Jump to content

மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:வயது வா வா

படம்: துள்ளுவதோ இளமை

இசை: யுவன் சங்கர் ராஜா

[media=]

பழைய நினைவுகளை மீட்டுவதற்கும் தம்பி நுணாவிலின் மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி.......நன்றி ஐயா! :)

  • Like 1
Link to comment
Share on other sites

கு.மா அண்ணா வருகைக்கும் உறசாகமூட்டலுக்கும் நன்றி

பாடல்: கூரான பார்வை

படம்:தூங்கா நகரம்

பாடியவர்கள்:கரிகரன் ,சின்மயி

Link to comment
Share on other sites

பாடல்: பட்டாம்பூச்சி

படம்:காவலன்

இசை: வித்யாசாகர்

பாடியவர்கள்: கே.கே , ரீட்டா

 

 

பட்டாம்பூச்சி கூப்பிடும் போது

பூவே ஓடாதே

காதல்தேனை சாப்பிடும் போது

பேசக் கூடாதே

பட்டாம்பூச்சி கூப்பிடும் போது

பூவே ஓடாதே

காதல்தேனை சாப்பிடும் போது

பேசக் கூடாதே

யானைத் தந்தத்தின் சிலை நீயே – தினம்

ஏற்றும் தங்கத்தின் விலை நீயே

காதல் வீசிய வலை நீயே

என்னைக் கட்டி இழுத்தாயே

பட்டாம்பூச்சி கூப்பிடும் போது

பூவே ஓடாதே

காதல்தேனை சாப்பிடும் போது

பேசக் கூடாதேஎதைத்த தருவது தானென்று

எதைப் பெறுவது தானென்று

குறுக்கும் நெடுக்கும் குழந்தை போல

இதயம் குதித்தோட

தலையசைக்குது உன் கண்கள்

தவிதவிக்குது என்நெஞ்சம்

ஒரு தீ போல ஒருத்தி வந்து

உயிரைப் பந்தாட

ஞாபகம் உன் ஞாபகம்

அது முடியாத முதலாக

பூமுகம் உன் பூமுகம்

அது முடியாத முதல் பாகம்

இவள்தானே உன் இதழால் படிப்பாயோ

கண்ணிமையால் எனை

மூடி காதல் திறப்பாயோ

பட்டாம்பூச்சி கூப்பிடும் போது

பூவே ஓடாதே

காதல்தேனை சாப்பிடும் போது

பேசக் கூடாதே

பட்டாம்பூச்சி கூப்பிடும் போது

பூவே ஓடாதே

காதல்தேனை சாப்பிடும் போது

பேசக் கூடாதே

அலைவரிசையில் நீ சிரிக்க

தொலைத்தொடர்பினில் நான் இருக்க

உதடும் உதடும் பேசும் போது

உலகை மறந்தேனே

உனதருகினில் நானிருக்க

உயிர்க் கொழுந்தினில் பூ முளைக்க

இரண்டாம் முறையாய்

இதயம் துடிக்கப் புதிதாய்ப் பிறந்தேனே

மாலையில் மாலையில்

உன் மடி மீது விழுவேனே

மார்பினில் உன் மார்பினில்

நான் மருதாணி மழை தானே

வெண்ணிலவோ நெடுந்தூரம்

பெண்ணிலவோ தொடுந்தூரம்

உன்மழையில் நனைந்தாலே

காய்ச்சல் பறந்தோடும்

பட்டாம்பூச்சி கூப்பிடும் போது

பூவே ஓடாதே

காதல்தேனை சாப்பிடும் போது

பேசக் கூடாதே

பட்டாம்பூச்சி கூப்பிடும் போது

பூவே ஓடாதே

காதல்தேனை சாப்பிடும் போது

பேசக் கூடாதே

யானைத் தந்தத்தின் சிலை நீயே – தினம்

ஏற்றும் தங்கத்தின் விலை நீயே

காதல் வீசிய வலை நீயே

என்னைக் கட்டி இழுத்தாயே…..

Link to comment
Share on other sites

பாடல்:உன்னை கண்டேனே

பாடியவர்கள் : ஹரிசரண், ஸ்ருதி

படம் : பாரிஜாதம்

இசை : தரன்

பெ: உன்னைக் கண்டேனே முதல்முறை நான்

என்னைத் தொலைத்தேனே முற்றிலுமாய்த் தான்

(உன்னைக் கண்டேனே)

காதல் பூதமே என்னை நீயும் தொட்டாய்

ஹய்யோ ஹய்யய்யோ அச்சம் வருதே

தப்பிச் செல்லவே வழிகள் இல்லை இங்கே

ஹய்யோ ஹய்யய்யோ ச்சீ என்னவோ பண்ணினாய் நீயே

(உன்னைக் கண்டேனே முதல்முறை)

ஆ: எரிக்கிற மழையிது குளிர்கிற வெயிலிது

கொதிக்கிற நீரிது அணைக்கிற தீயிது

இனிக்கிற வலியிது இரும்புள்ள பூவிது

இதயத்தில் மலர்வது ஓ பெண்ணே

நிஜமுள்ள பொய்யிது நிறமுள்ள இருட்டிது

மெளனத்தின் மொழியிது மரணத்தின் வாழ்விது

அந்தரத்தின் கடலிது கட்டிவந்த கனவிது

அஹிம்சையில் கொல்வது கேள் பெண்ணே

பெ: ஏங்கினேன் நான் தேங்கினேன்

ஏனடா போதும் இம்சைகள்

வானமும் இந்த பூமியும் உந்தன் தோற்றமே

உன்பேர் சொன்னாலே உள்ளே தித்திக்குமே

பெ: காதல் கடிதம் அது கொஞ்சம் பேசும்

கண்ணோடு இருக்கும் பல கடிதம்

ஆ: பெண்ணே நானும் உன் கண்ணைப் படித்தேன்

புரியாமல் தவித்தேன் பொய்

சொல்லுதோ மெய் சொல்லுதோ

ஹோ காதல் எனைத் தாக்கிடுதே

பெ: சரிதான் என்னையும் அது சாய்த்திடுதே

ஆ: இரவில் கனவும் எனைச் சாப்பிடுதே

பெ: பொதுவாய் வயதில் இதில் தப்பிக்க யாருமில்லையே

(உன்னைக் கண்டேனே முதல்முறை)

பெ: ஏனோ இரவில் ஒருபாடல் கேட்டால்

உடனே என் உள்ளே நீ வருவாய்

ஆ: கோவில் உள்ளே கண்மூடி நின்றால்

உன் உருவம் தானே எந்நாளுமே நெஞ்சில்தோன்றுமே

நான் உன்னால் தான் சுவாசிக்கிறேன்

பெ: நான் உன் பேர் தினம் வாசிக்கிறேன்

ஆ: உயிரை விடவும் உனை நேசிக்கிறேன்

பெ: கடவுள் நிலையை நம் கண்ணிலே காட்டிடும் காதல்

(உன்னைக் கண்டேனே)

பெ: உன்னைக் கண்டேனே முதல்முறை நான்

என்னைத் தொலைத்தேனே முற்றிலுமாய் தான்

காதல் பூதமே

ஆ: என்னை நீயும் தொட்டாய்

பெ: ஹய்யோ ஹய்யய்யோ

ஆ: அச்சம் வருதே

பெ: தப்பிச் செல்லவே வழிகள் இல்லை இங்கே

ஆ: ஹய்யோ ஹய்யய்யோ

பெ: ச்சீ என்னவோ பண்ணினாய் நீயே

ஆ: எரிக்கிற மழையிது குளிர்கிற வெயிலிது

கொதிக்கிற நீரிது அணைக்கிற தீயிது

இனிக்கிற வலியிது இரும்புள்ள பூவிது

இதயத்தில் மலர்வது ஓ பெண்ணே

நிஜமுள்ள பொய்யிது நிறமுள்ள இருட்டிது

மெளனத்தின் மொழியிது மரணத்தின் வாழ்விது

அந்தரத்தின் கடலிது கட்டிவந்த கனவிது

அஹிம்சையில் கொல்வது கேள் பெண்ணே

பெ: ஏங்கினேன் நான் தேங்கினேன்

ஏனடா போதும் இம்சைகள்

வானமும் இந்த பூமியும் உந்தன் தோற்றமே

உன்பேர் சொன்னாலே உள்ளே தித்திக்குமே

பெ: மனசுக்குள் ஏதோ சொல் சொல்

எதிரினில் வந்து நில் நில்

உயிருக்குள் ஏதோ ஜல் ஜல்

இது சரிதானா நீ சொல்

(மனசுக்குள்)

Link to comment
Share on other sites

பாடல்:கண் மூடி திறக்கும் போது

படம்:சச்சின்

 

 

 

கண் மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல..

அடடா என் கண்முன்னாடி அவளே வந்து நின்றாளே..

குடையில்லா நேரம் பார்த்துக் கொட்டிப் போகும் மழையைப் போல..

அழகாலே என்னை நனைத்து இதுதான் காதல் என்றாளே..

தெருமுனையை தாண்டும் வரையும்..வெறும் நாள் தான் என்றிருந்தேன்..

தேவதையை பார்த்ததும் இன்று..திருநாள் எங்கின்றேன்...

அழகான விபத்தில் இன்று ஹய்யோ நான் மாட்டிக்கொண்டேன்..

தப்பிக்க வழிகள் இருந்தும் ம் வேண்டாம் என்றேன்...

ஓஓஓஓஓஓ ஓஓஓஒஓஓஓ

உன் பெயரும் தெரியாதே உன் ஊரும் தெரியாதே..

அழகான பறவைக்கு பேர் வேண்டுமா..

நீ என்னைப் பார்க்காமல் நான் உன்னைப் பார்க்கின்றேன்..

நதியில் விழும் பின்பத்தை நிலா அறியுமா..

உயிருக்குள் என்னோர் உயிரை சுமக்கின்றேன் காதல் இதுவா..

இதயத்தில் மலையின் கனையை உணர்கின்றேன் காத்ல் இதுவா..

(கண் மூடி திறக்கும் )

வீதி உலா நீ வந்தால் தெரு விலக்கும் கண் அடிக்கும்...

வீடு செல்ல சூரியெனும் அடம் பிடிக்குமே..

நதியோடு நீ குளித்தால் மீனுக்கும் காச்சல் வரும்

உன்னை தொட்டுப் பார்க்கத்தான் மழை குதிக்குமே..

பூகம்பம் வந்தால் கூட ஓ ஓ பதறாது நெஞ்சம் எனது..

பூ ஒன்று மோதியதாலே ஓஒ பட்டென்று சரிந்தது இன்று..

( கண் மூடி திறக்கும்)

Link to comment
Share on other sites

பாடல்:ஆருயிரே ஆருயிரே

படம்:மதராசிபட்டினம்

இசை:ஜி.வி.பிரகாஸ்

 

 

 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பாடல்: ஏஜே ஏஜே மனம் மறைப்பதேன்

படம் : 180

இசை : ஷரத்

பாடியவர்கள் : ரம்யா எஸ்.கபாடியா,விது ப்ரதாப்

 

 

 

ஏஜேஏஜே

மனம் மறைப்பதேன்? ஏஜே

பார்வை கூறும் வார்த்தை நூறு

நாவில் ஊறும் வார்த்தை வேறு

நாணம் தீரும் - நீ இவளைப் பாரு

மனதைக் கூறு

மனம் மறைப்பதேன்?…

நாடியைத் தேடி உனது

கரம் தீண்டினேன்

நாழிகை ஓடக் கூடா

வரம் வேண்டினேன்

அருகிலே வந்தாடும்

இருதயம் நின்றோடும்

திண்டாடும்

ஏஜே ஏஜே

மனம் மறைப்பதேன் ஏஜே

மேல்விழும் தூறல் எனது

ஆசை சொன்னதா?

கால்வரை ஓடி எனது

காதல் சொன்னதா?

மனதினை மெல்வேனோ?

சில யுகம் கொள்வேனோ?

சொல்வேனோ?

ஏஜே ஏஜே

மனம் மறைப்பதேன்?

ஏஜே

பார்வை கூறும் வார்த்தை நூறு

நாவில் ஊறும் வார்த்தை வேறு

நாணம் தீரும் - நீ இவளைப் பாரு

மனதைக் கூறு

மனம் மறைப்பதேன்?

Link to comment
Share on other sites

பாடல்:ஒரு கிளி

 

படம்: லீலை[/size][size=3]

இசை: சதீஷ் சக்ரவர்த்தி[/size][size=3]

பாடல்: வாலி[/size][size=3]

பாடியவர்கள்: சதீஷ் சக்ரவர்த்தி, ஸ்ரேயா கோஷல்[/size]

[size=3]

 

 

ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி

உனைத் தொடவே அனுமதி

ஒரு துளி ஒரு துளி சிறு துளி

வழிகிறதே விழி வழி

உனக்குள் நான் வாழும்

விவரம் நான் கண்டு

வியக்கிறேன் வியர்க்கிறேன்

எனக்கு நானல்ல

உனக்குத்தான் என்று உணர்கிறேன்

நிழலெனத் தொடர்கிறேன்

(ஒரு கிளி)

விழியல்ல விரலிது

ஓர் மடல்தான் வரைந்தது

உயிரல்ல உயிலிது

உனக்குத்தான் உரியது

இமைகளின் இடையில் நீ

இமைப்பதை நான் தவிர்க்கிறேன்

விழிகளின் வழியில் நீ

உறக்கம் வந்தால் தடுக்கிறேன்

காதல்தான் எந்நாளும்

ஒரு வார்த்தைக்குள் வராதது

காலங்கள் சென்றாலும் அந்த

வானம் போல் விழாதது

(ஒரு கிளி)

தூரத்தில் மேகத்தை

துரத்திச் செல்லும் பறவை போலே

தோகையே உனை நான்

தேடியே வந்தேன் இங்கே

பொய்கை போல் கிடந்தவள்

பார்வை என்னும் கல்லெறிந்தாய்

தங்கினேன் உன் கையில்

வழங்கினேன் எனை இன்றே

தோழியே உன் தேகம்

இளந்தென்றல்தான் தொடாததோ

தோழனே உன் கைகள் தொட

நாணம்தான் விடாததோ

(ஒரு கிளி)

[/size]

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பாடல்:கம்பி மத்தாப்பு

படம்:சேவற்கொடி

பாடியவர்:கார்த்திகேயன்

இசை:C.சத்தியா

 

 
Link to comment
Share on other sites

கம்பி மத்தாப்பு கண்ணு கண்ணு

வண்ண மத்தாப்பு பொண்ணு பொண்ணு

கம்பி மத்தாப்பு கண்ணு கண்ணு

வண்ண மத்தாப்பு பொண்ணு பொண்ணு

தூரத்தில பார்த்தா காதல் வாராது

பக்கத்துல பார்த்தா காமம் வாராது

மானும் இல்ல மயிலும் இல்ல

தூணும் இல்ல குயிலும் இல்ல

இருந்தும் மனது விழுந்து போச்சுது

அவ மூக்கு மேல வேர்வையாகணும்

இல்ல நாக்கு மேல வார்த்தையாகணும்

அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகணும்

இல்ல போர்த்தி படுக்கும் போர்வையாகணும்

அழுக்கு துணிய உடுத்தி

அவ தலுக்கி நடக்கும் போது

சுழுக்கு பிடிச்ச மனசு

அட சொக்குது சொக்குதடா

சுத்தமான தெருவில்

அவ துப்பி செல்லும் போதும்

எச்சில் விழுந்த இடத்தில்

மனம் நிக்குது நிக்குதடா

தூங்கி எழுந்த பிள்ளை அழகு

அவள் சோம்பல் முறிச்சா கொள்ளை அழகு

அவள் சொல்லுக்கடங்கா முடியும்

சூடிக் கசங்கிய மலரும்

என்னை இழுக்கும் கண்ண மயக்கும்

ரெண்டு பல்லு கண்டு பித்து பிடிக்கும்

மூக்கு மேல வேர்வையாகணும்

இல்ல நாக்கு மேல வார்த்தையாகணும்

அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகணும்

இல்ல போர்த்தி படுக்கும் போர்வையாகணும்

விளக்குமாரு பிடிச்சி

அவ வீதி பெருக்கும் போது

வளைவு நெளிவு பாத்து

மனம் வழுக்க பாக்குதடா

குளிச்சி முடிச்சி வெளியில்

அவ கூந்தல் துவட்டும் போது

தெறிச்சு விழுந்த துளியில்

நெஞ்சு தெறிச்சு போகுதடா

அவ வளைவி ஒலிக்கும் வாசல் அழகு

அவ கொலுசு ஒலிக்கும் வீதி அழகு

ஒரு விக்கல் எடுக்கிற போதும்

தும்மி முடிக்கிற போதும்

அவஸ்தையிலும் அவள் அழகு

குத்தம் குறையிலும் மொத்த அழகு

மூக்கு மேல வேர்வையாகணும்

இல்ல நாக்கு மேல வார்த்தையாகணும்

அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகணும்

இல்ல போர்த்தி படுக்கும் போர்வையாகணும்

Link to comment
Share on other sites

பாடல்:மச்சக்காரி மச்சக்காரி

படம்:சில்லென்று ஒரு காதல்

பாடியவர்:சங்கர் மகாதேவன்,வசுந்தரா தாஸ்

இசை:ஏ.ஆர்.ரகுமான்

 

Link to comment
Share on other sites

பாடல்:என் மேலே இன்று

படம்:இஸ்டம்

இசை:தமன்

பாடியவர்:மெஹா

 

Link to comment
Share on other sites

பாடல்:நதியிலே அலை ஒன்று

படம்:டூ

இசை:யுவன்

பாடியவர்:யுவன்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பாடல்:ஒரு மேகம் [size=2]இல்லாமல்[/size]

படம்:இஸ்டம்

இசை:தமன்

பாடியவர்கள்:திவ்யா & கார்த்திகேயன்

பாடலாசிரியர்: விவேகா

 

 

 
Link to comment
Share on other sites

பாடல்:தைச்சுக்கோ தைச்சுக்கோ

படம்:பொன்னியின் செல்வன்

இசை:வித்தியாசாகர்

பாடியவர்கள்:மாதங்கி & அனுராதா சிறிராம்

 

Link to comment
Share on other sites

[size=4]பாடல்: கொலைகாரா அனலாச்சு என் மூச்சு

திரைப்படம்: தம்பி வெட்டோத்தி சுந்தரம்

இசை: வித்யாசாகர்

பாடியவர்கள்: கார்த்திக் & கல்யாணி

கொலைகாரா அனலாச்சு என் மூச்சு

புத்தி மாறி போயாச்சு அட கொலைகாரா ஹா

கொலைகாரி உன்ன பாத்து உசுர் போச்சு

நின்னு போச்சு என் மூச்சு அடி கொலைகாரி

உன் மடியில் சீராட்டு என் மனச தாலாட்டு

அந்த அலைமேல் பாய்போட்டு என் அழக நீராட்டு

கொலைகாரா அனலாச்சு என் மூச்சு

புத்தி மாறி போயாச்சு அட கொலைகாரா ஹாய்

பாலு சோறும் உண்காம பச்ச தண்ணி செல்லாம

இத்து இத்து போனேனே எச்சி முத்தம் இல்லாம

நெஞ்சாங்கனி தாங்காம ரெண்டு கண்ணும் தூங்காம

கட்டில் சுகம் காண்காம காமன் செய்யும் நாட்டாம

பஞ்சில்லாம தீயில்லாம பத்த வச்ச கள்ளி

புத்திக்குள்ள கத்தி வீசி போவதென்ன தள்ளி

பச்ச வாழத்தோப்புக்குள்ள பந்திவைக்க வாடி புள்ள

பால் பழங்கள் கூடைகுள்ள பத்தியமும் தேவையில்ல

கொலைகாரி...ஹேய்

நாஞ்சில்நாட்டு கடலெல்லாம் உன்னை கண்டும் வலைவீசும்

சங்கு முத்து எல்லாமே தங்க காலை விலை பேசும்

ஓரக்கரை எல்லாமே ஒட்டிக்கொள்ளும் மீன் வாசம்

உன்னை மட்டும் தொட்டாலே மாசம் எல்லாம் பூவாசம்

பாதி கொலை செஞ்சிப்புட்டு தப்பி செல்லும் மூடா

முத்தமிட்டு மொத்தத்தையும் கொன்னுப்புட்டு போடா

ஆசை வச்ச பொம்பளைக்கு அஞ்சு நாளா தூக்கம் இல்ல

மீசை வச்ச ஆம்பளைக்கு மெத்தை வாங்க நேரம் இல்ல

கொலைகாரி உன்ன பாத்து உசுர் போச்சு

நின்னு போச்சு என் மூச்சு அடி கொலைகாரி

கொலைகாரா அனலாச்சு என் மூச்சு

புத்தி மாறி போயாச்சு அட கொலைகாரா

உன் மடியில் சீராட்டு என் மனச தாலாட்டு

அந்த அலைமேல் பாய்போட்டு என் அழக நீராட்டு[/size]

Link to comment
Share on other sites

பாடல்:பூ போல தீ போல

படம்:வசீகரா

பாடியவர்:கரிகரன்

இசை:எஸ்.ஏ.ராஜ்குமார்

 

 

 

பூப் போல தீ போல மான் போல மழை போல வந்தாள்

காற்றாக நேற்றாக நான் பாடும் பாட்டாக வந்தாள்

கனவுக்குள் அல்ல , கற்பனை அல்ல

வரமாக ஸ்வரமாக உயிர் பூவின் தவமாக வந்தாள்

அடி பிரிய சகி , சொல்லி விடவா

கொஞ்சம் கவிதையாய் , கிள்ளி விடவா

அந்த நிலவை எடுத்து கவரி வீசவா

எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா

பூவுக்குள்ளே பிறந்ததால் , வாசங்களால் பேசுகிறாய்

வெண்ணிலவில் வளர்ந்ததால் , வெளிச்சம் கோடி வீசுகிறாய்

மங்கையின் கன்னத்தில் மஞ்சளின் வண்ணங்கள் வந்ததும் எப்படியோ

மாலையின் வெயிலும் காலையின் வெயிலும் சேர்ந்ததால் இப்படியோ

அடி பூமியே நூலகம் பூக்களே புத்தகம் என்று நான் வாழ்ந்து வந்தேன்

இன்று பெண்களே நூலகம் கண்களே புத்தகம் உன்னிடம் கண்டு கொண்டேன்

அடி பிரிய சகி , சொல்லி விடவா

அந்த நிலவை எடுத்து கவரி வீசவா

எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா

புன்னகையே போதுமடி பூக்கள் கூட தேவையில்லை

கன்னக்குழி அழகிலே தப்பித்து போனது யாருமில்லை

சோழியை போலவே தோழி நீ சிறிது சோதனை போடுகின்றாய்

நாழிகை நேரத்தில் தாழிட்ட மனதில் சாவியை போடுகின்றாய்

ஒரு ஆயிரம் கோடிகள் யுத்தங்கள் சந்திக்க துணிவும் இருக்குதே

உன் பார்வைகள் மோதிட காயங்கள் கண்டிட இதயம் நொறுங்குதே

அடி பிரிய சகி , சொல்லி விடவா

கொஞ்சம் கவிதையாய் , கிள்ளி விடவா

அந்த நிலவை எடுத்து கவரி வீசவா

எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா

Link to comment
Share on other sites

பாடல்: உயிரின் சுவரில் நானே

படம்:சிறிதர்

இசை:ராகுல் ராஜ்

பாடியவர்கள்:சைந்தவி & சுராஜ்

 

Link to comment
Share on other sites

பாடல்:ஹேய் ஹேய் கீச்சு கிளியே

இசை:தேவா

பாடியவர்:ஹரிஹரன்

திரைப்படம்:முகவரி

வரிகள்: வைரமுத்து

ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்,

இசையாலே எனது புதிய நாளை-நீ இன்று திறந்தாய்

ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்,

இசையாலே எனது புதிய நாளை-நீ இன்று திறந்தாய்

கருவொன்று பிறப்பது பத்து மாதத்தில்,

இருதயம் துடிப்பது ஏழு மாதத்தில்,

அதன் உயிர்சதை இசைவது

என்றும் அந்த நாதத்தில்,

உயிர்களின் சுவாசம் காற்று,

அந்த காற்றின் சுவாசம் கானம்,

உலகே இசையே… ஏ…

எந்திர வாழ்கையின் இடையே,

நெஞ்சில் ஈரத்தில் புசிவதும் இசையே,

எல்லாம் இசையே, …ஏ…

காதல் வந்தால் அட அங்கும் இசைதான்,

கண்ணீர் வந்தால் அட அங்கும் இசைதான்,

தொட்டில் குழந்தை ஒன்று அழுதால்,

அதை தூங்க வைப்பதும் இந்த இசை தான்,

யுத்த தளத்தில் தூக்கம் தொலைத்து,

கண் விழிப்பதற்கும் இந்த இசை தான்,

இசையோடு வந்தோம்… இசையோடு வாழ்வோம்,

இசையோடு போவோம்… இசையாவோம்…

ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்,

இசையாலே எனது புதிய நாளை,

நீ இன்று திறந்தாய்

இன்னிசை நின்று போனால் என் இதயம்,

நின்று போகும் இசையே… உயிரே…

எந்தன் தாய்மொழி இசையே,

என் இமைகள் துடிப்பதும் இசையே,

எங்கும் இசையே,

மௌனம் மௌனம் என் நெஞ்சை அடைக்கும்,

கீதம் கேட்டால் அது மீண்டும் துடிக்கும்,

ஐம்புலன்கள் எந்தன் இருப்பு,

செவி மட்டும் தான் ரொம்ப சிறப்பு,

நெஞ்சில் உள்ளது ஜீவன் பிறப்பு,

ஆனால் காதில் உள்ளது ஜீவன் எனக்கு,

இசையோடு வந்தேன்… இசையோடு வாழ்வேன்…

இசையோடு போவேன்… இசையாவேன்…

ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்,

இசையாலே எனது புதிய நாளை,

நீ இன்று திறந்தாய்

ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்,

இசையாலே எனது புதிய நாளை,

நீ இன்று திறந்தாய்

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

[size=3]

படம் : தாஜ் மஹால்

பாடல் : ஈச்சி எலுமிச்சி

இசை : ஏ.ஆர்.ரஹ்மான்

பாடலாசிரியர்: வைரமுத்து

பாடியவர்கள் : அருந்ததி, மனோஜ்

 

 

[/size]

[size=3]

 

[/size]

[size=3]

மாயே…மாயே யோ…

மாயே…மாயே யோ…

மாயே…மாயே யோ…

மாயே…மாயே யோ…

[/size]

[size=3]

மாயோ மாயோ மாயோ யோயோ

மாயோ மாயோ மாயோ யோயோ

மாயோ மாயோ மாயோ யோயோ

மாயோ மாயோ மாயோ யோயோ

[/size]

[size=3]

ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி

ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி

தண்ணிக்குள்ள பாத்தவளும் நீதான் பேச்சி

கத்தி ரெண்டு வெச்சிருக்கும் கண்ணே சாட்சி

[/size]

[size=3]

ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி

தண்ணிக்குள்ள பாத்தவளும் நீதான் பேச்சி

கத்தி ரெண்டு வெச்சிருக்கும் கண்ணே சாட்சி

[/size]

[size=3]

ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி

மயமாயோ மயமாயோ யோ ஓஓஓ

மயமாயோ மயமாயோ யோ

மயமாயோ மயமாயோ யோ ஓஓஓ

மயமாயோ மயமாயோ யோ

மாயோ ஓஓஓ…

மாயோ ஓஓஓ…

ஆகாயம் பூவாளி அதுபாட்டுக்கு ஒழுக துளிக துளிக விழுதே

[/size]

[size=3]

சிறுதண்ணித் தோளோடும் மாரோடும் விழுந்து தொடாத எடமும் தொடுதே

ஒத்த மழத்துளி பாத்த எடம் பித்துக்குளி இவன் பாக்கலையே

[/size]

[size=3]

பூத்தும் அரும்பு பூக்கலையே தொட்ட கடன் இன்னும் தீக்கலையே

[/size]

[size=3]

மச்சக் கண்ணி ஒன்னத் தாங்கலையே ஒத்தக் கண்ணு மட்டும் தூங்கலையே

[/size]

[size=3]

பாட்டுச் சத்தம் கேக்கலையே அந்திப் பகலேதும் பாக்கலையே

[/size]

[size=3]

மஞ்சக் கெழங்கே ஒன்னப் பாத்துப்புட்டேன் மனசுக்குள்ள போட்டுப்

பூட்டிக்கிட்டேன்

[/size]

[size=3]

நெஞ்சுக் குழிகுள்ள வேர்த்துப்புட்டேன் கண்ணுக்குள்ள ஒன்ன மாட்டிக்கிட்டேன்

—-

ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி

தண்ணிக்குள்ள பாத்தவளும் நீதான் பேச்சி

கத்தி ரெண்டு வெச்சிருக்கும் கண்ணே சாட்சி

[/size]

[size=3]

ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி

[/size]

[size=3]

மாயோ மாயோ மாயோ யோயோ

மாயோ மாயோ மாயோ யோயோ

—-

தோழுவோடு சேராத பொளிகாள கூட கொடையப் பாத்து மெரழும்

கொடகண்டு மெரழாத கோடாலிக் காள தாவணி பாத்து மெரழும்

ம்ம்ம்…

பாசிமணி ரெண்டு கோக்கயில பாவி மனசயும் கோத்தவளே

நீந்திக் கெடந்த தண்ணிக்குள்ள நெஞ்சில் தீயவெச்சுப் போனவளே

ஆஆஆ…

தத்தி நடக்குற வாத்துக்கூட்டம் தண்ணிக்குள்ள முட்ட போடுமடி

வாத்து முட்டயப் போல உதட்டில் வந்த சொல்லு நெஞ்சில் முங்குதடி

ஆஆஆ…

கையில் கைய வெச்சு அழுத்திக்கடி கண்ணில் கண்ண வெச்சு கலந்துக்கடி

நெஞ்சில் நெஞ்ச வெச்சு படுத்துக்கடி நேரம் வந்தா என்ன உடுத்திக்கடி

ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி

தண்ணிக்குள்ள பாத்தவளும் நீதான் பேச்சி

கத்தி ரெண்டு வெச்சிருக்கும் கண்ணே சாட்சி

[/size]

[size=3]

ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி

ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி

[/size]

[size=3]

மாயே…மாயே யோ…

மாயே…மாயே யோ…

மாயே…மாயே யோ…

மாயே…மாயே யோ…

[/size]

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.