Jump to content

மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி


Recommended Posts

பாடல்: கண்ணதாசா கண்ணதாசா

கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....

கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....

என் விழியோரமாய் மை எடுப்பாயட........

என் இதழ்மிதிலே கவிவடிப்பயடா

என்னமெச்சு மெச்சு லச்சம்லச்சம் பாட்டு மீண்டும் பாடு..

கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....

கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....

நீ இல்லாமலே நான் உன்னை காதலிக்கிரேன்..

இதழ் சொல்லமலே நான் உன்னை காதலிக்கிரேன்..

அதிகாலை எழுந்து கோலம் போட்டு கொண்டேன்...

அழகாக உடுத்தி பொட்டு வைத்து கொண்டேன் ...

நான் உன்னை காதலிக்கிரேன்..

மனிதர்கள் உருகும் நேரத்தில் தேவதயாயிருந்தேன்

நான் உன்னை காதலிக்கிரேன்

உன்னை காத்லிக்கிரேன்.....

கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....

கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....

நீ அழைப்பாயென நான் இங்கு காத்திருக்கிரேன்...

எனை மணப்பாயென நான் இங்கு காத்திருக்கிரேன்...

மனதாலே உன்க்கு மாலை மற்றி கொண்டேன்

கனவாலே உனக்கு மனைவியாகி கொண்டேன்

நான் இங்கு காத்திருக்கிரேன்

காலங்களை மறந்து அசையாத சிலையாக அவன்மேல்

நான் இங்கு காத்திருக்கிரேன்..இங்கு காத்திருக்கிரேன்

கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....

கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....

என் விழியோரமாய் மை எடுப்பாயட........

என் இதழ்மிதிலே கவிவடிப்பயடா

என்னமெச்சு மெச்சு லச்சம்லச்சம் பாட்டு மீண்டும் பாடு..

Link to comment
Share on other sites

வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா?

பேசும் கண்ணுக்கு என்னைப் புரியாதா

அன்பே உந்தன் பேரைத்தானே

விரும்பிக் கேட்கிறேன்..!

போகும் பாதை எங்கும் உன்னைத்

திரும்பிப் பார்க்கிறேன்..!

(வீசும் காற்றுக்கு...)

என்னையே திறந்தவள் யாரவளோ?

உயிரிலே நுழைந்தவள் யாரவளோ?

வழியை மறித்தாள்.. மலரைக் கொடுத்தாள்..

மொழியைப் பறித்தாள்.. மௌனம் கொடுத்தாள்..

மேகமே மேகமே அருகினில் வா..

தாகத்தில் மூழ்கினேன் பருகிட வா..

(வீசும் காற்றுக்கு...)

சிரிக்கிறேன் இதழ்களில் மலருகிறாய்..

அழுகிறேன் துளிகளாய் நழுவுகிறாய்...

விழிகள் முழுதும்.. நிழலா இருளா..

வாழ்க்கைப் பயணம் முதலா முடிவா..

சருகென உதிர்கிறேன் தனிமையிலே..

மௌனமாய் எரிகிறேன் காதலிலே..

(வீசும் காற்றுக்கு...)

மேகம் போலே என் வானில் வந்தவளே..

யாரோ அவள்.. நீதான் என்னவளே..

மேகமேக மேகக்கூட்டம் நெஞ்சில் கூடுதே..

உந்தன் பேரைச் சொல்லிச் சொல்லி மின்னல் ஓடுதே..

(வீசும் காற்றுக்கு...)

படம்: உல்லாசம்

இசை: கார்த்திக் ராஜா

பாடியவர்: உன்னி கிருஷ்ணன், ஹரிணி

Link to comment
Share on other sites

பாடல்: காதல் கொண்டேன்

படம்: மனசு இரண்டும்

பாடியவர்: சங்கர் மகாதேவன்

Link to comment
Share on other sites

 

அழகிய அசுரா அழகிய அசுரா

அத்துமீர ஆசையில்லையா?

கனவில் வந்து எந்தன் விரல்கள்

கிச்சு கிச்சு மூட்டவில்லையா?

(அழகிய அசுரா..)

வட்ட வட்டமாக வானவில்லை வெட்டி

குட்டி குட்டி மாலை ஆக்குவேன்

புரவி ஏறி நீயும் என்னை அள்ளி கொண்டால்

மூச்சு முட்ட முட்ட சொட்டுவேன்

கூடுவிட்டு கூடு பாயும் வித்தை கற்று

உன்னை அடைவேன்

(அழகிய அசுரா..)

கடல் நீலத்தில் கண்கள்

கொண்ட பெண்ணிடம் செல்வம் சேரும்

கருங்கூந்தலின் பெண்கள்

தொட்ட காரியம் வெற்றி ஆகும்

உச்சந்தலையில் உள்ள

என் அர்ஜுனா மச்சம் சொல்லும்

என்னை சேர்பவன் யாரும்

அவன் சகலமும்

பெற்று வாழ்வான் என்று

(அழகிய அசுரா..)

கனாவொன்றிலே நேற்று

ரெண்டு பாம்புகள் பின்னே கண்டேன்

நகம் பத்திலும் பூக்கள்

மாறி மாறியே பூக்க கண்டேன்

விழுகும் போதே வானில்

ஏறி நட்சத்திரத்தை கண்டேன்

நிகழும் யாது நன்றாய்

தினம் நிகழ்ந்திட தானே நானும் கண்டேன்

(அழகிய அசுரா..)

படம்: விசில்

இசை: D இமான்

பாடியவர்: அனிதா சந்திரசேகர்

Link to comment
Share on other sites

யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது

யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது

தாளாத பெண்மை வாடுமே.. வாடுமே..

(யாரது..)

மார்கழி பூக்கள் என்னை தீண்டும் ஆ ஆ..

மார்கழி பூக்கள் என்னை தீண்டும்

நேரமே வா

தேன் தரும் மேகம் வந்து போகும்

சிந்து பாடும் இன்பமே

ரோஜாக்கள் பூமேடை போடும்

தென்றல் வரும்

பார்த்தாலும் போதை தரும்

(யாரது..)

தாமரை ஓடை இன்ப வாடை ஆ ஆ..

தாமரை ஓடை இன்ப வாடை

வீசுதே வா

பொன்னிதழ் ஓரம் இந்த நேரம்

இன்ப சாறும் ஊருதே

ஆளானதால் வந்த தொல்லை

காதல் முல்லை

கண்ணோடு தூக்கம் இல்லை

(யாரது..)

படம்: நெஞ்சமெல்லாம் நீயே

இசை: சங்கர் கணேஷ்

பாடியவர்: வாணி ஜெயராம்

Link to comment
Share on other sites

பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்

பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்

பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்

விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்

விளையாட்டுப் பிள்ளைகளின் செல்லக்கோபம்

ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்

அன்பே அன்பே நீயே

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்

பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்

ம்ம்ம் பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்

பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்

பயணத்தில் வருகிற சிறுதூக்கம்

பருவத்தில் முளைக்கிற முதல்கூச்சம்

பரீட்சைக்குப் படிக்கிற அதிகாலை

கழுத்தினில் விழுந்திடும் முதல்மாலை

புகைப்படம் எடுக்கையில் திணறும் புன்னகை

அன்பே அன்பே நீதானே

அடைமழை நேரத்தில் பருகும் தேநீர்

அன்பே அன்பே நீதானே

ம்ம்ம் தினமும் காலையில் எனது வாசலில்

கிடக்கும் நாளிதழ் நீதானே

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்

பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்

பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்

தாய்மடி தருகிற அரவணைப்பு

உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு

தேய்பிறை போல்படும் நகக்கணுக்கள்

வகுப்பறை மேஜையில் இடும்கிறுக்கல்

செல்போன் சிணுங்கிட குவிகிற கவனம்

அன்பே அன்பே நீதானே

பிடித்தவர் தருகிற பரிசுப் பொருளும்

அன்பே அன்பே நீதானே

ம்ம்ம் எழுதும் கவிதையில் எழுத்துப் பிழைகளை

ரசிக்கும் வாசகன் நீதானே

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்

பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்

ஆஆஆ பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்

பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்

விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்

விளையாட்டுப் பிள்ளைகளின் செல்லக்கோபம்

ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்

அன்பே அன்பே நீயே

ஆஆஆ பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்

பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்

Link to comment
Share on other sites

பாடல்: மார்கழி பூவே

படம்: மே மாதம்

இசை: ஏ.ஆர். ரகுமான்

பாடலாசிரியர் :வைரமுத்து

பாடியவர்: ஷோபா

காவேரிக் கரையில் நடந்ததுமில்லை

கடற்கறை மணலில் கால் வைத்ததில்லை

சுதந்திர வானில் பறந்ததுமில்லை

சுடச் சுட மழையில் நனைந்ததும் இல்லை

சாலையில் நானாகப் போனதுமில்லை

சமயத்தில் நானாக ஆனதுமில்லை"

.சுந்திரமில்லாத வாழ்க்கையை வாழும் ஒரு மனிதனின் உணர்வுகளை இந்த வரிகள் மிக அற்புதமாக பிரதிபலித்தது.

Link to comment
Share on other sites

நுணா, மார்கழிப்பூவே பாடியது ஷோபா சேகர் அல்ல. அது இன்னொரு ஷோபா.

Link to comment
Share on other sites

கரி ரிசாசசா

கரி ரிசாசசா

கரி ரிசாசசா

கரி ரிசாசசா

அனார்கலி அனார்கலி

ஆகாயம் நீ பூலோகம் நீ

உலகத்திலே மிகப்பெரும் பூவும் நீயடி

நதிகளிலே சஞ்சிர நதியும் நீயடி

ஸ்தம்பித்தேனசி உன் பார்வையில்

அனார்கலி அனார்கலி

ஆகாயம் நீ பூலோகம் நீ

சிரிப்பும் அழுகையும் சேறும் புள்ளியில் என்னை தொலைத்தேன்

இசையும் கவிதையும் சேறும் புள்ளியில் கண்டு பிடித்தேன்

கடல் காற்று நீ நான் பாய் மரம்

(அனார்கலி..)

இயந்திர மனிதனை போல் உன்னையும் செவேனே

இரு விழி பார்வைகளால் உன்னையும் அசைப்பேனே

அழகிக்கு எல்லாம் திமிர் அதிகம்

அழகியின் திமிரில் ருசி அதிகம்

அதை இன்று தானே உன்னிடம் கண்டேன்

கவிஞனுக்குக்கெல்லாம் குறும்பு அதிகம்

கவிஞனின் குறும்பில் சுவை அதிகம்

அதை இன்று நானே உன்னிடம் கண்டேன்

நடை நடந்து போகையில் நீல கடல் நீ

நாணம் கொண்டு பார்கையில் நீ இலக்கியமானாய்

(அனார்கலி..)

நறுமணம் என்பதற்கு முகவரி பூக்கள் தானே

என் மனம் என்பதற்கு முகவரி நீதானே

என்னிடம் தோன்றும் கவிதைக்கெல்லாம்

முதல் வரி தந்த முகவரி நீ

இருதயம் சொல்லும் முகவரி நீதான்

இரவுகள் தோன்றும் கனவுக்கெல்லாம் இருப்பிடம் தந்த முகவரி நீ

என்னிடம் சேறும் முகவரி நீதான்

மழை துளிக்கு மேகமே முதல் முகவரி

உன் இதழில் மௌனமே உயிர் முகவரியோ

(அனார்கலி..)

படம்: கண்களால் கைது செய்

பாடியவர்: கார்த்திக்

இசை: AR ரஹ்மான்

வரிகள்: வைரமுத்து

Link to comment
Share on other sites

 

படம்: உயிரோடு உயிராக

இசை: வித்யாசாகர்

பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், கேகே, ஹரிணி

வரிகள்: வைரமுத்து

பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்

விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில்

30 நாளும் முகூர்த்தம் ஆனது எந்தன் மாதத்தில்

முள்ளில் கூட தேன்துளி கசிந்தது எந்தன் தாகத்தில்

இது எப்படி எப்படி நியாயம்

எல்லாம் காதல் செய்த மாயம்

(இது எப்படி..)

(பூவுக்கெல்லாம்..)

நிலவை பிடித்து எறியவும் முடியும்

நீல கடலை குடிக்கவும் முடியும்

காற்றின் திசையை மாற்றவும் முடியும்

கம்பனை முழுக்க சொல்லவும் முடியும்

ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே

ஐயோ என்னால் முடியவில்லை

சுற்றும் உலகின் விட்டம் தெரியும்

சூரியன் பூமி தூரமும் தெரியும்

கங்கை நதியின் நீளமும் தெரியும்

வங்க கடலின் ஆழமும் தெரியும்

காதல் என்பது சரியா தவறா

இதுதான் எனக்கு தெரியவில்லை

ஒற்றை பார்வை உயிரை குடித்தது

கற்றை குழல் கையீடு செய்தது

மூடும் ஆடை முத்தமிட்டது

ரத்தமெல்லாம் சுண்டிவிட்டது

ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே

ஐயோ என்னால் முடியவில்லை

மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது

மீண்டும் சோலை கொழுந்துவிட்டது

இதயம் இதயம் மலந்ர்துவிட்டது

இசை என் கதவு திறந்துவிட்டது

காதல் என்பது சரியா தவறா

இதுதான் எனக்கு தெரியவில்லை

(பூவுக்கெல்லாம்..)

Link to comment
Share on other sites

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா?

பூங்காற்றே பிடிச்சிருக்கா?

பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா?

பனிக்காற்றே பிடிச்சிருக்கா?

(பூங்குயில்..)

சின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கா?

சுத்திவரும் மின்மினிகள் பிடிச்சிருக்கா?

அடி கிளியே நீ சொல்லு

வெள்ளி நிலவே நீ சொல்லு

(பூங்குயில்..)

ஜன்னலுக்குள்ளே வந்து கண்னடிக்கிற

அந்த வெண்ணிலவை பிடிச்சிருக்கா?

கண்கள் திறந்து தினம் காத்துக்கிடந்தேன்

என்னை கண்டுக்கொள்ள மனசிருக்கா?

இளமனசுக்குள் கனவுகளை இறக்கி வச்சது நெனப்பிருக்கா?

மேகம் கூட்டம் மறைச்சிருக்கே மீண்டும் சேர வழியிருக்கா?

அடி கிளியே நீ சொல்லு

வெள்ளி நிலவே நீ சொல்லு

(பூங்குயில்..)

ஆலமரத்தில் உன் பேரை செதுக்கி

நான் ரசிச்சது பிடிச்சிருக்கா?

கொட்டும் மழையில் அந்த ஒற்றை குடையில்

நாம நனைஞ்சது நெனப்பிருக்கா?

பிரம்பிருக்கிற மனசுக்குள்ளே திருடிச்சென்றது பிடிச்சிருக்கா?

மாசம் போகும் பிடிச்சிருக்கா?

வாழ்ந்து பார்க்க வழியிருக்கா?

அடி கிளியே நீ சொல்லு

வெள்ளி நிலவே நீ சொல்லு

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கு

பூங்காற்றே பிடிச்சிருக்கு

பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கு

பனிக்காற்றே பிடிச்சிருக்கு

சின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கு

சுத்திவரும் மின்மினிகள் பிடிச்சிருக்கு

அடி கிளியே நீ சொல்லு

வெள்ளி நிலவே நீ சொல்லு

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கு

பூங்காற்றே பிடிச்சிருக்கு

பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கு

பனிக்காற்றே பிடிச்சிருக்கு

படம்: நீ வருவாய் என

இசை: SA ராஜ்குமார்

பாடியவர்கள்: ஹரிணி, அருண்மொழி

Link to comment
Share on other sites

மேகமே மேகமே பால் நிலா தேயுதே

தேகமே தேயினும் தேன்ஒளி வீசுதே

(மேகமே..)

தேகமே தேயினும் தேன்ஒளி வீசுதே

(மேகமே..)

தந்தியில்லா வீணை சுரம் தருமோ

தநிரிசா ரிமதநிச தநிபக

தந்தியில்லா வீணை சுரம் தருமே

புயல் வரும் வேளையில் பூவுக்கு சுயம்வரமோ

பாவையின் ராகம் சோகங்களோ

ஆ....ஆ ஆ

பாவையின் ராகம் சோகங்களோ

நீரலை போடும் கோலங்களோ

(மேகமே..)

தூரிகை எறிகின்றபோது இந்த

தாள்களில் ஏதும் எழுதாது

தினம் கனவு எனதுணவு

நிலம் புதிது விதை பழுது

எனக்கொரு மலர் மாலை நீ வாங்க வேண்டும்

எனக்கொரு மலர் மாலை நீ வாங்க வேண்டும்

அதை எதற்கோ... ஓ...

(மேகமே..)

படம்: பாலைவனச் சோலை

இசை: கங்கை அமரன்

பாடியவர்: வாணி ஜெயராம்

Link to comment
Share on other sites

மேகமே-- அருமையான பாடல். நன்றி நுணா. இந்தக்காலத்து (குறிப்பாக வட இந்திய) பாடகிகள் இந்தப்பாடலை கொன்றிருப்பார்கள். நல்லவேளை வாணி ஜெயராம் பாடியுள்ளார். அருமையான வரிகள்.

  • Like 1
Link to comment
Share on other sites

ஆமாம் ஈஸ். தமிழை கொல்ல என வட இந்தியாவில் இருந்து ஒரு படையே கிளம்பியுள்ளது. உ +ம் : உதித் நாராயணன் :D

 
 

 

கத்தாழ கண்ணால குத்தாதே நீ என்னை

இல்லாத இடுப்பால இடிக்காதே நீ என்னை

தகிட தகிட தகிட தகிட

தகிட தகிட தகிட தகிட

தகிட தகிட தகிட தகிட..தா....(2)

கத்தாழ கண்ணால குத்தாதே நீ என்னை

கூந்தல் கூரையில் குடிசையைப் போட்டு

கண்கள் ஜன்னலில் கதவினைப் பூட்டு

கண்ணே தலையாட்டு

காதல் விளையாட்டு

கத்தாழ கண்ணால குத்தாதே நீ என்னை

இல்லாத இடுப்பால இடிக்காதே நீ என்னை

கலகலவென ஆடும் லோலாக்கு நீ

பளபளவெனப் பூத்த மேலாக்கு நீ

தழதழவென இருக்கும் பல்லாக்கு நீ

வளவளவெனப் பேசும் புல்லாக்கு நீ

அய்யாவே அய்யாவே அழகியைப் பாருங்க

அம்மாவும் அப்பாவும் இவளுக்கு யாருங்க

வெண்ணிலா சொந்தக்காரிங்க

(கத்தாழ கண்ணால )

தழுதழுவென கூந்தல் கை வீசுதே

துருதுருவென கண்கள் வாய் பேசுதே

பளபளவெனப் பற்கள் கண் கூசுதே

பகலிரவுகள் என்னைப் பந்தாடுதே

உன்னோட கண்ஜாடை இலவச மின்சாரம்

ஆண்கோழி நான் தூங்க நீதானே பஞ்சாரம்

உன் மூச்சு காதல் ரீங்காரம்

( கத்தாழ கண்ணால )

படம்: அஞ்சாதே

இசை: சுந்தர் சி.பாபு

பாடல்: கபிலன்

பாடியவர்: நவீன் மாதவ் & குழுவினர்

Link to comment
Share on other sites

படம்: கர்ணன்

பாடியவர்கள்: எஸ்.பி.பி , ஜானகி

இசை: வித்தியாசாகர்

பாடல்: மலரே மௌனமா

 

 

 

 

Link to comment
Share on other sites

 

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ

நீ என்னைப்போல் பெண்ணல்லவோ

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ

என்னுயிரும் நீயல்லவோ

(அத்திக்காய்..)

கன்னிக்காய் ஆசைக்காய் காதல்கொண்ட பாவைக்காய்

அங்கே காய் அவரைக்காய் மங்கை எந்தன் கோவைக் காய்

(கன்னிக்காய்..)

மாதுளங்காய் ஆனாலும் என்னுள்ளங்காய் ஆகுமோ

என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ

இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ

இரவுக்காய் உறவுக்காய் எங்கும் இந்த ஏலக்காய்

நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக்காய்

(இரவுக்காய்..)

உருவம் காய் ஆனாலும் பருவம் காய் ஆகுமோ

என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ

(அத்திக்காய்..)

ஏலக்காய் வாசனைப்போல் எங்கள் உள்ளம் வாழக்காய்

ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமை இன்பம் கனியக்காய்

(ஏழக்காய்..)

சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவிளங்காய் வெண்ணிலா

என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ

(அத்திக்காய்..)

உள்ளமெல்லாம் மிளகாயோ ஒவ்வொரு பேர்குரைக்காயோ

வெள்ளரிக்காய் பிளந்ததுப்போல் வெண்ணிலவே சிரித்தாயோ

(உள்ளதெல்லாம்..)

கோதை என்னை காயாதே கொற்றவரைக் காய் வெண்ணிலா

இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா

படம்: பலே பாண்டியா

இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி

பாடியவர்கள்: ஜமுனாராணி, TM சௌந்தர்ராஜன், PB ஸ்ரீநிவாஸ், P சுசீலா

வரிகள்: கண்ணதாசன்

Link to comment
Share on other sites

பாடல் : கண்ணன் வரும் வேளை

படம்: தீபாவளி

இசை: யுவன் சங்கர் ராஜா

Link to comment
Share on other sites

பாடல்:ஒரு காதல் தேவதை

இசை: சங்கர் கணேஸ்

 

 

 

'மிஸ்டர் சந்திரமெளலீ' என்று கூவி எல்லாரையும் மெளனராகத்தில் கவர்ந்திழுத்தவர் கார்த்திக். ரேவதியோடு அவர் வரும் காட்சிகளனைத்தையம் ரசிகர்கள் நன்றாகவே ரசித்தார்கள். 'ஆச்சா? போட்டுச் சாத்து' - என்று அதே பாணியில் படமெடுத்து ஒழிப்பதுதானே வழக்கம்?. அதைத்தான் செய்தார்கள். வந்தது இதயதாமரை (1990). கார்த்திக் ரேவதி நடித்தார்கள். படம் ஊற்றிக்கொண்டது என்று நினைக்கிறேன். மிச்சமிருந்தது சில இனிய பாடல்கள். அவற்றிலொன்று இந்தவொரு காதல் தேவதை பூமிக்கு வந்தது. ஷங்கர் கணேஷ் இசை. வரிகளெல்லாம் எங்கோ ஏற்கெனவே கேட்டதுபோலிருக்கும். ஏன் படமே ஏற்கெனவே பார்த்ததுபோல்தானிருக்கும். வித்தியாசம் பாலுவும் சித்ராவும் இப்பாடலைப் பாடியிருக்கும் விதம். மெளனராகத்தில் ரேவதிக்கும் கார்த்திக்குக்கும் டூயட் இல்லாத குறையை இப்படத்தில் இப்பாடல் தீர்த்தது. மெளனராகம் போலவே இதிலும் பிஸி ஸ்ரீராம் ஒளிப்பதிவு. ஆனால் தயாரிப்பாளர்கள் முகாரி ராகம் பாடவேண்டியிருந்தது.

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்

கள்ளூறும் காலைவேளையில்

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்

கள்ளூறும் காலைவேளையில்

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

பூக்களின் கருவறையில் பிறந்தவள் நீயா

பூவுக்கொரு பூஜைசெய்ய பிறந்தவன் நானில்லையா

இதயத்தின் தாமரையில் இருப்பவன் நீயா

தாமரைக்குள் வீடு கட்டி தந்தவள் நானில்லையா

ஓடோடி வந்ததால் உள்மூச்சு வாங்குது

உன் மூச்சிலல்லவா என் மூச்சும் உள்ளது

ஒன்றானது

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்

கள்ளூறும் காலைவேளையில்

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

யாருக்கு யாருறவு யாரறிவாரோ

என் பெயரில் உன் பெயரை இயற்கையும் எழுதியதோ

பொன்மகள் மூச்சுவிட்டால் பூ மலராதோ

பூமகளின் வாய்மொழியே பூஜைக்கு வேதங்களோ

கல்லூரி வாழ்க்கையில் காதல் ஏன் வந்தது

ஆகாயம் எங்கிலும் நீலம் யார் தந்தது

இயல்பானது

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்

கள்ளூறும் காலைவேளையில்

லலலாலலாலலா லாலலலாலா

லலலாலலாலலா லாலலலாலா

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.