Jump to content

மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி


Recommended Posts

பாடல்: அற்றை திங்கள்

படம்:சிவப்பதிகாரம்

குரல்: கரிஸ் ராகவேந்திரா

Link to comment
Share on other sites

பாடல்: காலையில் தினமும்

பாடியவர்: உன்னி கிருஸ்ணன்

Link to comment
Share on other sites

படம்: காதலன்

பாடல்: காதலிக்கும் பெண்ணின்

Edited by nunavilan
Link to comment
Share on other sites

படம்: பணம் படைத்தவன்

இசை: விஸ்வநாதன் -- ராமமூர்த்தி

வரிகள்: வாலி

பாடியவர் : ரி.எம்.சௌந்தரராஜன்

கண் போன போக்கிலே கால் போகலாமா

கால் போன போக்கிலே மனம் போகலாமா

கண் போன போக்கிலே கால் போகலாமா

கால் போன போக்கிலே மனம் போகலாமா

மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா

மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா

மனிதன் போன பாதையை மறந்து போகலாமா

மனிதன் போன பாதையை மறந்து போகலாமா

கண் போன போக்கிலே கால் போகலாமா

கால் போன போக்கிலே மனம் போகலாமா

நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்

நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்

நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்

நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்

ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்

உணறாமல் போவோர்க்கு உதவாமல் போகும்

உணறாமல் போவோர்க்கு உதவாமல் போகும்

கண் போன போக்கிலே கால் போகலாமா

கால் போன போக்கிலே மனம் போகலாமா

பொய்யான சிலபேர்க்கு புது நாகரீகம்

புரியாத பல பேர்க்கு இது நாகரீகம்

முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம்

முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்

முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்

கண் போன போக்கிலே கால் போகலாமா

கால் போன போக்கிலே மனம் போகலாமா

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்

வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்

இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்

இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்

கண் போன போக்கிலே கால் போகலாமா

Link to comment
Share on other sites

பாடல்: காற்றில் வரும் கீதம்

படம்: ஒர் நாள் ஒரு கனவு

Link to comment
Share on other sites

Movie Name: Manadhai Thirudivittai (2001)

Singer: Karthik Raja, Sadhana Sargam

Music Director: Yuvan Shankar Raja

Lyrics: Elango V

Year: 2001

Director: Narayanamurthi R D

Actors: Gayathri Jayaram, Kousalya, Prabhu Deva

(Snapping / Instrumental)

(Instrumental)

MALE:

CHORUS 1:

Manja kaattu mainaa,

Yennai konji konji ponaa,

Manja kaattukkulla,

Ava kaadhal solli ponaa,

FEMALE:

CHORUS 2:

Kaadhal kalavaram pookkum,

Athu iravinil maelum thaakkum,

MALE:

CHORUS 3:

Pookkal podhukolu koottum,

Nee thalamai thaanga kaekkum,

FEMALE:

FEMALE CHORUS 1:

Manja kaattu mainaa,

Unna konji konji ponaa,

Manja kaattukkulla,

Iva kaadhal solli ponaa,

MALE:

Malliyae, kaadhalil,

Mutthangal mudhal eedu,

Iravellaam laabamae,

Ilappugal kidaiyaathu,

FEMALE:

Maayanae, maaranae,

Intha manmatha kannakkaedaa,

MALE:

Yen svaasam yennidam illai,

FEMALE:

Ithu kaadhal dhesathin ellai,

MALE:

CHORUS 1

Manja kaattu,

Yeah yeah, yeah yeah yeah yeah,

Manja kaattu,

Yeah yeah,

(Instrumental)

(Female Vocalizing)

(Male Vocalizing / Drums)

Aadai irunthathu,

Paarvai noolainthathu,

Kanngalin vettriyadi,

FEMALE:

Iravinil adikkadi,

Unnaal nerukkadi,

Irulukku vettriyadaa,

MALE:

Kattu kadangavillai,

Nilamaithaan,

Kattil moolukka,

Ini vannmuraithaan,

FEMALE:

Oh-oh, vittu koduthuvidu,

Oru mooraithaan,

Kalyaanam enbathu vaendum,

MALE:

Manja kaattu, oh-oh,

Yeah yeah yeah yeah,

Manja kaattu, oh-oh,

Yeah yeah, oh yeah yeah,

Manja kaattu mainaa,

Yenna konji konji ponaa,

(Instrumental)

Idhayam thudikkuthu,

Padaiyum edukkuthu,

Sadangai thoovangidavaa?

FEMALE:

Saelaiyum varunthuthu,

Pathaviya ilanthathu,

Idaiyil thaerthalilaa,

MALE:

Kaluthu varakkum,

Antha kangalukku,

Vaega thadaiyil,

Ondru ingirukku,

FEMALE:

Thaduthu niruthu intha,

Viru viruppu,

Penn naanam kolludhu pola,

MALE:

Manja kaattu, oh-oh yeah, oh yeah yeah yeah,

CHORUS 1

FEMALE:

CHORUS 2

MALE:

CHORUS 3

FEMALE:

FEMALE CHORUS 1

Link to comment
Share on other sites

காற்றே என் வாசல் வந்தாய்

மெதுவாகக் கதவு திறந்தாய்

காற்றே உன் பேரைக் கேட்டேன்

காதல் என்றாய்

நேற்று நீ எங்கு இருந்தாய்

காற்றே நீ சொல்வாய் என்றேன்

சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்

துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே

தாய்மொழி பேசு

நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில்

நெஞ்சினில் வீசு

துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே

தாய்மொழி பேசு

(காற்றே..)

கார்காலம் மழைக்கும்போது

ஒளிந்துகொள்ள நீ வேண்டும்

தாவணிக் குடை பிடிப்பாயா

அன்பே நான் உறங்க வேண்டும்

அழகான இடம் வேண்டும்

கண்களில் இடம் கொடுப்பாயா

நீ என்னருகில் வந்து நெளிய

நான் உன் மனதில் சென்று ஒளிய

நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா

பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையில் காதலர் வாழ்க (2)

பூமிக்கு மேலே வானுள்ள வரையில் காதலும் வாழ்க

(காற்றே...)

நெடுங்காலம் சிப்பிக்குள்ளே

உருண்டு நிற்கும் முத்துப்போல்

என் பெண்மை திறண்டு நிற்கிறதே

திறக்காத சிப்பி என்னைத்

திறந்துகொள்ளச் சொல்கிறதா

என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே

நான் சிறு குழந்தை என்று நினைத்தேன்

உன் வருகையினால் வயதறிந்தேன்

என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா

கட்டிலிடும் வயதில் தொட்டிலிடச் சொன்னால் சரியா சரியா (2)

கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா

(காற்றே..)

படம்: ரிதம்

இசை: AR ரஹ்மான்

பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், கவிதா கிருஷ்ணமூர்த்தி

Link to comment
Share on other sites

ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு

ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு

அடை காக்கிற கோழியப் போலவே

இந்த கூட்டைக் காப்பது யாருங்க

அழகான அம்மனப் போலவே

இங்க அப்பத்தாவப் பாருங்க

ஏய் சுத்துறான் சுத்துறான் காதுலத்தான் சுத்துறான்

வீசுறான் வீசுறான் வலையத்தானே வீசுறான்

பாசமான புலிங்க கூட பத்து நாள் தூங்கலாம்

பாசமுள்ள இந்த வீட்டில் படிக்கட்டா மாறலாம்

(ஆயிரம்..)

வீரபாண்டித் தேரப் போல இந்த வீட்டப் பாரு பாரு

வீரமான வம்சத்தாளு இவங்களப் போல யாரு

சித்தப்பாவின் மீசையைப் பார்த்தா

சிறுத்த கூட நடுங்கும் நடுங்கும்

சித்தியோட மீன் குழம்புக்கு

மொத்த குடும்பம் அடங்கும்

கோழி வெரட்ட வைரக்கம்மல் கழட்டிதானே எறிவாங்க

திருட்டுபயல புடுச்சுக்கட்ட கழுத்துச் செயின் அவுப்பாங்க

காட்டுறான் காட்டுறான் கலர்படம் காட்டுறான்

நீட்டுறான் நீட்டுறான் வாயரொம்ப நீட்டுறான்

சொந்த பந்தம் கூட இருந்தா நெருப்புல நடக்கலாம்

வேலு அண்ணன் மனசுவச்சா நெருப்பையே தாண்டலாம்

(ஆயிரம்..)

சொக்கம்பட்டி ஊருக்குள்ள ஓடுதொரு ஆறு ஆறு

ஆத்துக்குள்ள ஐரமீனும் சொல்லுது ஒன் பேரு

சுத்துப்பட்டு பதினெட்டுப்பட்டி சொல்லும் தாத்தாவோட பேரு

வாசக்கதவு தொரந்தே இருக்கும் வந்த சொந்தம் திரும்பும்பாது

வேட்டையாடப் போனா ஐயா நூறு சிங்கம் புடிப்பாரு

ஐயோ வைக்கிறான் வைக்கிறான் ஐசத்தூக்கி வைக்கிறான்

கட்டுறான் கட்டுறான் காரியமா கட்டுறான்

ஈரமுள்ள இதயமிருந்தால் ஈட்டியத்தான் தாங்கலாம்

வேலு அண்ணன் மனசவச்சா இன்னும் வீட்டில் தங்கலாம்

(ஆயிரம்..)

கவுத்துட்டான் கவுத்துட்டான் குடும்பத்தையே கவுத்துட்டான்

போட்டுட்டா போட்டுட்டான் டேராவத்தான் போட்டுட்டா

பாசமான புலிங்க கூட பத்து நாள் தூங்கலாம்

பாசமுள்ள இந்த வீட்டில் படிக்கட்டா மாறலாம்

ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு

ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு

ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு

ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு

படம்: வேல்

இசை: யுவன் ஷங்கர் ராஜா

பாடியவர்கள்: ப்ரேம்ஜி, ராகுல், வடிவேலு

பாடலாசிரியர்: நா. முத்துக்குமார்

Link to comment
Share on other sites

பாடல்: ஆகா தமிழம்மா

இசை: ஏ.ஆர்.ரகுமான்

படம்: கண்களால் கைதுசெய்

Link to comment
Share on other sites

அனைத்து இளையவர்களும் முணுமுணுக்கும் துள்ளிசை பாடல் ஒன்று

பாடல்: அர்ராரா நாக்கை மூக்க

Link to comment
Share on other sites

பாடல்: ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

இசை: சங்கர் கணேஸ்

பாடியவர்கள்: எஸ்.பி.பி, சித்திரா

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

'மிஸ்டர் சந்திரமெளலீ' என்று கூவி எல்லாரையும் மெளனராகத்தில் கவர்ந்திழுத்தவர் கார்த்திக். ரேவதியோடு அவர் வரும் காட்சிகளனைத்தையம் ரசிகர்கள் நன்றாகவே ரசித்தார்கள். 'ஆச்சா? போட்டுச் சாத்து' - என்று அதே பாணியில் படமெடுத்து ஒழிப்பதுதானே வழக்கம்?. அதைத்தான் செய்தார்கள். வந்தது இதயதாமரை (1990). கார்த்திக் ரேவதி நடித்தார்கள். படம் ஊற்றிக்கொண்டது என்று நினைக்கிறேன். மிச்சமிருந்தது சில இனிய பாடல்கள். அவற்றிலொன்று இந்தவொரு காதல் தேவதை பூமிக்கு வந்தது. ஷங்கர் கணேஷ் இசை. வரிகளெல்லாம் எங்கோ ஏற்கெனவே கேட்டதுபோலிருக்கும். ஏன் படமே ஏற்கெனவே பார்த்ததுபோல்தானிருக்கும். வித்தியாசம் பாலுவும் சித்ராவும் இப்பாடலைப் பாடியிருக்கும் விதம். மெளனராகத்தில் ரேவதிக்கும் கார்த்திக்குக்கும் டூயட் இல்லாத குறையை இப்படத்தில் இப்பாடல் தீர்த்தது. மெளனராகம் போலவே இதிலும் பிஸி ஸ்ரீராம் ஒளிப்பதிவு. ஆனால் தயாரிப்பாளர்கள் முகாரி ராகம் பாடவேண்டியிருந்தது.

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்

கள்ளூறும் காலைவேளையில்

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்

கள்ளூறும் காலைவேளையில்

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

பூக்களின் கருவறையில் பிறந்தவள் நீயா

பூவுக்கொரு பூஜைசெய்ய பிறந்தவன் நானில்லையா

இதயத்தின் தாமரையில் இருப்பவன் நீயா

தாமரைக்குள் வீடு கட்டி தந்தவள் நானில்லையா

ஓடோடி வந்ததால் உள்மூச்சு வாங்குது

உன் மூச்சிலல்லவா என் மூச்சும் உள்ளது

ஒன்றானது

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்

கள்ளூறும் காலைவேளையில்

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

யாருக்கு யாருறவு யாரறிவாரோ

என் பெயரில் உன் பெயரை இயற்கையும் எழுதியதோ

பொன்மகள் மூச்சுவிட்டால் பூ மலராதோ

பூமகளின் வாய்மொழியே பூஜைக்கு வேதங்களோ

கல்லூரி வாழ்க்கையில் காதல் ஏன் வந்தது

ஆகாயம் எங்கிலும் நீலம் யார் தந்தது

இயல்பானது

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்

கள்ளூறும் காலைவேளையில்

லலலாலலாலலா லாலலலாலா

லலலாலலாலலா லாலலலாலா

Link to comment
Share on other sites

பாடல்: உருகுதே மருகுதே

படம்: வெயில்

இசை: பிரகாஸ்

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே

உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே

தங்கம் உருகுதா அங்கம் கரையுதா

வெட்கம் உடையுதா முத்தம் தொடருதா

சொக்கித்தானே போகிறேனே மாமா கொஞ்ச நாளா

ஏ உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே

உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே

தங்கம் உருகுதே அங்கம் கரையுதே

வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே

சொக்கித்தானே போகிறேனே நானும் கொஞ்ச நாளா... ஓ...

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே

உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே

ஏ அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது

அன்புக் கதை பேசிப் பேசி விடியுது இரவு

ஏழுகடல் தாண்டித்தான் ஏழு மலை தாண்டித்தான்

எங்கருத்து மச்சான் கிட்ட ஓடி வரும் மனசு

நாம சேர்ந்து வாழும் காட்சி கோடி பார்க்கிறேன்

காட்சி யாவும் நிசமா மாற கூட்டி போகிறேன்

சாமி பார்த்துக் கும்பிடும் போதும்

நீதானே நெஞ்சில் இருக்கே.. ஏ

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே

உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே

ஊரைவிட்டு எங்கேயோ வேரறுந்து நிக்கிறேன்

கூடு தந்த கிளி பெண்ணே உன்னாலதான் வாழுறேன்

கூரைப்பட்டுச் சேலைதான் வாங்கிச் சொல்லி கேட்கிறேன்

கூடுவிட்டு கூடுபாயும் காதலால சுத்துறேன்

கடவுள்கிட்ட கருவறை கேட்டேன் உன்னைச் சுமக்கவா

உதிரம் முழுக்க உனக்கேதான்னு எழுதிக் கொடுக்கவா

ஓ மையிட்ட கண்ணே உன்னை மறந்தா இறந்தே போவேன்

ஓ... உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே

உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே

தங்கம் உருகுதே அங்கம் கரையுதே

வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே

சொக்கித்தானே போகிறேனே நானும் கொஞ்ச நாளா...

ஓ... உருகுதே

Link to comment
Share on other sites

பாடல்: பேசுகிறேன் பேசுகிறேன்

படம்: சத்தம் போடாதே

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்

புயலடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்

எதை நீ தொலைத்தாலும் மனதை தொலைக்காதே

அடங்காமலே அலை பாய்வதேன்

மனம் அல்லவா.........

பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்

புயலடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்

கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்

இளைப்பார மரங்கள் இல்லை

கலங்காமலே கண்டம் தாண்டுமே

ஓஹோஹோஹோ......

முற்றுப்புள்ளி அருகில் நீயும்

மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால்

முடிவென்பதும் ஆரம்பமே

வளைவில்லாமல் மலை கிடையாது

வலி இல்லாமல் மனம் கிடையாது

வருந்தாதே வா

அடங்காமலே,அலை பாய்வதேன்

மனம் அல்லவா.........

காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம்

தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை

தன்னை காக்கவே தானாய் வளருமே..

ஓஹோஹோஹோ

பெண்கள் நெஞ்சின் பாரம் எல்லாம்

பெண்ணே கொஞ்சம் நேரம் தானே

உன்னை தோண்டினால் இன்பம் தோன்றுமே

விடியாமல் தான் ஒரு இரவேது

வடியாமல்தான் வெள்ளம் குறையாது

வருந்தாதே வா

அடங்காமலே அலை பாய்வதேன்

மனம் அல்லவா.........

Link to comment
Share on other sites

இதோ இதோ என் பல்லவி எனும் மேடை பாடல் டாக்டர் எஸ்.பி.பி அவர்களால்............

Link to comment
Share on other sites

சிரிச்சு சிரிச்சு வந்தா சினா தானா டோய்

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Link to comment
Share on other sites

மிகவும் குடும்ப பாங்கான பாடல். கரிகரன் குரலில் தத்ரூபமாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

பாடல்: சின்ன மகராணி

Edited by nunavilan
Link to comment
Share on other sites

பாடல்: தவிக்கிறேன் தவிக்கிறேன்

தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே

துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே

நான் அனுப்பும் பூவாசம்

நீ அனுப்பும் பூவாசம்

என் மூச்சும் உன் மூச்சும் சேர்கின்றதே!

Edited by nunavilan
Link to comment
Share on other sites

பாடல்: பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ

படம்: உழவன் (1993)

இசை: ஏ. ஆர், ரகுமான்

பாடியவ்ர்: எஸ்.பி. பி

ஆண்:

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ

சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ

பெண்: அப்புறம்...

ஆண்:

கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ

சிரிப்பு மல்லிகைப்பூ...

(பெண்ணல்ல பெண்ணல்ல..)

சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப்பூ

அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர்ப்பூ

மை விழி ஜாடைகள் முல்லைப்பூ

மணக்கும் சந்தனப்பூ

சித்திர மேனி தாளம்பூ

சேலை அணியும் ஜாதிப்பூ

சிற்றிடை மீது வாழைப்பூ

ஜொலிக்கும் சென்பகப்பூ....

(பெண்ணல்ல பெண்ணல்ல..)

தென்றலைப் போல நடப்பவள்

என்னைத் தழுவ காத்து கிடப்பவள்

செந்தமிழ் நாட்டு திருமகள்

எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள்

சிந்தையில் தாவும் பூங்கிளி

அவள் சொல்லிடும் வார்த்தை தேன்த்துளி

அஞ்சுகம் போல இருப்பவள்

கொட்டும் அருவி போல சிரிப்பவள்

மெல்லிய தாமரை காலெடுத்து

நடையை பழகும் பூந்தேரு..

மெட்டியை காலில் நான் மாட்ட மயங்கும் பூங்கொடி

(பெண்ணல்ல பெண்ணல்ல..)

சித்திரை மாத நிலவொளி..

அவள் சில்லெனத் தீண்டும் பனித்துளி

கொஞ்சிடும் பாத கொலுசுகள்

அவை கொட்டிடும் காதல் முரசுகள்

பழத்தைப் போல இருப்பவள்

வெல்லப் பாகைப் போல இனிப்பவள்

சின்ன மை விழி மெல்ல திறப்பவள்

அதில் மன்மத ராகம் படிப்பவள்

உச்சியில் வாசனைப் பூமுடித்து

உலவும் அழகு பூந்தோட்டம்

மெத்தையில் நானும் சீராட்ட பிறந்த மோகனம்...

(பெண்ணல்ல பெண்ணல்ல..)

Link to comment
Share on other sites

மிகவும் குடும்ப பாங்கான பாடல். பாடல்: சின்ன மகராணி

நல்ல பாடல்கள் நுணா.

Edited by Eas
Link to comment
Share on other sites

பாடல்: பூ வண்ணம் போல நெஞ்சம்

படம்: அழியாத கோலங்கள்

இசை: சலீல் சௌத்திரி

சலீல் செளத்ரியின் இசையில் மலர்ந்த பாடல்கள் தமிழ், மலையாள, ஹிந்தி வடிவம் பெற்றதைக் காட்சியோடு ரசிக்கலாம். சலீல் எவ்வளவு அழகாக இந்த மெட்டுக்களை அந்தந்த பிராந்திய மொழிகளுக்கேற்ப மெட்டைச் சிதைக்காமல் இசைக்கருவிகளிலும், குரலிலும் மட்டும் வித்தியாசம் காட்டி இசைய வைத்திருக்கின்றார் என்பதைக் கேட்கும் போது உண்மையில் அவரைப் போற்றத் தான் வேண்டும். இந்திய சினிமா இசையின் இன்னொரு உன்னதக் கலைஞன் சலீல் செளத்ரி.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.