Jump to content

மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி


Recommended Posts

பாடல்: எதிர் நீச்சலடி
படம்: எதிர்நீச்சல்
இசை: அனுருத்
பாடியவர்கள்: அனுருத், Yo Yo Honey Singh, Hiphop Tamizha Adhi
 
 
 
Link to comment
Share on other sites

பாடல்: ஐயையோ என் உசிருக்குள்ளே
படம்: பருத்தி வீரன்
இசை:
யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்:
மாணிக்க விநாயகம், கிருஷ்ணராஜ், ஷ்ரேயா கோஷல் & யுவன் ஷங்கர் ராஜா
எழுதியவர்:
சினேகன்
 
பெரியவர்:
ஏலே.. ஏ லேலேலே.. ஏலே.. ஏ லேலேலே..
 
ஒத்தப் பன ஓரத்துல, செத்த நேரம் ஒம்மடியில்,
தல வச்சு சாஞ்சிக்கிறேன்,
சங்கதிய சொல்லித்தரேன், வாடி.. நீ வாடி..!
பத்துக்கண்ணு பாலத்துல, மேச்சலுக்குக் காத்திருப்பேன்,
பாச்சலோட வாடி புள்ள,
கூச்சம் கீச்சம் தேவயில்ல, வாடி.. நீ வாடி..!
 
ஏலே.. ஏ லேலேலே.. ஏலே.. ஏ லேலேலே..
 
செவ்வெளநீ சின்னக்கனி,,
உன்ன, செறையெடுக்கப் போறேன் வா நீ..
 
பெண்:
ஐயையோ..
என் உசுருக்குள்ள தீய வச்சான், ஐயையோ..
என் மனசுக்குள்ள நோயத் தச்சான், ஐயையோ..!
 
ஆண்:
சண்டாளி உன் பாசத்தாலே,, நானும்,
சுண்டெலியா ஆனேன் புள்ள..!
 
பெண்:
நீ கொன்னாக்கூட குத்தமில்ல,,
நீ சொன்னா சாகும் இந்தப் புள்ள..!
 
ஐயையோ..
என் வெக்கம் பத்தி வேகுறதே, ஐயையோ..
என் சமஞ்ச தேகம் சாயிறதே, ஐயையோ..!
 
ஆண்:
அரளி வெத வாசக்காரி,,
ஆளக் கொல்லும் பாசக்காரி,,
என் ஒடம்பு நெஞ்சக் கீறி,, நீ,
உள்ள வந்த கெட்டிக்காரி..!
 
ஐயையோ..
என் இடுப்பு வேட்டி எறங்கிப் போச்சே, ஐயையோ..
என் மீச முறுக்கும் மடங்கிப் போச்சே, ஐயையோ..!
 
பெண்:
ஹே.... ஹேஹேஹ.. ஹே.... ஹேஹேஹ.. 
 
ஹஹா... ஹ...ஹ..அ..
 
கல்லுக்குள்ள தேரை போல,
கலஞ்சிருக்கும் தாடிக்குள்ள ஒளிஞ்சிக்கவா..?
காலச் சுத்தும் நெழலைப் போல,
பொட்டக்காட்டில் உங்கூடவே தங்கிடவா..?
 
யுவன்:
ஒஓ ஒஒ ஒஓ ஓஓஒஒ ஓஓ… ஒஓ ஒஒ ஒஓ ஓஓஒஒ ஓ..
ஒஓ ஒஒ ஒஓ ஓஓஒஒ ஓஓ… ஒஓ ஒஒ ஒஓ ஓஓஒஒ ஓ..
 
பெண்:
ஐயனாரப் பாத்தாலே ஒன் நெனப்புதான்டா..
அம்மிக்கல்லும் பூப்போல மாறிப்போச்சே ஏன்டா?
நான் வாடாமல்லி.. நீ போடா அல்லி..
 
ஆண்:
தொரட்டிக் கண்ணு கருவாச்சியே,
நீ தொட்டா அருவா கரும்பாகுதே.. ஏ (தொரட்டி..)
 
சண்டாளி உன் பாசத்தாலே,,
நானும் சுண்டெலியா ஆனேன் புள்ள,,
 
பிண்ணனியில் பெரியவர்:
(ஏலே ஏ லேலேலே ஏலே ஏ லேலேலே)
 
பெண்:
நீ கொன்னாக்கூட குத்தமில்ல,,
நீ சொன்னா சாகும் இந்தப் புள்ள..!
 
 

 

Link to comment
Share on other sites

பாடல் :  நீயா பேசியது
படம் :  திருமலை
பாடியவர் :  சங்கர் மகாதேவன்
இசை : வித்தியாசாகர்
 
 
Link to comment
Share on other sites

பாடல்  : ஆனந்த யாழை 
படம் : தங்க மீன்கள்
இசை : யுவன்
பாடியவர் : சிறிராம் பார்த்தசாரதி
வரிகள் : நா. முத்துக்குமார்
 
Link to comment
Share on other sites

பாடல்  : சுட சுட தூறல் 
படம் : கேடி பில்லா கில்லாடி ரங்கா
இசை : யுவன்
பாடியவர் : யுவன்
 
Link to comment
Share on other sites

பாடல்: போ நீ போ
படம்: மூன்று
பாடியவர் :மோகிற்
இசை: அனுருத்
 
 
Link to comment
Share on other sites

பாடல்: இன்னும் கொஞ்ச நேரம்
படம்: மரியான்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்கள்: விஜய் பிரகாஸ், சுவேதா மேனன்
 
 
Edited by nunavilan
Link to comment
Share on other sites

பாடல்: நெஞ்சே நெஞ்சே
படம்: எங்கேயும் காதல்
இசை: ஹரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிஸ் ராகவேந்திரா , சின்மயி
வரிகள்: மதன் கார்க்கி
 
 
Link to comment
Share on other sites

பாடல்: காற்றிலே நடந்தேனே
படம்: ஆதி பகவான்
பாடியவர்கள்: உதித் நாராயணன்
 
 

நிச ரிக ரிக ரிக ரிக ரிச நிச

சம கம மப கரி சநிநி நிச

ரிக ரிக ரிக ரிக ரிகரிச நிச

தச தசசநி ரிக மதமதமம...

மபமபதபப...

http://tamilmn.com/2012/Aadhibhagavan_2012/Kaatriley Nadanthene - Www.Tamilkey.Com.mp3

காற்றிலே நடந்தேனே காதலை அளந்தேனே

நீ தோட பறந்தேனே நான் என்னை வியந்தேனே

அய்யோ அய்யோ மேகம் போலே கலைந்து கலைந்து போகிறேன்

மெய்யோ பொய்யோ தோனவில்லை ரசிகன் கவிஞன் ஆகினேன்

விண்மீன் முதுகில் ஏறினேன் நூறு கண்டம் தாவினேன்

உன்னில் உன்னில் மூழ்கினேன்

காற்றிலே நடந்தேனே காதலை அளந்தேனே

நீ தோட பறந்தேனே நான் என்னை வியந்தேனே

உயிரே உயிரே ரெண்டானதே... ஓ...

இளமை உடைந்து திண்டாடுதே... ஓ...

பாறை கரைந்து பாலானதே

பார்வை நான்கும் கொண்டாடுதே

வானம் எந்தன் தலைதட்டுதே

வார்த்தை என்னுள் கவிகட்டுதே

நீயும் நானும் கேட்காமல் நாம் ஆனதேன்

மூச்சு காற்றிலே நுழைந்தாயே

பூச்சு போட்டுகள் திறந்தாயே

நீ யாரடா தேடினேன் முகவரிதானே

வாய் கூசுதே உன் பேரை தான் பேசுதே

சாரலில் நான் காய்கிறேன் உன் விழி குடைதானா

ஊமையாய் நான் தேய்கிறேன் உன் மொழி விடைதானா

ரசித்து கவியை நாடினேன் உன்னில் உன்னில் மூழ்கினேன்

மின்னல் முதுகில் ஏறியே நானும் கண்டம் தாவினேன்

காற்றிலே நடந்தேனே காதலை அளந்தேனே

நீ தோட பறந்தேனே நான் என்னை வியந்தேனே

நிச ரிக ரிக ரிக ரிக ரிச நிச

சம கம மப கரி சநிநி நிச

ரிக ரிக ரிக ரிக ரிகரிச நிச

தச தசசநி ரிக மதமதமம...

மபமபதபப...

Edited by nunavilan
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
பாடல்: நெஞ்சம் எனும் ஊரினிலே
படம்: ஆறு
இசை: தேவி சிறி பிரசாத்
பாடியவர்கள்:சிறினிவாஸ் & கல்பனா
 
  • Like 1
Link to comment
Share on other sites

பாடல்: மஞ்சள் பூசும் வானம்

படம்: friends

 

 

Edited by nunavilan
Link to comment
Share on other sites

பாடல்: லவ்வுக்கு யேஸ்
படம்: தீயாய் வேலை செய்யணும் குமாரு
 
Link to comment
Share on other sites

பாடல்: மெல்ல பூக்குதே
படம்:புத்தகம்
இசை: ஜேம்ஸ் வசந்தன்
 
Edited by nunavilan
Link to comment
Share on other sites

பாடல்: உன்னை உன்னை
படம்: அம்பிகாபதி
பாடல் வரிகள் : வைரமுத்து 
இசை : A R ரஹ்மான்
 
Link to comment
Share on other sites

பாடல்: வாங்கண்ணா வணக்கங்கண்ணா
படம்: தலைவா
பாடியவர் : விஜய்
 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
பாடல்: அன்னையின் கருவில்
படம்: ஹரிதாஸ்
பாடியவர்: சங்கர் மகாதேவன்
இசை:எஸ்.விஜய் அன்ரனி
 
Edited by nunavilan
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பாடல்:கால் முளைத்த பூவே
படம்: மாற்றான்
இசை: ஹரிஸ் ஜெயராஜ்
 
 
http://www.ezsharex.com/40aw545161 34/0aw 0020181084r3/TamilBeat.Com - Kaal Mulaitha Poovae.mp3

பாடியவர்கள்:ஜாவிட் அலி,மஹாலக்ஷ்மி ஐயர் 

பாடல்: மதன் கார்க்கி

கால் முளைத்த பூவே

என்னோடு பலே ஆட வா வா!

வோல்கா நதி போலே

நில்லாமல் காதல் பாட வா வா!

கேமமில் பூவின் வாசம் அதை - உன்

இதழ்களில் கண்டேனே!

சோவியத் ஓவியக் கவிதைகளை - உன்

விழிகளின் விளிம்பினில் கண்டேன்!

அசையும் அசைவில் மனதை பிசைய ஹே ஹே

இதய இடுக்கில் மழையை பொழிய ஹே ஹே

உயிரை உரசி அனலை எழுப்ப ஹே ஹே

எரியும் வெறியை தெறித்தாய்.

நிலவுகள் தலைகள் குனிந்ததே

மலர்களின் மமதை அழிந்ததே

கடவுளின் கடமை முடிந்ததே

அழகி நீ பிறந்த நொடியிலே!

தலைகள் குனிந்ததோ?

மமதை அழிந்ததோ?

கடமை முடிந்ததோ?

பிறந்த நொடியிலே!

ஹே பெண்ணே...உன் வளைவுகளில்

தொலைவதுபோலே உணருகிறேன்

இடையினிலே திணறுகிறேன்

கனவிதுதானா… வினவுகிறேன்.

அசையும் அசைவில் மனதை பிசைய ஹே ஹே

இதய இடுக்கில் மழையை பொழிய ஹே ஹே

உயிரை உரசி அனலை எழுப்ப ஹே ஹே

எரியும் வெறியை தெறித்தாய்.

இரவெலாம் நிலவு எரிகையில்

திரிகளாய் விரல்கள் திரியுதே!

அருகிலே நெருங்கி வருகையில்

இளகியே ஒழுக்கம் உருகுதே!

நிலவு எரிகையில்

விரல்கள் திரியுதோ?

நெருங்கி வருகையில்

ஒழுக்கம் உருகுதோ?

எனை ஏனோ... உருக்குகிறாய்

நெருப்பினை நெஞ்சில் இறக்குகிறாய்

இடைவெளியை சுருக்குகிறாய்

இரக்கமே இன்றி... இறுக்குகிறாய்!

அசையும் அசைவில் மனதை பிசைய ம்ம் ம்ம்

இதய இடுக்கில் மழையை பொழிய ம்ம் ம்ம்

உயிரை உரசி அனலை எழுப்ப ம்ம் ம்ம்

எரியும் வெறியை தெறித்தாய்

 
 
Edited by nunavilan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பாடல் தெரிவுகள்

  • Like 1
Link to comment
Share on other sites

பாடல்:காதல் செய்தால் பாவம்
படம் : மௌனம் பேசியதே
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடியவர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, ஹரிஹரன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 
 
 
சின்ன சின்னதாய் பெண்ணே..
என் நெஞ்சை முட்களால் தைத்தாய்
என்விழியில் வாள் கொண்டு வீசி..
இள மனதில் காயங்கள் தந்தாய்..
துன்பம் மட்டும் உன் உறவா…
உனை காதல் செய்வதே தவறா…
 
உயிரே…. உயிரே….
காதல் செய்தால் பாவம்…
பெண்மை எல்லாம் மாயம்..
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே…
பெண்கள் கண்ணில் சிக்கும்…
ஆண்கள் எல்லாம் பாவம்…
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே…
காதல் வெறும் மேகம் என்றேன்.. அடை மழையாய் வந்தாய்…
மழையோடு நனைந்திட வந்தேன்.. நீ தீயை மூட்டினாய்….
மொழியாக இருந்தேனே… உன்னால் இசையாக மலர்ந்தேனே…
உயிரோடு கலந்தவள் நீதான் .. ஹே பெண்ணே..
கனவாகி கலைந்ததும் எனோ.. சொல் கண்ணே..
 
மௌனம் பேசியதே…
உனக்கது தெரியலயா..
காதல் வார்தைகளை..
கண்கள் அறியலயா…
காதல் செய்தால் பாவம்…
பெண்மை எல்லாம் மாயம்..
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே…
பெண்கள் கண்ணில் சிக்கும்…
ஆண்கள் எல்லாம் பாவம்…
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே…
துணை இன்றி தனியாய் சென்றேன்..
என் நிழலாய் வந்தாய்…
விடை தேடும் மாணவன் ஆனேன்..
என்விடையும் நீயென…
வந்தாயே.. என் வழியில்..
காதல் தந்தாயே… உன் மொழியில்…
 
என் நெஞ்சில் காதல் வந்து .. நான் சொன்னேன்..
உன் காதல் வேறோர் மனதில்.. எனை நொந்தேன்…
கண்கள் உள்ளவரை… காதல் அழிவதில்லை…
பெண்கள் உள்ளவரை… ஆண்கள் ஜெயிப்பதில்லை…
காதல் செய்தால் பாவம்…
பெண்மை எல்லாம் மாயம்..
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே…
பெண்கள் கண்ணில் சிக்கும்…
ஆண்கள் எல்லாம் பாவம்…
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே…
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
பாடல்: நீயே சொல்
படம்: பொல்லாதவன்
இசை: ஜி.வி.பிரகாஸ்
பாடியவர்கள்: சுனிதா பாரதி & பெனி தயாள்
 
 
 
 
நீயே சொல்
உன் முதம் விழுந்து
மோகம் அடங்கும
நீயே சொல்
உன் எசில் விழுந்து
தீயும் மரையும?
 
நீயே சொல்
உன் முதம் விழுந்து
மோகம் அடங்கும
நீயே சொல்
உன் எசில் விழுந்து
உன் தீயும் மரையும?
 
விதைகளில் உள்ள பழங்களை
எண்ண முடியது
விழிகளில் உள்ள கனவுகள்
சொல்லி குறையாது
 
பூமியில் சேர்ந்த இடங்களில்
நதிகள் கிடையது
காதலி பல இடங்களில்
விதிகள் கிடையது
 
ஒஹ்ஹ்..
 
நீயே சொல்
என் முதம் விழுந்து
உன் மோகம் அடங்கும
நீயே சொல்
என் எசில் விழுந்து
உன் தீயும் அணையும?
 
நீயே சொல்
என் முதம் விழுந்து
உம் மோகம் அடங்கும
நீயே சொல்
என் எசில் விழுந்து
உன் தீயும் அணையும?
 
===
 
போர்வைக்குள் பூ பூக்க
வெய்க வா வா
வேர்வைக்குள்
விவசாயம் செய்ய வா வாஅ
 
மஞ்சதை பறிமாற வேண்டும் வா வா
மரியதை தெரியத முதம் தா தா
 
கட்டில் மேல் என்ன பண்பாடு
காதல காதல் வேர்கள் தொடு தொடு
 
நூரு முறை தொட்டு வைகிரேன்
நுனி நாகில் தோட்டு வைகிரேன்
உயிர் மட்டும் விட்டு வைகிரேன்
கண்ண் தூங்கமல் விடிய வைகிரேன்
 
அசதை விலக வைகிராய்
வெட்கதை கரைய வைகிராய்
ஆடைகளை நெகிழ வைகிராய்
இனிமேல் இணைக்கம் செய்
முதாட
 
நீயே சொல்
என் முதம் விழுந்து
உன் மோகம் அடங்கும
நீயே சொல்
என் எசில் விழுந்து
உன் தீயும் அணையும?
 
நீயே சொல்
என் முதம் விழுந்து
உன் மோகம் அடங்கும
நீயே சொல்
என் எசில் விழுந்து
உன் தீயும் அணையும?
 
===
 
உடலை போல் அழகான பண்டம் இல்லை
உதவாத பாகங்கள் இங்கு இல்லை
 
வாயோடு வாய் வந்து கொஞ்சும் லீலை
வலியாலே இன்பங்கள் செய்யும் லீலை
 
மூங்கில் நீர் பருகும் முயல் பொலே
உனது உடல் மீது
உததும் பறவுதூஊ
 
இப்படியே உயிரும் இனிக்கும
இவ்விதமே சொர்கம் கிடைக்கும
இக்கணமே செது விடடும
உன் ஜீவன் அவள் வலி பொறுக்கும
 
இது போலே சமயம் வாய்க்கும
என் மடியில் இமையும் சரியும
என் உயிரில் மலைகள் உருகும
பூமி கடந்து எங்கு போவம
 
நீயே சொல்
உன் முதம் விழுந்து
உன் மோகம் அடங்கும
நீயே சொல்
உன் எசில் விழுந்து
உன் தீயும் மறையும?
 
நீயே சொல்
உன் முதம் விழுந்து
உன் மோகம் அடங்கும
நீயே சொல்
உன் எசில் விழுந்து
உன் தீயும் மறையும?
 
விதைகளில் உள்ள பழங்களை
எண்ண முடியது
விழிகளில் உள்ள கனவுகள்
சொல்லி குறையாது
 
பூமியில் சேரும் இடங்களில்
நதிகள் கிடையது
காதலி பல இடங்களில்
விதிகள் கிடையது
 
லெதத் த ??
உன் முதம் விழுந்து
உன் மோகம் அடங்கும
நீயே சொல்
உன் எசில் விழுந்து
உன் தீயும் மறையும?

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
    • சில நாட்களுக்கு முன் கொத்து ஒன்றுக்கு இல‌ங்கையர் ஒருவர் 1900 என விலை கூறியதற்கு, தலையங்கம் "சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்"  இப்ப இதுக்கு என்ன தலையங்கம் கொடுக்கலாம்? இதற்கு அதிரடி தலையங்கம் கொடுக்கும் உறவுக்கு பரிசில் வழங்கப்படும்.
    • இஸ்ரேல் ஈரான் மீது ஏவுகணைகள மூலம், தமக்கெதிரான தாக்குதலுக்கு பதிலளிக்கும் முகமாக, தாக்குதல்களை ஆரம்பித்து இருப்பதாக அல் ஜசீரா மற்றும் மேற்குலக ஊடகங்கள் செய்திகளை சற்று முன் வெளியிட்டுள்ளன. https://www.aljazeera.com/news/liveblog/2024/4/19/live-israel-launches-missile-attack-in-response-to-iran-assault     https://www.bbc.com/news/live/world-middle-east-68830092?src_origin=BBCS_BBC  
    • திரும்பவும் வாண வேடிக்கை ஆரம்பமாகிவிட்டது. ☹️
    • இது நன்கு திட்டமிடப்பட்,  வன்முறை, அச்சுறுத்தல் எதுவும் பாவிக்கப்படாத  கொள்ளை Heist.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.