Jump to content

மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி


Recommended Posts

பாடல்:என் நண்பனே

படம்:மங்காத்தா

இசை:யுவன்

பாடியவர்கள்: மதுசிறி & யுவன்

 

 

Link to comment
Share on other sites

பாடல்: ஓ சுனந்தா

படம்: முப்பொழுதும் உன் கற்பனை

இசையமைப்பு: ஜி.வி.பிரகாஷ் குமார்

பாடியவர்: ராமன் மகாதேவன்

 

Link to comment
Share on other sites

பாடல்: கள்வனே என் கள்வனே

படம்: நினைவில் நின்றவை

பாடியவர்கள்: பம்பாய் ஜெயசிறி &சிறிசரண்

இசை:டி.இமான்

பாடல் வரிகள்: வாலி

 

கள்வனே என் கள்வனே என் கள்வனே என்னை சேரவா

கள்வனே என் கள்வனே என் கள்வனே என்னை சேரவா

குளிர் வாடையை போல என்னை தொட்டு சென்றாய்

நெஞ்சை ஆசையின் ஏணியில் விட்டு சென்றான்

பொல்லாத கள்வன்தானே

என்னை நானே திருடுகின்றேன்

கள்வனே என் கள்வனே என் கள்வனே என்னை சேரவா

கள்வனே என் கள்வனே என் கள்வனே என்னை சேரவா

மலை மேலிருந்து மெதுவாய் இறங்கி

நிலம்மேல் நடக்கும் நிழல் மேகமே

மனதுக்குள்ளே மழை அடித்தால்

அதன் காரணம் காரணம் யார்தானோ

உள்நாடி எங்கும் உற்சாக மேளம்

பொங்காமல் பொங்கி பாய்ந்தோட

மேல் மூச்சு கொஞ்சம் கீழ் மூச்சு கொஞ்சம்

வாங்காமல் வாங்கி நான் வாட

இன்பமோ துன்பமோ சொல் தோன்றாமல் வாழ்கிறேன்

கள்வனே என் கள்வனே என் கள்வனே என்னை சேரவா

கள்வனே என் கள்வனே என் கள்வனே என்னை சேரவா

ஒருவன் ஒருவன் விழியின் வழியே

எனக்குள் உத்திதான் எதற்காகவோ

மண வயலில் நினைவு விதை

அவன் தூவிட தூவிட பார்த்தேனே

முன்னாலும் இல்லை பின்னாலும் இல்லை

எந்நாளும் இல்லா ஆனந்தம்

மண் மீது வாழும் பெண் வாழ்வில் இல்லை

என் வாழ்வில் தானே ஆரம்பம்

தேவதை யாவுமே காதல் செய்கின்ற லீலா...

கள்வனே என் கள்வனே என் கள்வனே என்னை சேரவா

கள்வனே என் கள்வனே என் கள்வனே என்னை சேரவா

குளிர் வாடையை போல் என்னை தொட்டு சென்றாய்

நெஞ்சை ஆசையின் ஏணியில் விட்டு சென்றான்

பொல்லாத கள்வன்தானே

என்னை நானே திருடுகின்றேன்

கள்வனே என் கள்வனே என் கள்வனே என்னை சேரவா

கள்வனே என் கள்வனே என் கள்வனே என்னை சேரவா

 

Everything i wanna see your face

There are things i can relate

I am telling you be my maid

I ll show you your best days

 

Link to comment
Share on other sites

பாடல்: நெஞ்சுக்குள்ளே உம்மை முடிஞ்சிருக்கேன்
பாடியவர்: சக்திஸ்ரீ கோபாலன்
இசை: ஏ.ஆர். ரகுமான்
பாடலாசிரியர்: வைரமுத்து
படம்:கடல்
 
நெஞ்சுக்குள்ளே உம்மை முடிஞ்சிருக்கேன்
 
நெஞ்சுக்குள்ளே உம்மை முடிஞ்சிருக்கேன்
இங்கு எத்திசையில் ஏம் பொழப்பு விடிஞ்சிருக்கோ
வெள்ள பார்வை வீசி விட்டீர் முன்னாடி
இந்த தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி
வண்ண மணியாரம் வளருது கடியாரம்
ஆனா புலி எல்லாம் அடக்கும் அதிகாரம்
 
நீர் போன பின்னும் நிழல் மட்டும் போகலையே போகலையே
நெஞ்சுக்குழியில் வெயில் வந்து விழுந்திருச்சே
அப்ப நிமிர்ந்தவ தான் அப்புறமா குனியலையே குனியலையே
கொட கம்பி போல மரம் குத்தி நிக்குதே
 
நெஞ்சுக்குள்ளே உம்மை முடிஞ்சிருக்கேன்
 
நெஞ்சுக்குள்ளே உம்மை முடிஞ்சிருக்கேன்
இங்கு எத்திசையில் ஏம் பொழப்பு விடிஞ்சிருக்கோ
 
பட்சி ஒறங்கிருச்சு பால் தயிரா தோங்கிருச்சு
இச்சி மரத்து மேல இல கூட தூங்கிருச்சு
காச நோய் நொடிகளும் கண்ணுறங்கும் வேளையில
ஆசை நோய் வந்த மக அர நிமிஷம் தூங்கலையே
 
நெஞ்சுக்குள்ளே உம்மை முடிஞ்சிருக்கேன்
இங்கு எத்திசையில் ஏம் பொழப்பு விடிஞ்சிருக்கோ
 
ஒரு வாய் இறங்கலையே உள் நாக்கு நெனையலயே
ஏழெட்டு நாளா எச்சில் முழுங்கலையே
ஏழ இளஞ்சிறுக்கி ஏதும் சொல்ல முடியலையே
ரப்பர்(ரு) வளவிக்கெல்லாம் சத்தமிட வாயில்லையே ஹோ
 
ஹோ நெஞ்சுக்குள்ள உம்மை முடிஞ்சிருக்கேன்
இங்கு எத்திசையில் ஏம் பொழப்பு விடிஞ்சிருக்கோ
வெள்ள பார்வை வீசி விட்டீர் முன்னாடி
இந்த தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி
வண்ண மணியாரம் வளருது கடியாரம்
ஆனா புலி எல்லாம் அடக்கும் அதிகாரம்
 
நீர் போன பின்னும் நிழல் மட்டும் போகலையே போகலையே
நெஞ்சுக்குழியில் வெயில் வந்து விழுந்திருச்சே
அப்ப நிமிர்ந்தவ தான் அப்புறமா குனியலையே குனியலையே
கொட கம்பி போல மரம் குத்தி நிக்குதே
 
நெஞ்சுக்குள்ள உம்மை முடிஞ்சிருக்கேன்
 
நெஞ்சுக்குள்ள உம்மை முடிஞ்சிருக்கேன்
இங்கு எத்திசையில் ஏம் பொழப்பு விடிஞ்சிருக்கோ
 
 
Edited by nunavilan
Link to comment
Share on other sites

பாடல்: ஆசை ஒரு புல்வெளி
பாடியவர்கள்: பிரதீப் & கல்யாணி நாயர்
இசை: சந்தோஸ் நாராயண்
பாடலாசிரியர்: கபிலன்
படம்: அட்டகத்தி
 
ஆசை ஓர் புல்வெளி அதில் ஆண் பெண் இரு பனித்துளி
பூ மீது தூங்கிடும் ஒரு பூங்காற்று போலவே
ஓ ரிங்காரமே இரு நெஞ்சில் மௌனமாக கேட்குமே
ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்
ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்
 
யார் உயிர் யாரோடு
யார் உடல் யாரோடு போனது
மர்மம் ஆனது இன்பம்
காற்றுக்கு எல்லை இல்லையே
ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்
ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்
 
இளமை தூக்கதில் இரண்டு ஏக்கங்கள்
விழித்து பார்த்ததும் வண்ணங்கள்
விரல்கள் கோர்த்து தான் திசைகள் மீறலாம்
காற்றுக்கு எல்லை இல்லையே
 
மேகத்தில் மின்னல் போலவே
பாதைக்கு பாதம் போலவே
மேகத்தில் மின்னல் போலவே
பாதைக்கு பாதம் போலவே
 
Link to comment
Share on other sites

பாடல்: கால் முளைத்த பூவே
படம்: மாற்றான்
இசை: ஹரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஜாவ்ட் அலி & மகாலக்சுமி ஐயர்

 

 

http://www.tamilpaa.com/upload/movies/maatraan.jpg

 

 

 

 

 

 

கால் முளைத்த பூவே
என்னோடு பேலே ஆட வா வா!
வோல்கா நதி போலே
நில்லாமல் காதல் பாட வா வா!

கேமமில் பூவின் வாசம் அதை - உன்
இதழ்களில் கண்டேனே!
சோவியத் ஓவியக் கவிதைகளை - உன்
விழிகளின் விளிம்பினில் கண்டேன்!

அசையும் அசைவில் மனதை பிசைய ஹே ஹே
இதய இடுக்கில் மழையை பொழிய ஹே ஹே
உயிரை உரசி அனலை எழுப்ப ஹே ஹே
எரியும் வெறியை தெறித்தாய்.

நிலவுகள் தலைகள் குனிந்ததே
மலர்களின் மமதை அழிந்ததே
கடவுளின் கடமை முடிந்ததே
அழகி நீ பிறந்த நொடியிலே!

தலைகள் குனிந்ததோ?
மமதை அழிந்ததோ?
கடமை முடிந்ததோ?
பிறந்த நொடியிலே!

ஹே பெண்ணே...உன் வளைவுகளில்
தொலைவதுபோலே உணருகிறேன்
இடையினிலே திணறுகிறேன்
கனவிதுதானா… வினவுகிறேன்.

அசையும் அசைவில் மனதை பிசைய ஹே ஹே
இதய இடுக்கில் மழையை பொழிய ஹே ஹே
உயிரை உரசி அனலை எழுப்ப ஹே ஹே
எரியும் வெறியை தெறித்தாய்.

இரவெலாம் நிலவு எரிகையில்
திரிகளாய் விரல்கள் திரியுதே!
அருகிலே நெருங்கி வருகையில்
இளகியே ஒழுக்கம் உருகுதே!

நிலவு எரிகையில்
விரல்கள் திரியுதோ?
நெருங்கி வருகையில்
ஒழுக்கம் உருகுதோ?

எனை ஏனோ... உருக்குகிறாய்
நெருப்பினை நெஞ்சில் இறக்குகிறாய்
இடைவெளியை சுருக்குகிறாய்
இரக்கமே இன்றி... இறுக்குகிறாய்!

அசையும் அசைவில் மனதை பிசைய ம்ம் ம்ம்
இதய இடுக்கில் மழையை பொழிய ம்ம் ம்ம்
உயிரை உரசி அனலை எழுப்ப ம்ம் ம்ம்
எரியும் வெறியை தெறித்தாய். 

 

http://www.youtube.com/watch?v=jloJrN8Yvpw

Link to comment
Share on other sites

பாடல்:ஓ மை லவ்[ oh my love]

படம்:ஏதோ செய்தாய் என்னை

பாடியவர்கள் : சாலினி & சந்தோஸ்

Link to comment
Share on other sites

பாடல்: பனியே பனி பூவே

 

 

Movie name

 

: Rajapattai (2011) 

 

Music

 

: Yuvan Shankar Raja 

 

Singer(s)

 

: Javed Ali, Renu 

 

Lyrics

 

: Yugabharathi

 

ஒ பனியே பனி பூவே, மனமேனோ பறக்குதே..

தலை கால் புரியாமல், உன்னை பார்த்து சாமி ஆடுதே..

உயிரே உயிர் தீவே, அனல் போலே கொதிக்குதே..

வெளியே தெரியாமல், உன்னை பார்த்து மூச்சு வாங்குதே..

வேதாளம் போலே நீ வேலை செய்யாதே

எங்கெங்கோ தாவி என்னுளே ஏறாதே

கண்ணு அடிக்குதே, நெஞ்சு வெடிக்குதே,

ரத்தம் கொதிக்குதே, பேய்போல் காதல்

கத்தி தொளிகுதே, கன்னம் செவக்குதே

சொண்டி இழுக்குதே நோய்போல் காதல்

ஒ.. ஹோ.. ஹோ.. ஹோ..

ஒ பனியே பனி பூவே, மனமேனோ பறக்குதே..

தலை கால் புரியாமல், உன்னை பார்த்து சாமி ஆடுதே..

கண்ணே நீ காணும் முன்னாள்

கரம் கல்லாக வாழ்தேனே

உன்பார்வை என்னை தீண்ட இடை கல்லாக ஆனேனே

அன்பே நீ பேசும் முன்னாள்

சம மக்கான ஆள் நானே

உன் பேச்சை கேட்டப்பின்னால்

புது புக் ஆகிபோனேனே ..

என்னை தெரியாமல் இருந்தேனே முன்பு நான்

எல்லாம் தெளிவாக ஒரு யோகி இன்று நான்..

உன்னை நினைத்தாலே செல் எங்கும் வின்மீன்தான்..

கண்ணு அடிக்குதே, நெஞ்சு வெடிக்குதே,

ரத்தம் கொதிக்குதே, பேய்போல் காதல்

கத்தி தொளிகுதே, கன்னம் செவக்குதே

சொண்டி இழுக்குதே நோய்போல் காதல்

ஒ.. ஹோ.. ஹோ.. ஹோ..

முல்வேளிகுல்லே வாடும் தமிழிழம் போல் ஆனேனே..

அன்பே உன் அன்பில் நானே, தனி நாடாகி போவேனே..

பூமிக்கு ஈர்க்கும் சக்தி, அதை யாராரோ ஆராய்ந்தார்கள்

அன்பே உன் ஈர்ப்பை சொன்னேன், பலர் அப்போவே சாய்த்தார்கள்

கண்கள் எதற்காக அறிவோமே காரணம்,

கைகள் எதற்காக அறிவோமே காரணம்..

உள்ளம் கலந்தாலே அதற்கு இல்லை காரணம்..

 

 

 

 

 

Link to comment
Share on other sites

பாடல்: அன்டாட்டிக்கா
படம் : துப்பாக்கி
பாடியவர்கள்: விஜய் பிரகாஸ், கிறிஸ்,ராஜீவ்,தேவன்
இசை: ஜி.வி.பிரகாஸ்
 
 
Link to comment
Share on other sites

பாடல்: ஒரு பாதி கதவு
திரைப்படம்:   தாண்டவம்
பாடகர்கள்: ஹரிசரண் & வந்தனா சிறினிவாசன்
இசை : ஜி.வி.பிரகாஸ்
பாடல் ஆசிரியர்: நா. முத்துக்குமார்
 
 

 

 

நீ என்பதே நான் தாண்டி

நான் என்பதே நாம் தாண்டி... ஈ...

ஒரு பாதி கதவு நீயடி

மறு பாதி கதவு நானடி

பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்

சேர்த்து வைக்க காத்திருந்தோம்

ஒரு பாதி கதவு நீயடா

மறு பாதி கதவு நானடா

தாழ் திரந்தே காத்திருந்தோம்

காற்று வீச பார்த்திருந்தோம்

(நீ என்பதே)...

ஒரு பாதி கதவு நீயடி

மறு பாதி கதவு நானடி... ஈ...

இரவு வரும் திருட்டு பயம்

கதவுகளை சோர்த்து விடும்

ஓ... கதவுகளை திருடி விடும்

அதிசயத்தை காதில் செய்யும்

இரண்டும் கை கோர்த்து சேர்ந்தது

இடையில் பெய் பூட்டு போனது

வாசல் தல்லாடுதே

திண்டாடுதே கொண்டாடுதே

ஒரு பாதி கதவு நீயடி

மறு பாதி கதவு நானடி... ஈ...

ஓ... இடி இடித்தும் மழை அடித்தும் 

அசையாமல் நின்றிருந்தோம்

ஓ... இன்றேனே நம் மூச்சும்

மென் காற்றில் இணைந்து விட்டோம்

இதயம் ஒன்றாகி போனதே

கதவு இல்லாமல் ஆனதே

இனி மேல் நம் வீட்டிலே

பூங்காற்று தான் தினம் வீசுமே

ஒரு பாதி கதவு நீயடி

மறு பாதி கதவு நானடி

பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்

சேர்த்து வைக்க காத்திருந்தோம்

ஒரு பாதி கதவு நீயடா

மறு பாதி கதவு நானடா

தாழ் திரந்தே காத்திருந்தோம்

காற்று வீச பாத்திருந்தோம்

(நீ என்பதே)...

Link to comment
Share on other sites

பாடல்: நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
படம்: எங்கேயும் காதல்
பாடியவர்கள்: ஹரிஸ் ராகவேந்திரா & சின்மயி
இசை: ஹரிஸ் ஜெயராஜ்

வரிகள்: மதன் கார்க்கி

 

 

 

 

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் ஜூலை வானம் ஜுவாலை மூட்டுதோ

(நெஞ்சில்..)

என் நிலாவில் என் நிலாவில்
ஒரு மின்சாரல் தான் தூவுதோ
என் கனாவில் என் கனாவில்
உன் பிம்ப துகழ்கள் இன்பங்கள் பொழிகையில்

(நெஞ்சில்..)

ஒரு மௌனம் பறவும் சிறு காதல் பொழுது
கிழியில் விழையும் மொழியில் எதுவும் கவிதையடி
அசையும் இமையும் இசையில் எதுவும் இனிமையடி
விண் மார்பில் படரும் உன் பார்வை திறவும்
இதயம் புதரில் சிதறி சிதறி வழிவதேன்
ஓர் உதிரும் துளியில் உதிரம் முழுதும் நதிர்வது ஏன்

உருகாதே உயிரே விலகாதே மனதே
உன் காதல் வேரை கானவேண்டி
வானம் தாண்டி உனக்குள் நுழைந்த

(நெஞ்சில்..)

பசி ஏறும் இதழும் பசி ஏறும் விரலும்
இரதம் உடுத்து இறையை விறயும் நேரம் இது
உயிரின் முறையில் மயிரின் இழையும் நூரம் அது
ஒரு வெள்ளை திரையாய் உன் உள்ளம் திறந்தாய்
சிறுக சிறுக இரவை திருடும் தாரிகையே
விடியும் வரையில் விரலும் இதழும் தூரிகையே
விடியாதே இரவே முடியாதே கனவே
நீ இன்னும் கொஞ்சம் நீலகோரின் காதல் கானி துடிக்க துடிக்க

(நெஞ்சில்..)

 
 
 
 
Link to comment
Share on other sites

பாடல்: ஐயையோ ஆனந்தமே
படம்: கும்கி
பாடியவர்: அதிதி பால்
இசை: டி.இமான்
 
Link to comment
Share on other sites

பாடல்:என் உயிரே
படம்: மாலைப்பொழுதின் மயக்கத்திலே
இசை:அச்சு
பாடியவர்: கார்த்திக்
வரிகள்: ரோகிணி
 
 
Link to comment
Share on other sites

பாடல்: சொல்ல வந்தேன்
படம்: சுழல்
இசை:எல்.வி. கணேசன்
பாடியவர்: ஹரிகரன் & சாதனா
வரிகள்: எல்.வி.கணேசன்
 
 
 
Link to comment
Share on other sites

பாடல்: ஏலே கீச்சான்
படம்: கடல்
இசை: இசைப்புயல்
பாடியவர் : இசைப்புயல்
 
Link to comment
Share on other sites

பாடல்: யாரோ நீ யாரோ
படம்: உறுமி
இசை: தீபக் தேவ்
பாடியவர்கள் : ஹரிகரன் & சுவேதா மோகன்
 
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.