Jump to content

மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி


Recommended Posts

கொஞ்சம் வித்தியாசமான பழைய பாடல் இது, பாட்டுக்குள் பாட்டு வருவது போன்று இருக்கும். பாடலின் ஆரம்பத்தில் தொடக்கி முடிவு வரை இசையுடன் ஒரு மணி ஒலித்துக் கொண்டே இருக்கிறது. கவிஞர் கண்ணதாசனின் கவி-வரிகளும், எம்.எஸ். வி. விஸ்வநாதனின் இசையும் ஒன்றிணைந்தது ஜெயச்சந்திரன், வாணி ஜெயராமின் குரல்களுக்கு மேலும் இனிமை சேர்த்துள்ளது.

ஆடி வெள்ளி

பாடல்: ஆடி வெள்ளி தேடி உன்னை

திரைப்படம்: மூன்று முடிச்சு

பாடியவர்: ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம்

இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்

இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண்டு: 1976

ஆடி வெள்ளி தேடி உன்னை நானடைந்த நேரம்

கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம்

ம்ம்ம்ம்ம்ம்ம் காவிரியின் ஓரம்

ஆடி வெள்ளி தேடி உன்னை நானடைந்த நேரம்

கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம்

ஓரக்கண்ணில் ஊறவைத்த தேன் கவிதைச் சாரம்

ஓரக்கண்ணில் ஊறவைத்த தேன் கவிதைச் சாரம்

ஓசையின்றிப் பேசுவது ஆசையென்னும் வேதம்

ஆசையென்னும் வேதம் அஹ்ஹஹ்ஹா அஹ்ஹஹ்ஹா

ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஆசையென்னும் வேதம்

வேதம் சொல்லி வேடமிட்டு மேடை கண்டு ஆடும்

மெத்தை கொண்டு தத்தை ஒன்று வித்தை பல நாடும்

வேதம் சொல்லி வேடமிட்டு மேடை கண்டு ஆடும்

மெத்தை கொண்டு தத்தை ஒன்று வித்தை பல நாடும்

நாடும் உள்ளம் கூடும் எண்ணம் பேசும் மொழி மௌனம்

ராகம் தன்னை மூடி வைத்த வீணை அவள் சின்னம்

வீணை அவள் சின்னம்

நம்தனம்த நம்தனம்த நம்தனம்த நம்தனம்த நம்தனம்த

நம்தனம்த நம்தனம்த நம்தனம்த நம்தனம்

அஆஆஅ ஆஆ ஆஆ ஆஆஆஆ ஆஆ ஆஆ

ஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆ

வீணை அவள் சி்ன்னம்

சின்னம் மிக்க அன்னக்கிளி வண்ணச்சிலை கோலம்

என்னை அவள் பின்னிக் கொள்ள என்று வரும் காலம்

காலம் இது காலம் என்று காதல் தெய்வம் பாடும்

கங்கை நதி பொங்கும் கடல் சங்கமத்தில் கூடும்

சங்கமத்தில் கூடும்

ஆடி வெள்ளி தேடி ஆஆ..

உன்னை நானடைந்த நேரம்

கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம்

காவிரியின் ஓரம்

ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ

Link to comment
Share on other sites

பாடல்: இதோ இதோ என் பல்லவி

படம்: சிகரம்

இசையமைத்து , நடித்து , பாடியவர்: S.P.B

Link to comment
Share on other sites

படம்: ஆருயிரே மன்னிப்பாயா

படம்: குரு

இசை: ஏ.ஆர் . ரகுமான்

பாடியவர்கள்: A.R.Rahman, Chinmayi, Kwadher, Murdasha

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

Edited by nunavilan
Link to comment
Share on other sites

பாடல்: மியாவ் மியாவ்

படம்: கந்தசாமி

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

Link to comment
Share on other sites

பாடல்: என்ன இதுவோ என்னை சுற்றியே

என்ன இதுவோ என்னை சுற்றியே

புதிதாய் ஒளி வட்டம்

கண்கள் மயங்கி கொஞ்சம்

படுத்தால் கனவில் ஒரு சத்தம்

நேற்று பார்த்தேன் நிலா முகம்

தோற்று போனேன் ஏதோ சுகம்

ஏ தென்றல் பெண்ணே இது காதல் தானடி

உன் கண்களோடு இனி மோதல் தானடி

காதலே வாழ்க்கையின்

வேதம் என்று ஆனது

கண்களால் சுவாசிக்க

கற்று தந்தது

பூமி சுழல்வதாய் பள்ளி

பாடம் சொன்னது

இன்று தான் என் மனம்

ஏற்றுக்கொண்டது

ஓகோ காதலி என் தலையணை

நீ என நினைத்துக்கொள்வேன்

நான் தூங்கினால் அதை தினம்

தினம் அணைத்துக்கொள்வேன்

கோடை கால பூங்காற்றாய்

எந்தன் வாழ்வில் வீசினாய்

புத்தகம் புரட்டினால்

பக்கம் எங்கும் உன் முகம்

பூமியில் வாழ்வதாய்

இல்லை ஞாபகம்

கோயிலின் வாசலில்

உன் செருப்பை தேடுவேன்

கண்டதும் நொடியிலே

பக்தன் ஆகுவேன்

ஓகோ காதலி என் நழுவிய

கைக்குட்டை எடுப்பது போல்

சாலை ஓரமாய் நீ நடப்பதை

குனிந்து நான் ரசித்திடுவேன்

உன்னை பார்க்கும் நாளெல்லாம்

சுவாசக்காற்று தேவையா

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

Link to comment
Share on other sites

பாடல்: ஒரு வெட்கம் வருதே வருதே

ஒரு வெட்கம் வருதே வருதே

சிறு அச்சம் தருதே தருதே

மனம் இன்று அலைப்பாயுதே..

இது என்ன முதலா முடிவா

இனி எந்தன் உயிரும் உனதா

புது இன்பம் தாலாட்டுதே..

போகச்சொல்லி கால்கள் தள்ள

நிற்கச்சொல்லி நெஞ்சம் கிள்ள

இது முதல் அனுபவமே.

இனி இது தொடர்ந்திடுமே..

இது தரும் தடம் தடுமாற்றம் .சுகம்

மழை இன்று வருமா வருமா

குளிர்க்கொஞ்சம் தருமா தருமா

கனவென்னக் களவாடுதே.

இது என்ன முதலா முடிவா

இனி எந்தன் நேரம் உனதா

புது இன்பம் தாலாட்டுதே..

கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம்

கூறுப்போட்டுக் கொள்ளும் இன்பம்

பட பட படவெனவே.

துடித்துடித்திடும் மனமே

வர வர வரக் கரைத்தாண்டிடுமே

மேலும் சில காலம்

உன் குறும்பிலே. நானே தூங்கிடுவேன்

உன் மடியிலே என் தலையணை

இருந்தால்..உறங்குவேன்

ஆணின் மனதிற்க்குள் .

பெண்மை இருக்கிறதே

கூந்தல் அழுத்திடவே

நெஞ்சம் துடிக்கிறதே

பெண்:

ஒரு வரி சொல்ல

ஒரு வரி நான் சொல்ல

எழுந்திடும் காதல் காவியம்

அனைவரும் ஈர்க்கும் நாள் வரும்

மழை இன்று வருமா வருமா

குளிர்க்கொஞ்சம் தருமா தருமா

கனவென்னக் களவாடுதே.

இது என்ன முதலா முடிவா

இனி எந்தன் உயிரும் உனதா

புது இன்பம் தாலாட்டுதே..

கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம்

கூறுப்போட்டுக் கொள்ளும் இன்பம்

இது முதல் அனுபவமே.

இனி இது தொடர்ந்திடுமே..

வர வர வரக் கரைத்தாண்டிடுமே

தில்லாரே தில்லாரே தில்லா தில்லாரே

தில்லாரே தில்லாரே..

ஓஹோ ஹா.

காற்றில் கலந்து நீ

என் முகத்தினை

நீயும் மோதினாய்.

பூ மரங்களில்

நீ இருப்பதால்

என் மேல் உதிர்கிறாய்

ஓ.

தூது அனுப்பிடவே

நேரம் எனக்கில்லையே

நினைத்தப்பொழுதினிலே

மரணம் எதிரினிலே.

வழிகளில் ஊர்கோலம்

இதுவரை நான் போனோம்

நிகழ்கிறதே கார்க்காலமே

நனைந்திடுவோம் நாள்தோறுமே..

ஒரு வெட்கம் வருதே வருதே

சிறு அச்சம் தருதே தருதே

மனம் இன்று அலைப்பாயுதே..

இது என்ன முதலா முடிவா

இனி எந்தன் உயிரும் உனதா

புது இன்பம் தாலாட்டுதே..

ஓ.போகச்சொல்லி கால்கள் தள்ள

நிற்கச்சொல்லி நெஞ்சம் கிள்ள

இது முதல் அனுபவமே.

இனி இது தொடர்ந்திடுமே..

வர வர வரக் கரைத்தாண்டிடுமே

Link to comment
Share on other sites

பாடல்: மழையே மழையே

இசை: சங்கர் - கணேஸ்

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

Link to comment
Share on other sites

பாடல்: உன்னை கண்டால்

படம்:தேசம்

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

Link to comment
Share on other sites

பாடல்: சந்திப்போமா

படம்: உனக்கு இருபது எனக்கு 18

பாடியவர்: உன்னி மேனன், சின்மயி, அனுபமா

இசை: ஏ.ஆர்.ரகுமான்

http://www.youtube.com/watch?v=Zhc2fD26LRM

Edited by nunavilan
Link to comment
Share on other sites

பாடல்: பூ வாசம்

படம்: அன்பே சிவம்

இசை: வித்தியாசாகர்

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

பூ வாசம் புறப்படும் பெண்ணே

நான் பூ வரைந்தாள்!

தீ வந்து விரல் சுடும் கண்ணே

நான் தீ வரைந்தாள்!

உயிர் உள்ளதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால்

உயிருள்ள நானோ என்னாகுவேன்?

உயிர் வணங்கிடும் ஓவியம் நீயடி

ம்ம்..புள்ளி சேர்ந்து புள்ளி சேர்ந்து ஓவியம்

உள்ளம் சேர்ந்து உள்ளம் சேர்ந்து காவியம்

கொடு கொடு ஓவியத்தின் பாகமே

ஊடல் போட காதல் என்று ஆகுமே

ஒரு வானம் வரைய நீலம் வண்ணம்

நம் காதல் வரை எது வண்ணம்?

உன் வெட்கத்தை விரல்தொட்டு

விரல் என்னும் புள்ளி கொண்டு

நாம் காதல் வரைவோமே வா

பூ வாசம் புறப்படும் பெண்ணே

நான் பூ வரைந்தாள்!

தீ வந்து விரல் சுடும் கண்ணே

நான் தீ வரைந்தாள்!

ஓவியத்தின் ஜீவன் எங்கு உள்ளது?

உற்று பார்க்கும் ஆழ்கண்ணில் உள்ளது

பெண் என்பதில் காதல் எங்கு உள்ளது?

ஆண் தொட்ட பாகம் தன்னில் உள்ளது

நீ வரைய தெரிந்த ஒரு நவீன கவிஞன்

பெண் வாசம் தெரிந்த ஒரு நலிந்த கவிஞன்

மேகத்தை அமர்த்தி மான் சேரும் மலை போல

மடியோடு விழுந்தாயே, வா வா............

பூ வாசம் புறப்படும் பெண்ணே

நான் பூ வரைந்தாள்!

தீ வந்து விரல் சுடும் கண்ணே

நான் தீ வரைந்தாள்!

Edited by nunavilan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

......அண்ணா .............எப்ப தொடக்கம் இங்கிலீசில் எழுதி பாடுறீங்கள். தமிழுக்கு என்ன நடந்தது ? :wub:

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.