Jump to content

மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி


Recommended Posts

பாடல்:பூவின் மடியில் புறாக்குஞ்சுகள்

படம்: by2

இசை: விஜய் அன்ரனி

பாடியவர்கள்:கரிகரன் & சாதனா சர்க்கம்

http://il.youtube.com/watch?v=Fi3hk5N86Cg

http://chennaitamil.com/songs/Roja Poovin.mp3

பூவின் மடியில் புறா குஞ்சுகள்

கண்கள் மூடாமல் கனவு காணுமே

ஆற்றின் கரையில் நிலா பிஞ்சுகள்

பாசை இல்லாமல் கவிதை பேசுமே

சிட்டு சிட்டு குருவியின்

சிறகு வாங்கிய

பறந்து பறந்து உலா போகுமே

சின்ன் சிறு பறவைகள்

போகும் திசை என்ன

மயங்கி மயங்கி மனம் கேட்குமே

ஈர் உயிரை சேர்த்த இறைவா

உனது நோக்கம் என்ன

இங்கே ரெண்டு நீல மேகம்

ஜோடி சேரும் மாயம் என்ன

அஹ் அஹ்ஹ..

ல ல ல....

பூவின் மடியில் புறா குஞ்சுகள்

கண்கள் மூடாமல் கனவு காணுமே

ஆற்றின் கரையில் நிலா பிஞ்சுகள்

பாசை இல்லாமல் கவிதை பேசுமே

சிட்டு சிட்டு குருவியின்

சிறகு வாங்கிய

பறந்து பறந்து உலா போகுமே

சின்ன சிறு பறவைகள்

போகும் திசை என்ன

மயங்கி மயங்கி மனம் கேட்குமே

ஈர் உயிரை சேர்த்த இறைவா

உனது நோக்கம் என்ன

இங்கே ரெண்டு நீல மேகம்

ஜோடி செரும் மாயம் என்ன

Edited by nunavilan
Link to comment
Share on other sites

பாடல்:மந்திரம் சொன்னேன்

படம்: வேதம் புதிது

பாடியவர்கள்:மனோ,சித்திரா

இசை: தேவேந்திரன்

http://www.inisai.net/1234TB/inter/VedhamPuthidhu/TamilBeat.Com - Mandhiram Sonnen.mp3

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பாடல்:களவாணியே

படம்: களவாணி

பாடியவர்கள்:றஞ்சித் , மதுமிதா

http://www.haihoi.com/tamil-movies/Mp3/downloads/music/songs/Maayandi Kudumpathaar/05.Kalavaniye Kalavaniye Nenjai-Ranjith-Madhumitha.mp3

Edited by nunavilan
Link to comment
Share on other sites

பாடல்: வா வா செல்லம்

படம்:தோரணை

பாடியவர்:உதித் நாராயணன்

இசை:மணி சர்மா

Link to comment
Share on other sites

பாடல்: பாதி காதல் பாதி முத்தம்

படம்:மோதி விளையாடு

பாடியவர்கள்:சுனிதாபாரதி,பம்பாய் ஜெயசிறி

http://www.youtube.com/watch?v=iuPLMyHoeVM

http://download.tamilwire.com/songs/__K_O_By_Movies/Modhi Vilayadu [2009]/Paathi Kadhal.mp3

Link to comment
Share on other sites

பாடல்: கதைகளை பேசும்

படம்:அங்காடி தெரு

பாடியவர்: பென்னி தயால், ஹம்ஷிக்கா

இசையமைப்பாளர்: ஜி.வி.பிரகாஷ் குமார், விஜய் ஆன்ட்னி.

பாடலாசிரியர்: நா.முத்துகுமார்

http://www.youtube.com/watch?v=lDZAMgurlW4

கதைகளை பேசும் விழி அருகே

எதை நான் பேச என்னுயிரே

காதல் சுடுதே காய்ச்சல் வருதே

(கதைகளை..)

ஓ என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல்

கால்கள் எங்கேயோ மிதக்கிறதே

ஓ இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல்

வானம் வண்ணத்தில் குளிக்கிறதே

(கதைகளை..)

கோயிலின் உள்ளே நுழைந்திடும் போது

வருகிற வாசனை நீயல்லவா

உன்னுடன் வாழும் ஒவ்வொரு நொடியும்

சர்க்கரை தடவிய நொடியல்லவா

கல்லும் மண்ணும் ஓ வீடுகளில்லை

ஓ அன்பின் வீடே ஓ அழிவது இல்லை

வெறும் கரையில் படுத்துக்கொண்டு

விண்மீன் பார்ப்பது யோகமடா

உன் மடியில் இருந்தால்

வாழ்க்கையில் எதுவும் தேவையே இல்லையடி

(கதைகளை..)

உனக்குள் தொடங்கி உனக்குள் தானே

எந்தன் உலகம் முடிகிறதே

உன் முகம் பார்த்து ரசித்திடத்தானே

எந்தன் நாட்கள் விடிகிறதே

ஓ இரவின் மடியில் ஓ குழந்தைகள் ஆவோம்

ஓ இருட்டில் நதியில் ஓ இறங்கி போவோம்

நேற்றென்னும் சோகம்

நெருப்பாய் வந்து தீ மூட்டும்

இன்றென்னும் மழையில்

அத்தனை நெருப்பும் பூக்கள் நீட்டுமே

(கதைகளை..)

Link to comment
Share on other sites

பாடல்: கிளிமாஞ்சாரோ

படம்:எந்திரன்

இசை:ஏ.ஆர்.ரகுமான்

பாடியவர்கள்:சின்மயி &

பாடல் வரிகள்: பா.விஜய்

http://www.youtube.com/watch?v=OWkEAF82qDg&feature=related

கிளிமாஞ்சாரோ

மலைக் கனிமாஞ்சாரோ

கன்னக்குழிமஞ்சாரோ

யாரோ யாரோ

ஆஹா... ஆஹா.. ஆஹா... ஆஹா..

மொகஞ்சதாரோ

உன்னில் நுழைஞ்சதாரோ

பையக் குழைஞ்சதாரோ

யாரோ யாரோ

ஆஹா... ஆஹா.. ஆஹா... ஆஹா..

காட்டுவாசி காட்டுவாசி பச்சையாகக் கறிய

முத்தத்தாலே வேக வச்சு சிங்கப்பல்லில் உறிய

ஆஹா... ஆஹா.. ஆஹா... ஆஹா..

மலைபாம்பு போல வந்து மான் குட்டியப் புடியே

சுக்கு மிளகுத் தட்டி என்ன சூப்பு வச்சுக் குடியே

ஆஹா... ஆஹா.. ஆஹா... ஆஹா..

ஏவாளுக்கு தங்கச்சியே எங்கூடத்தான் இருக்க

ஆளுயர ஆலிவ் பழம் அப்படியே எனக்கா?

அக்கக்கோ அடிக் கிண்ணிக்கோழி

அப்பப்போ என்னப் பின்னிக்கோடி

இப்பப்போ முத்தம் எண்ணிக்கோடி

ஏய் போ எண்ணிக்கோ நீ

ஆஹா... ஆஹா.. ஆஹா... ஆஹா..

கிளிமாஞ்சாரோ

மலைக் கனிமாஞ்சாரோ

கன்னக்குழிமஞ்சாரோ

யாரோ

மொகஞ்சதாரோ

உன்னில் நுழைஞ்சதாரோ

பையக் குழைஞ்சதாரோ

யாரோ யாரோ

கொடி பச்சையே... ஓஹோ

எலுமிச்சையே... ஓஹோ

உன்மேல் உன்மேல்... ஓஹோ

உயிர் இச்சையே

அட நூறுகோடித் தசை

ஒவ்வொன்றிலும் உந்தன் பேரே இசை

இனிச்சக்கரே... ஓஹோ

அடிசக்கரே... ஓஹோ

மனச ரெண்ட... ஓஹோ

மடிச்சுக்கிற

நான் ஊற வைத்தக் கனி

என்னை மெல்ல ஆற வைத்துக் கடி

வேர் வரை நுழையும் வெயிலும் நான்

நீ இலைத்திரை ஏன் இட்டாய்.

உதட்டையும் உதட்டையும் பூட்டிக் கொண்டு

ஒரு யுகம் முடித்துத் திற அன்பாய்

அக்கக்கோ அடிக் கிண்ணிக்கோழி

அப்பப்போ என்னப் பின்னிக்கோடி

இப்பப்போ முத்தம் எண்ணிக்கோடி

ஏய் போ எண்ணிக்கோ நீ

கிளிமாஞ்சாரோ

மலைக் கனிமாஞ்சாரோ

கன்னக்குழிமஞ்சாரோ

யாரோ யாரோ

ஆஹா... ஆஹா.. ஆஹா... ஆஹா..

மொகஞ்சதாரோ

உன்னில் நுழைஞ்சதாரோ

பையக் குழைஞ்சதாரோ

யாரோ யாரோ

சுனைவாசியே... ஓஹோ

சுகவாசியே... ஓஹோ

தோல்கருவி... ஓஹோ

எனை வாசியே

ஹே.. தோல்கொத்தாத பலா

றெக்கை கட்டி கால் கொண்டாடும் நிலா

மரத்தேகம் நான்... ஓஹோ

மரங்கொத்தி நீ... ஓஹோ

வனதேசம் நான்... ஓஹோ

அதில் வாசம் நீ

நூறு கிராம்தான் இடை

உனக்கு இனி யாரு நாந்தான் உடை

ஐந்தடி வளர்ந்த ஆட்டுச்செடி

என்னை மேய்ந்துவிடு மொத்தம்

பச்சை பசும்புல் நீயானால்

புலி புல் தின்னுமே என்ன குத்தம்?

அக்கக்கோ நான் கிண்ணிக்கோழி

அப்பப்போ என்னப் பின்னிக்கோ நீ

இப்பப்போ முத்தம் எண்ணிக்கோ நீ

ஏய் போ எண்ணிக்கோ நீ

ஆஹா... ஆஹா.. ஆஹா... ஆஹா..

ஆஹா... ஆஹா.. ஆஹா... ஆஹா..

அக்கக்கோ அடிக் கிண்ணிக்கோழி

அப்பப்போ என்னப் பின்னிக்கோடி

இப்பப்போ முத்தம் எண்ணிக்கோடி

ஏய் போ எண்ணிக்கோ நீ

Edited by nunavilan
Link to comment
Share on other sites

பாடல்: கடலோரம் ஒரு ஊரு

படம்: குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்

இசையமைத்து பாடியவர்:யுவன் சங்கர் ராஜா

பாடலாசிரியர்: வாலி

கடலோரம் ஒரு ஊரு

ஒரு ஊரில் ஒரு தோப்பு

ஒரு தோப்பில் ஒரு பூவு

ஒரு பூவில் ஒரு வண்டு

முதல் முதல் வண்டொன்று

தீண்டியதும்

விரல் பட்ட பூ வேர்த்ததோ

தொட தொட மோகங்கள்

தூண்டியதும்

சுட சுட தேன் வார்த்ததோ

மெதுவா மெதுவா அனுசரி

இதமா பதமா அனுபவி

எது என் விருப்பம் கொடு கொடு

இருக்கும் நாணம் விடு விடு

கண்ணங்களை காட்டு

கை எழுது போட்டிட வேண்டும்

ஈர உதடுகளால்

பல்லு படும் லேசா

கேலி பேச்சு கேட்டிட நேரும்

ஊரு உறவுகளால்

பாட்டன் பூட்டன் செஞ்ச தவறு இது

யாரு நம்ம இங்கு தடுக்குறது

ஓசை கேட்காமல் முத்தம் வைக்கவோ?

இருந்தும் எதற்கு எடையிலே

இருக்க நீயும் இடையிலே

இடை தான் எனக்கோர் நூலகம்

வழங்கும் கவிதை வாசகம்

ஓ பள்ளிகூட சினேகம்

பள்ளியறை பாய் வரை போகும்

யோகம் நமக்கிருக்கு

கட்டுக்களை பொட்டு

நட்டு வச்ச வேலிகள் தாண்டி

காதல் ஜெயிச்சிருக்கு

புள்ளி வைக்க இந்த பூமி உண்டு

கோலம் போட அந்த சாமி உண்டு

இங்கே நீ இன்றி நானும் இல்லையே

காத்தா இருக்க மூச்சுல

மொழியாய் இருக்க பேச்சுல

துணியா இருப்பேன் இடையிலே

துணையா இருப்பேன் நடையிலே

கடலோரம் ஒரு ஊரு

ஒரு ஊரில் ஒரு தோப்பு

ஒரு தோப்பில் ஒரு பூவு

ஒரு பூவில் ஒரு வண்டு

முதல் முதல் வண்டொன்று

தீண்டியதும்

விரல் பட்ட பூ வேர்த்ததோ

தொட தொட மோகங்கள்

தூண்டியதும்

சுட சுட தேன் வார்த்ததோ

மெதுவா மெதுவா அனுசரி

இதமா பதமா அனுபவி

எது என் விருப்பம் கொடு கொடு

இருக்கும் நாணம் விடு விடு

http://tamildot.com/K/Kunguma Poovum Konjum Puravum/Tamilmp3world.Com - Kadaloram 1.mp3

Link to comment
Share on other sites

பாடல்: உசிரே போகுதே

படம்:இராவணன்

படியவர்:கார்த்திக்

இசை:ஏ.ஆர்.ரகுமான்

http://www.youtube.com/watch?v=F6pyooq-1NI&feature=related

Link to comment
Share on other sites

பாடல்:ஒரே ஒரு

படம்:1977

பாடியவர்கள்: விஜய் ஜேசுதாஸ், கீர்த்திகா

http://www.youtube.com/watch?v=tHak8AGTFag

http://tamildot.net/10/1977/Tamilmp3world.Com - Ore Oru.mp3

Edited by nunavilan
Link to comment
Share on other sites

பாடல்:என்ன என்ன ஆகிறேன்

படம்:காதல் சொல்ல வந்தேன்

பாடியவர்:விஜய் ஜேசுதாஸ்

http://www.arthika.net/1234TB/new/KadhalSollaVanthen/TamilBeat.Com - Yenna Yenna Aa.mp3

http://www.youtube.com/watch?v=_FzOO2PCC-4&feature=related

Link to comment
Share on other sites

பாடல்: ஒரு மாலை நேரம்

படம்:நான் மகான் அல்ல

பாடியவர்கள்:Javed Ali, Shilpa Rao

http://www.youtube.com/watch?v=HfIkJGNjHNM

http://www.tamilv2.com/Download Mp3 Songs/Nan Mahaan Alla mp3 songs/03 - Oru Malai Neram Tamilkey.com.mp3

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

பாடல்:இசையில் தொடங்குதம்மா

இசை:இளையராஜா

பாடியவர்:Pundit Ajoy Chakraborty

Link to comment
Share on other sites

பாடல்:துரியோதனா

படம்:சொக்கிலேற்

பாடியவர்கள்: சங்கர் மகாதேவன், மகாலட்சுமி

http://www.mp3galatta.com/tamil_songs/c/chocolate/Thuriyothana.mp3

Link to comment
Share on other sites

பாடல்:உன் அழகுக்கு தாய் பொறுப்பு

படம்:ஆளவந்தான்

பாடியவர்கள்:சங்கர் மகாதேவன்,

ஒ , உன் அழகுக்கு தாய் பொறுப்பு ,

அறிவுக்கு தமிழ் பொறுப்பு ,

உன் அழகுக்கு தாய் பொறுப்பு ,

அறிவுக்கு தமிழ் பொறுப்பு ,

ஒ ,

உன் புகழுக்கு வான் பொறுப்பு ,

பொறுமைக்கு மண் பொறுப்பு ,

உன் குணத்துக்கு பொன் பொறுப்பு ,

குறும்புக்கு விரல் பொறுப்பு ,

உன் நிறத்துக்கு மலர் பொறுப்பு ,

நெஞ்சுக்கு மலை பொறுப்பு ,

குரலுக்கு குயில் பொறுப்பு ,

குழைந்தைக்கு நான் பொறுப்பு ,

உயிரே உயிரே ,

என் உலகம் உனது பொறுப்பு ,

உறவே உறவே ,

உன் உதடு எனது பொறுப்பு ,

உயிரே , உயிரே ...

உன் பார்வைக்கு பனி பொறுப்பு ,

உன் பணிவுக்கு மலை பொறுப்பு ,

உன் பார்வைக்கு பனி பொறுப்பு ,

உன் பணிவுக்கு மலை பொறுப்பு ,

உன் சிரிப்புக்கு இசை பொறுப்பு ,

சிலிர்புக்கு இவள் பொறுப்பு ,

உன் அளவுக்கு சிலை பொறுப்பு ,

உன் வளைவுக்கு நதி பொறுப்பு ,

ஒ , உன் அழகுக்கு தாய் பொறுப்பு ,

அறிவுக்கு தமிழ் பொறுப்பு ,

உன் புகழுக்கு வான் பொறுப்பு ,

பொறுமைக்கு மண் பொறுப்பு ,

உன் நிறத்துக்கு மலர் பொறுப்பு ,

நெஞ்சுக்கு மலை பொறுப்பு ,

என் குளிருக்கு நீ பொறுப்பு ,

குழந்தைக்கு நான் பொறுப்பு ,

உயிரே உயிரே ,

என் உலகம் உனது பொறுப்பு ,

உறவே உறவே ,

உன் உதடு எனது பொறுப்பு ,

உயிரே , உயிரே ...

என் போர்வைக்கு நீ பொறுப்பு ,

உன் வேர்வைக்கு நான் பொறுப்பு ,

என் போர்வைக்கு நீ பொறுப்பு ,

உன் வேர்வைக்கு நான் பொறுப்பு ,

கனவுக்கு நீ பொறுப்பு ,

தினவுக்கு நான் பொறுப்பு ,

என் வரவுக்கு நீ பொறுப்பு ,

உன் செலவுக்கு நான் பொறுப்பு ,

உன் அழகுக்கு தாய் பொறுப்பு ,

அறிவுக்கு தமிழ் பொறுப்பு ,

உன் புகழுக்கு வான் பொறுப்பு ,

பொறுமைக்கு மண் பொறுப்பு ,

உன் நிறத்துக்கு மலர் பொறுப்பு ,

நெஞ்சுக்கு மலை பொறுப்பு ,

என் குளிருக்கு நீ பொறுப்பு ,

குழந்தைக்கு நான் பொறுப்பு ,

உயிரே உயிரே ,

என் உலகம் உனது பொறுப்பு ,

உறவே உறவே ,

உன் உதடு எனது பொறுப்பு ,

உயிரே , உயிரே ...

உயிரே ...

Edited by nunavilan
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.