Jump to content

மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி


Recommended Posts

நானுந்தான் பாடலை பார்த்தேன். பாடலி்ல் அப்படி என்ன ஆனந்த அதிர்ச்சி . எனக்கு புரியல புரியல.

அட.. கானநாளைக்குப் பிறகு கேட்டால் வாற சாதாரண ஆனந்த அதிர்ச்சியைச் சொன்னன்..! நீங்கள் ஏதோ சீனைத் தேடியிருக்கிறியள்..! :)

Link to comment
Share on other sites

தனிபாடல்: மீண்டும் மீண்டும்

பாடியவர்கள்: கார்த்திக்,துலிப் வர்மன்

Link to comment
Share on other sites

பாடல்:வாராயோ வாராயோ

http://www.youtube.com/watch?v=IU-5IGIjVfg

வாராயோ வாராயோ காதல்கொள்ள

பூவோடு பேசாத காற்றே இல்ல

ஏனிந்த காதலோ நேற்றே இல்ல

நீயே சொல் மனமே

வாராயோ வாராயோ மோனாலிஸா

பேசாமல் பேசுதே கண்கள் லேசா

நாள் தோறும் நானுந்தன் காதல் தாசா

என்னோடு வா தினமே

என்னோடு வா ஆ தினமே

இங்கே இங்கே ஒரு மர்லின் மன்றோ நான்தான்

உன்கையின் காம்பில் பூ நான்

நம் காதல் யாவும் தேன்தான்

பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம்

மனம் காற்றைப்போல ஓடும்

உன்னை காதல் கண்கள் தேடும்

ஓலைலைலைலை காதல் லீலை

செய்செய்செய்செய் காலை மாலை

உன் சிலை அழகை

விழிகளால் நான் வியந்தேன்

இவனொடு சேர்ந்தாடு சிண்ட்ரெல்லா

(வாராயோ வாராயோ காதல் கொள்ள)

நீயே நீயே அந்த ஜூலியத்தின் சாயல்

உன் தேகம் எந்தன் கூடல்

இனி தேவை இல்லை ஊடல்

தீயே தீயே நான் தித்திக்கின்ற தீயே

எனை முத்தமிடுவாயே

இதழ் முத்துக்குளிப்பாயே

நீ நீ நீ மை ஃபேர் லேடி

வாவா என் காதல் ஜோடி

நான் முதன் முதலாய் எழுதிய காதல் இசை

அதற்கொரு ஆதார ஸ்ருதி நீ

(வாராயோ வாராயோ மோனாலிஸா)

பாடல் இயற்றியவர் : கபிலன்

இசை : ஹாரிஸ் ஜெயராஜ்

திரைப்படம்: ஆதவன்

பாடியவர்கள்: சின்மயி,மேகா, உன்னிக்கிருஷ்ணன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் நுணா , வாழ்த்துகள். கனகாலம் யாழுக்கு வந்து , நிறைய மிஸ் பண்ணிட்டன்.!

Link to comment
Share on other sites

நன்றி சுவி அண்ணா.மீண்டும் யாழுக்கு வந்ததில் மகிழ்ச்சி. :lol:

பாடல்:அழகாய் பூக்குதே

இசை: விஜய் அன்ரனி

பாடியவர்கள்: பிரசன்னா, ஜானகி ஐயர்

http://www.youtube.com/watch?v=yRxbD6wg0aE

அழகாய் பூக்குதே

சுகமாய் தாக்குதே

அடடா காதலில் சொல்லாமல் கொல்லாமல்

உள்ளங்கள் பந்தாடுதே

(அழகாய்..)

ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்

அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்

காதலன் கை சிறை காணும் நேரம்

காதலன் கை சிறை காணும் நேரம்

மீண்டும் ஒரே கருவரை கண்ட நாளை

கண்ணில் ஈரம்

(அழகாய்..)

கடவுளின் கனவில்

இருவரும் இருப்போமே ஓஹோ

கவிதையின் வடிவில்

வாழ்ந்திட நினைப்போமே ஓஹோஹோ

இருவரும் நடந்தால்

ஒரு நிழல் பார்ப்போமே ஓஹோஹோ

ஒரு நிழல் அதிலே

இருவரும் தெரிவோமே ஓஹோஹோ

சில நேரம் சிரிக்கிறேன்

சில நேரம் அழுகிறேன் உன்னாலே

(அழகாய்..)

ஒரு முறை நினைத்தேன்

உயிர் வரை இனித்தாயே ஓஹோ

மறுமுறை நினைத்தேன்

மனதினை வதைத்தாயே ஓஹோஹோ

சிறு துளி விழுந்து

நிறை குடம் ஆனாயே ஓஹோஹோ

அறை கணம் பிரிவில்

வரைவிட செய்தாயே ஓஹோஹோ

நீ இல்லா நொடி முதல்

உயிர் எல்லாம் ஜடத்தை போல் ஆவேனே

(அழகாய்..)

Link to comment
Share on other sites

பாடல்: துளி துளி

படம்: புதுவெள்ளம்

பாடியவர். பி. சுசீலா

இசை: எம்.பி. ஸ்ரீனிவாசன்

இனிமையானதொரு பாடல்.

http://www.youtube.com/watch?v=0K_R292uNYY

Link to comment
Share on other sites

நன்றி இசை "துளி துளி" பாடலுக்கு. இந்த இசையமைப்பாளரை கேள்விப்பட்டதில்லை.

பாடல்: கண்மூடி பார்க்கும் போது

படம்: சச்சின்

http://www.youtube.com/watch?v=K3kinxTCGOk

Link to comment
Share on other sites

பாடல்:காடு திறந்தே கிடக்கின்றது

படம்:வசூல் ராஜா MBBS.

http://www.youtube.com/watch?v=_U5c8T8A_UE

காடு திறந்தே கிடக்கின்றது

காற்று மலர்களை புடைக்கின்றது[௨]

கண்கள் திறந்தே கிடக்கின்றது

காதல் உயிர்களை உடைக்கின்றது

அடடா நெஞ்சில் ஒரு காதல் வலி பூவில் ஒரு சூராவேளியோ

ஒ ஓ

நெஞ்சை விட்டு வந்த வார்த்தை ஒன்று தொண்டைக்குள் சூழ் கொண்டதோ

உன்னை விட்டு உடல் மீளவில்லை என் கால்கள் வேர் கொண்டதோ

பூமிக்கு வந்த பனி துளி நான்

சூரியனே என்னை குடித்துவிடு

யுகம் யுகாமாய் நான் எரிந்து விட்டேன்

பனி துளியே என்னை அணைத்து விடு

உறவே உயிரே

உணர்ந்தேன்

நெஞ்சில் வரும் காதல் வலி பூவில் ஒரு சூராவளியோ

சிற்றின்பத்தின் சின்ன வாசல் வழி பேரின்பம் நாம் அடைவோம்

கால் தடங்கள் அற்ற பூமியிலே காற்றாக நாம் நுழைவோம்

சித்திரை மாதத்தை நான் நனைத்து கோடையில் உனக்கொரு குளிர் கொடுப்பேன்

மார்கழி மாதத்தை நான் எரித்து முபணி காலத்தில் அனல் கொடுப்பேன்

அடியே சகியே சுகியே

நெஞ்சில் வரும் காதல் வழி பூவில் ஒரு சூராவளியோ

காடு திறந்தே கிடக்கின்றது

காற்று மலர்களை புடைக்கின்றது

கண்கள் திறந்தே கிடக்கின்றது

காதல் உயிர்களை உடைக்கின்றது

அடடா நெஞ்சில் ஒரு காதல் வலி பூவில் ஒரு சூராவேளியோ

ஒ ஓ

Edited by nunavilan
Link to comment
Share on other sites

பாடல்: செல்லமாய் செல்லம்

பாடியவர்கள்: கரிகரன், சாதனாசர்க்கம்

இசை: கார்த்திக்ராஜா

http://www.youtube.com/watch?v=2SolvebkauI

என் செல்லம் என் சினுக்கு

என் அம்முகுட்டி என் பொம்முகுட்டி

என் புஜ்ஜு குட்டி என் பூனைக்குட்டி

அடி மியாம் மியாம் ஏ மியாம் மியாம்..

செல்லமாய் செல்லம்

என்றாயடி,

அத்தானென்றே சொன்னாயடி

யாதுமாகி என் உள் நின்றாயடியே,

உன் கையில் நான் குழந்தையடி

என் கையில் நீ குழந்தையடி

ஒரு வார்த்தை சொன்னாலடி

நாம்் தாலிக்கட்டிக்கொள்வேன்

tell me now tell me now tell me tell me tell me now

செல்லமாய் செல்லம் என்றாயடி

அத்தானென்றே சொன்னாயடி

யாதுமாகி என் உள் நின்றாயடியே,

லாலலலாலா லாலாலலா

லாலலலாலா லாலாலலா

லாலலாலலா லாலாலாலலலா

சந்திர தட்டில் சோறூட்டி

சுந்தரி உன்னைத்தூங்க வைப்பேன்

உதட்டால் உதட்டை துடைத்திடுவேன்

நட்சத்திரங்கள் எல்லாமே

அட்சதை தூவி வாழ்த்திடுமே

அதற்காய் அன்பே காத்திருப்பேன்

நீ என்பதும் அடி நான் என்பதும்

இங்கு நாமாகிப்போகின்ற நேரம் ஓஓஓ

தர் தர் தர் தர் தர்ஷினி

தர் தர் தாவிய தர்ஷினி

தர் தர் தர் தர் தர்ஷினி

தர் தர் தீயா தர்ஷினி

செல்லமாய் செல்லம்

என்றாயடியே,

அத்தானென்றே சொன்னாயடி

யாதுமாகி என் உள் நின்றாயடியே,

என் செல்லம் என் சினுக்கு

என் அம்முகுட்டி என் புஜ்ஜி குட்டீ

என் பூனைக்குட்டீ....

காலைச்சூரியன் குடைபிடிக்க

கோள்கள் எல்லாம் வடம் பிடிக்க

கிளியே உன்னை கைப்பிடிப்பேன்

நட்சத்திரங்கள் வழியாக உன்னுடன்

நானும் பேசிடுவேன் உயிரால்

உயிரை அனைந்திடுவேன்

வானாகினாய் காற்று வெளியாகினாய்

எந்தன் ஊனாகி உயிரானாய் பெண்ணே...

தர் தர் தர் தர் தர்ஷினி

தர் தர் தாவிய தர்ஷினி

தர் தர் தர் தர் தர்ஷினி

தர் தர் தீயா தர்ஷினி

செல்லமாய் செல்லம் என்றாயடா

அன்பே என்றே சொன்னாயடா

யாதுமாகி என் உள்நின்றாய் கண்ணா...

செல்லமாய் செல்லம் என்றாயடா

அன்பே என்றே சொன்னாயடா

யாதுமாகி என் உள்நின்றாய் கண்ணா...

உன் கையில் நான் குழந்தையடா

என் கையில் நீ குழந்தையடா

ஒரு வார்த்தை சொன்னாலடா

நான் தாவிக்கட்டிக்கொள்வேன்

tell me now tell me now tell me tell me tell me now

செல்லமாய் செல்லம் என்றாயடா

அன்பே என்றே சொன்னாயடா

யாதுமாகி என் உள்நின்றாய் கண்ணா...

லாலலலாலா லாலாலலா

லாலலலாலா லாலாலலா

லாலலாலலா லாலாலாலலலா.......

Edited by nunavilan
Link to comment
Share on other sites

பாடல்:வா செல்லம்

படம்:தோரணை

பாடியவர்: உதித் நாராயணன்

இசை: மணிசர்மா

வரிகள்: வாலி

http://www.youtube.com/watch?v=-7vmaYweR0s

Link to comment
Share on other sites

பாடல்:மலரே என்னென்ன கோலம்

படம்:ஆட்டோராஜா

இசை: ராஜன் நாகேந்திரா

பாடியவர்:பாலசுப்பிரமணியம்

மலரே என்னென்ன கோலம்

எதனால் என் மீது கோபம்

மலரே என்னென்ன கோலம்

எதனால் என் மீது கோபம்

தினமும் வெவ்வேறு நிறமோ

இதுதான் உன்னோடு அழகோ

மலரே என்னென்ன கோலம்

மலரே நலமா...

வசந்தம் உன்னோடு சொந்தம்

உனக்கேன் என்னோடு பந்தம்

வசந்தம் உன்னோடு சொந்தம்

உனக்கேன் என்னோடு பந்தம்

ஏழ்மையின் இலையுதிர்

காலத்தில் இங்கே

பூவேது.. காயேது..

நினைத்தால் எட்டாஆஆஆஆத தூரம்

எனக்கேன் உன் மீது மோகம்

திருச்சபை ஏறிடும் அர்ச்சனை மலரே

நீயேங்கே.. நானேங்கே..

திருச்சபை ஏறிடும் அர்ச்சனை மலரே

நீயேங்கே.. நானேங்கே..

நீயேங்கே.. நானேங்கே..

மலரே என்னென்ன கோலம்

மலரே நலமா...

மலரே.. ஹநலமா...

நிலவை வானத்தில் பார்த்து

அருகே வாவென்று கேட்டு

நிலவை வானத்தில் பார்த்து

அருகே வாவென்று கேட்டு

அழுதிடும் குழந்தையின் அம்புலிப்பருவம்

என்னோடு நான் கண்டேன்

இருக்கும் வர்க்கங்கள் ரெண்டு

உலகில் இப்போதும் உண்டு

சமவெளி மலைகளை

த்ழுவிட.. நினைத்தால்

வழியேது.. முடியாது

சமவெளி மலைகளை

த்ழுவிட நினைத்தால்

வழியேது.. முடியாது..

வழியேது.. முடியாது..

மலரே என்னென்ன கோலம்

எதனால் என் மீது கோபம்

தினமும் வெவ்வேறு நிறமோ

இதுதான் உன்னோடு... அழகோ...

மலரே.. என்னென்ன கோலம்

Link to comment
Share on other sites

பாடல்: அதோ வானிலே

படம்: தண்டனை

இசை: எஸ்.ஏ. ராஜ்குமார்

பாடியவர்கள்: எஸ்.பி பி,எஸ். ஜானகி

Link to comment
Share on other sites

பாடல்:ஏனோ ஏனோ

http://www.youtube.com/watch?v=dgM6U0RJFzM

ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளிப் பெண்மேலே

தேனோ பாலோ எரியுது எரியுது தீப்போலே

மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே

கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளேப் போனாய் நீ போனாய்

என் நெஞ்சம் என்ன மெத்தைதானா

கூறாய் நீ கூறாய் உனை பூட்டிக் கொண்டாயே

வாராய் நீ வாராய் இனி என்னைவிட்டு எங்கும் செல்ல மாட்டாய்

மாட்டாய் மாட்டாயே

(ஏனோ..)

மௌனம் என்னும் சட்டை வீசி என்னைக் கீராதே

மாலைத்தென்றல் பட்டால் கூட காயம் ஆறாதே

அக்கம் பக்கம் யாரும் இல்லை வா என் பக்கம்

தேடல் கொஞ்சம் கூடல் கொஞ்சம் நீ யார் பக்கம்

ஏதோ ஒன்று என்னைத் தள்ள

நதிகளின் ஓரம் நாணல் போலே சாய்ந்தேன்

உன்னை மட்டும் எண்ணி எண்ணி

நிலவைப்போலே நீ இல்லாமல் தேய்ந்தேன் ஓ..

(ஏனோ..)

நானும் நீயும் பேசும்போது தென்றல் வந்ததே

பேசிப்போட்ட வார்த்தையெல்லாம் அள்ளிச்சென்றதே

சேலை ஒன்றும் மாலை ஒன்றும் வாங்கி வந்தாயா

சேதி நல்ல சேதி சொன்னால் வேண்டாம் என்பாயா

திரும்பிய பக்கம் எல்லாம் நீதான் நின்றாய்

காற்றைப்போலே தொட்டு தொட்டு

தினசரி வாழ்வில் மாற்றம் செய்தே சென்றாய்

ஹோ ஹோ

(ஏனோ..)

படம்: ஆதவன்

எழுதியவர் : தாமரை

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

பாடியவர்கள்: Shail Hada, சுதா ரகுநாதன், ஆண்ட்ரியா

Link to comment
Share on other sites

பாடல்:நெஞ்சம் எனும் ஊரினிலே

படம்: ஆறு

இசை: தேவி ஸ்ரீ பிரசாத்

பாடியவர்கள்: ஸ்ரீனிவாஸ், கல்பனா

http://www.youtube.com/watch?v=ySXgOFhaU4s

b..o...y... boy.... boy nna paiyen

g..i..r..l.. girl... girl nna ponnu

this girl is so hot that making crazy

they just wanna rap song, take it easy

indha réndu pérukullayum touching touching

and anytime anywhere kissing kissing

Edited by nunavilan
Link to comment
Share on other sites

பாடல்: ஒரு கல் ஒரு கண்ணாடி

படம்: சிவா மனசில் சக்தி

பாடியவர்கள்: எஸ்.பி.சரண், யுவன்

இசை: யுவன் சங்கர் ராஜா

http://www.youtube.com/watch?v=osd_JwWgRfw

ஒரு கல் ஒரு கண்ணாடி

உடையாமல் மோதி கொண்டால் காதல்

ஒரு சொல் சில மௌனங்கள்

பேசாமல் பேசி கொண்டால் காதல்

கண்கள் இரண்டில் காதல் வந்தால் ஒ

கண்ணீர் மட்டும் துணை ஆகுமே

ஒரு கல் ஒரு கண்ணாடி

உடையாமல் மோதி கொண்டால் காதல்

ஒரு சொல் சில மௌனங்கள்

பேசாமல் பேசி கொண்டால் காதல்

திமிருக்கு மறு பெயர் நீதானே

தினம் தினம் உன்னால் இறந்தேனே

மறந்திட மட்டும் மறந்தேனே

தீ என புரிந்தும் அடி நானே

திரும்பவும் உன்னை தொட வந்தேனே

தெரிந்தே சுகமாய் எரிந்தேனே

கடும் விழதினை எடுத்து குடித்தாலும்

அடி கொஞ்சம் நேரம் கழித்தே உயிர் போகும்

இந்த காதலிலே உடனே உயிர் போகும்

காதல் என்றால் பெண்ணே சித்ரவதை தான்

(ஒரு கல் ஒரு கண்ணாடி)

உன் முகம் பார்த்தே நான் எழுவேன்

உன் குரல் கேட்டால் நான் அறிவேன்

உன் நிழல் உடனே நான் வருவேன்

புன்னகை செய்தால் உயிர் வாழ்வேன்

புறக்கணித்தால் நான் என்னாவேன்

பெண்ணே எங்கே நான் போவேன்

உன் உதட்டுக்குள் இருக்கும் ஒரு வார்த்தை

சொல்லி விட்டால் தொடங்கும் என் வாழ்கை

மௌனத்தில் இருக்கும் எண்ண வரிகள்

காதல் என்றால் பெண்ணே சாதல் என்று சொல்ல

ஒரு கல் ஒரு கண்ணாடி

உடையாமல் மோதி கொண்டால் காதல்

ஒரு சொல் சில மௌனங்கள்

பேசாமல் பேசி கொண்டால் காதல்

கண்கள் இரண்டில் காதல் வந்தால் ஒ

கண்ணீர் மட்டும் துணை ஆகுமே

(ஒரு கல் ஒரு கண்ணாடி)

உடையாமல் மோதி கொண்டால் காதல்

ஒரு சொல் சில மௌனங்கள்

பேசாமல் பேசி கொண்டால் காதல்

Link to comment
Share on other sites

பாடல்: எனது உயிரே

படம்: 1977

பாடியவர்: ஸெரியா கோசல்& கரிஸ் ராகவேந்திரா

Edited by nunavilan
Link to comment
Share on other sites

பாடல்: அதோ வானிலே

படம்: தண்டனை

இசை: எஸ்.ஏ. ராஜ்குமார்

பாடியவர்கள்: எஸ்.பி பி,எஸ். ஜானகி

அதோ வானிலே நிலா ஊர்வலம் பாடல் ஒலி நன்றாக உள்ளது, இணைபிற்கு நன்றி... ஒளி தண்டனை... :wub:

Link to comment
Share on other sites

நன்றி குட்டி உங்கள் வரவுக்கு. :D

பாடல்: கடலோரம்

பாடியவர்கள்:S.P. சரண் & யுவன் சங்கர் ராஜா

படம்: குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்

இசை: யுவன் சங்கர் ராஜா

http://www.youtube.com/watch?v=EuhGOxuHXck

Link to comment
Share on other sites

பாடல்:மழை பெய்யும் போது

படம்:Renigunta

இசை: கணேஸ் ராகவேந்திரன்

Edited by nunavilan
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.