:வேல்முருகன்

Link to comment
Share on other sites

பாடல்:நதியிலே அலை ஒன்று

படம்:டூ

பாடியவர்:சிலம்பரசன்

Link to comment
Share on other sites

பாடல்:ஆசை ஆசை ஆசை

படம்:மாவீரன்

இசை :எஸ்.எஸ்.இராஜமௌலி

பாடியவர்கள்:ஜெயதேவ், ஜானகிஅய்யர்

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.