Jump to content

கண் திறக்கும் பிரித்தானிய ஊடகங்கள்!


Recommended Posts

நீண்ட காலங்களாக எம்மக்கள் மீதான சிங்கள இனவெறி அரசின் கொடுமைகளைப் பாராமுகமாக இருந்த பிரித்தானிய ஊடகங்கள், சிலரது அயராத முயற்சிகளை அடுத்து கண் விளிக்கத் தொடங்கியிருக்கிறது. நேற்று இரவு 7.35 மணியளவில் "Channel4" தொலைக்காட்சியானது "Unreported World", இலங்கையில் சிங்கள இனவெறி அரசினால் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கும் கொலைக்கும்பல்கள், காணாமல் போவோர், கடத்தப்படுவோர், ஒட்டுக்கும்பல்களின் படுகொலைகள் என பல பக்கங்களை பிரித்தானிய மக்களுக்கு எடுத்துக் காட்டியது.

குறிப்பாக வட கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் வாழ்வியல், சிங்களப் படைகளினால் எவ்வாறு நாசம் செய்யப்படுவதை வெளிச்சம் போட்டுக் காட்டியது. கிழக்கில் கருணா ஒட்டுக்கும்பலின் கோர முகங்கள், கிழக்கு மக்களின் குரல்களின் மூலமே அம்பலப்படுத்தியது. கிழக்கில் விடுதலைப் புலிகளை அழித்து விட்டோம், அங்கு ஒட்டுக்கும்பல் கருணாவிற்கு மிகப்பெரிய ஆதரவு இருப்பது போன்ற தோற்றப்பாட்டை சிங்கள இனவெறி அரசு உலகிற்கு ஏற்படுத்தியிருந்தது. இந்த போலி முகத்திரையை தோலுரித்தும், கருணா ஒட்டுக்கும்பலினால் நடாத்தப்படும் கோரங்களைக் கோடிட்டுக் காட்டியதோடு, இன்று பிரித்தானியாவில் மாட்டுப்பட்டிருக்கும் கூலி கருணா, சட்டத்திலிருந்து தப்ப முடியுமா? என்ற கேள்விக்கு பலருக்கு தெளிவாக பதிலளித்துள்ளது.

இது ஒருபுறமிருக்க இன்று பிரபல பத்திரிகையான "Guardian" தமிழ்ச்செல்வனின் சில நினைவுகளைத் தாங்கியும் வந்திருக்கிறது.

ஆனால் பிபிசியில் மட்டும், அங்கு ஊடுருவியிருப்பதாக நம்பப்படும் இந்திய புலனாய்வுத்துறை "றோ" பாரிய மாற்றம் எதனையும் ஏற்படுத்த மாற்றங்கள் ஏற்படுவதாகத் தெரியவில்லை. இதற்கு இன்னொரு காரணாமும் இருப்பதாக இங்கு பலர் கதைக்கிறார்கள். பிபிசியில் செய்திப்பிரிவில் இருக்கும் ஓர் தமிழரே இங்கு எமக்கு எதிரான பல நடவடிக்கைகளில் இலங்கைத்தூதரகத்துடன் இணைந்து ஈடுபடுவதாகக் கதை. ஜோச்சுகளுக்கு அழகானவரான இவரே, பிரித்தானியாவில் பிபிசி கிளப்பிய "கிரடிட் காட்" மோசடியின் சூத்திரதாரி என்றும் சிலர் கதைக்கிறார்கள்.

"அடி மேல் அடி அடித்தால், அம்மியும் நகரும்" என்பார்கள். நாம் எடுக்கும் முயற்சிகளிலேயே புலத்திலுள்ள ஊடகங்களில். எம்மவலங்களை உலகிற்கு கொண்டு வரலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தட்டுங்கள் திறக்கப்படும் என்று புலம்பெயர் எம்மவர்களுக்கு தெரிந்திருக்கின்றது. ஆனால் எதைத் தட்டுவது என்பது தான் என்னும் புரியவில்லை.

சோழன் சொல்வது போல எமக்குள்ளேயே போராட்டம் பற்றிய பிரச்சாரத்தை விட்டு விட்டு, அது அனைத்து மொழிகளுக்கும் அறிவிப்பதற்கு நல்ல வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும். அது தான் எமக்கு மிகவும் தேவையான ஒன்றாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவிலும் சரி, பிற நாடுகளிலும் சரி, ஊடகங்கள் வலது, இடது என்ற கொள்கைகளுடன் உள்ளன. எனவே எல்லா ஊடகங்களும் கண்திறக்கப்போவதில்லை. 2 இலட்சம் தமிழர்கள் வாழ்வதாகச் சொல்லும் பிரித்தானியாவில் தமிழர்களின் உரிமைக்குக் குரல்கொடுக்கச் செய்ய ஊடகங்களைத் தூண்டமுடியாமல் இருப்பது பரிதாபமான நிலைதான்.. தமிழர்களுக்குக் குரல் கொடுக்க இங்கு வாழும் சிறுபான்மையினரைக் கூட அணிதிரட்ட முடியாத பலவீனமான நிலையில் இருப்பதால்தான் தாயகத்தில் பேரழிவுகளைச் சிங்களவர்கள் துணிவாகச் செய்கின்றனர்..

கள்ளக் காட் பிசினசில் மாட்டுப்பட்டு கம்பி எண்ணுபவர்கள் அதிகரிக்கின்றார்கள்.. பிடிபடாமல் "சுளுவாக" இருக்கிறவர்கள் இன்னும் தைரியம் அடைகின்றார்கள். இதற்கெல்லாம் அழகையாவைக் குற்றம் சுமத்திப் பிரயோசனமில்லை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்புக்கு சம்மந்தம் இல்லாத ஒரு கேள்வி.

வலதுசாரி இடதுசாரி எண்டு யாரை சொல்றது. இவ்வளவு நாளும், வலதுசாரி எண்ணடால் ஆதரவானவர்கள் என்றும் இடதுசாரி என்றால் ஆதரிக்காதவர்கள் என்றும் நினைத்திருந்தேன். அது தவறுபோல இருக்கு... அதுதான் கேக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்புக்கு சம்மந்தம் இல்லாத ஒரு கேள்வி.

வலதுசாரி இடதுசாரி எண்டு யாரை சொல்றது. இவ்வளவு நாளும், வலதுசாரி எண்ணடால் ஆதரவானவர்கள் என்றும் இடதுசாரி என்றால் ஆதரிக்காதவர்கள் என்றும் நினைத்திருந்தேன். அது தவறுபோல இருக்கு... அதுதான் கேக்கிறேன்.

பொதுவாக பழமைவாதக் கொள்கைகளைக் கொண்டோர்களையும் மாற்றங்களைப் பெரிதாக விரும்பாதவர்களையும் வலது சாரிகள் என்று கொள்ளலாம். தொழிலாளர்/பாட்டாளி/சிறுபான்மை மக்களின் நலன்களைக் காக்கும் கொள்கைகளைக் கொண்டோர்களை (உ.ம். கம்மூயுனிசம்) இடது சாரிகள் என்போர்.

குறிப்பு: வலது எப்போதும் பலமானது/அதிகாரமானது, இடது பலவீனமானது/அதிகாரமற்றது.

மனிதர்களில் அதிகம் பேருக்கு வலது கை/கால் உறுதியானது.

பெண்கள் ஆணை விடப் பலவீனமானவர்கள் என்று கருதப்படுவதால் ஆணுக்கு இடப்பக்கமாக அமர/நிற்கச் சொல்வார்கள்!

Link to comment
Share on other sites

கள்ளக் காட் பிசினசில் மாட்டுப்பட்டு கம்பி எண்ணுபவர்கள் அதிகரிக்கின்றார்கள்.. பிடிபடாமல் "சுளுவாக" இருக்கிறவர்கள் இன்னும் தைரியம் அடைகின்றார்கள். இதற்கெல்லாம் அழகையாவைக் குற்றம் சுமத்திப் பிரயோசனமில்லை..

நீங்கள் மிகவும் குழம்பிப்போயிருக்கிரீங்களு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தட்டுங்கள் திறக்கப்படும் என்று புலம்பெயர் எம்மவர்களுக்கு தெரிந்திருக்கின்றது. ஆனால் எதைத் தட்டுவது என்பது தான் என்னும் புரியவில்லை.

சோழன் சொல்வது போல எமக்குள்ளேயே போராட்டம் பற்றிய பிரச்சாரத்தை விட்டு விட்டு, அது அனைத்து மொழிகளுக்கும் அறிவிப்பதற்கு நல்ல வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும். அது தான் எமக்கு மிகவும் தேவையான ஒன்றாகும்.

இரண்டும் சமாந்திரமாகச் செல்ல வேண்டும். எமது மொழியில் எமது மக்களுக்கும் பிறமொழிகளில் மற்றைய மக்களுக்கும் செய்யப்படும் பிரச்சாரங்களே எமது மக்களை பிற மக்களுக்கு மேலும் விடயங்களை தெளிவுற எடுத்துச் செல்ல உதவும். எமது மக்களின் விடய அறிவு கீழ் மட்டத்தில் இருக்க பிற மக்களுக்கு நிகழ்வுகள் பற்றி அறிவை மட்டும் ஊட்டிட்டு இருப்பதிலும் அர்த்தமில்லை. இரண்டும் சமாந்திரமாகச் செல்லும் போதே தொய்வின்றி பிரச்சார வெற்றிகளை தொடர்சியாக ஈட்ட முடியும்..! பிரச்சாரத்தில் மக்களின் பங்களிப்புகளையும் அதிகரிக்க முடியும்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நீங்கள் மிகவும் குழம்பிப்போயிருக்கிரீங்களு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாக்கியையும் இந்தியையும் நம்பியிருந்தவை இப்ப எங்கையோ சறுக்குது போலை!!!!! சோழியன் குடும்பி சும்மா ஆடாதாமெல்லே?????

Link to comment
Share on other sites

சிப் & பின் தான் மிக இலகுவானது என்றும், CCTV கமரா போட்டு பின் எடுக்கிறதில நம்மட ஆட்கள் நல்லா முன்னேறிவிட்டார்கள்

இல்லை! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை! :)

அப்படியானால் முன்பு "தொழில்" செய்தவர்கள் எல்லாம் தற்போது முதுகு முறியத் தும்படிக்கிறார்களா அவர்களுடைய வழமையான அளவுக்குமீறிய செலவுகளைப் பார்க்க! :)

Link to comment
Share on other sites

ஆனால் பிபிசியில் மட்டும், அங்கு ஊடுருவியிருப்பதாக நம்பப்படும் இந்திய புலனாய்வுத்துறை "றோ" பாரிய மாற்றம் எதனையும் ஏற்படுத்த மாற்றங்கள் ஏற்படுவதாகத் தெரியவில்லை. இதற்கு இன்னொரு காரணாமும் இருப்பதாக இங்கு பலர் கதைக்கிறார்கள். பிபிசியில் செய்திப்பிரிவில் இருக்கும் ஓர் தமிழரே இங்கு எமக்கு எதிரான பல நடவடிக்கைகளில் இலங்கைத்தூதரகத்துடன் இணைந்து ஈடுபடுவதாகக் கதை. ஜோச்சுகளுக்கு அழகானவரான இவரே, பிரித்தானியாவில் பிபிசி கிளப்பிய "கிரடிட் காட்" மோசடியின் சூத்திரதாரி என்றும்

உண்மையான கதை அது அல்ல...

சில காலத்துக்கு முன்னம் கொஞ்சப்பேர் கிறடிட் காட் மோசடியில் சிக்கி கையும் களவுமாய் அகப்பட்டு பிணையில் கூட வரமுடியாத அளவுக்கு கொள்ளை அடித்து இருந்தவர்கள் உள்ளை இருந்தார்கள்...

அவர்களை வெளிய்யாலை கொண்டுவர சொலிசிட்டர்( பரிஸ்ரர்)) ஒருவர் வாங்கிய காசுக்கு வஞ்சகமில்லாமல் ஒரு பொய்யை சொல்ல சொல்லி குடுத்து அவர்களை சிறிய தண்டனையோட வெளியாலை எடுத்தவர்களாம்... அந்த கள்ள காட் கும்பல் குடுத்த வாக்குமூலம் என்ன எண்டால் " புலிகள் எங்களின் உறவுகளை ஊரிலை பணயமாக வைத்து கொண்டு எங்களை அடயாள மோசடி வளிகளில் பணம் ஈட்டி (கிறடிட் காட் உட்பட) அவர்களுக்கு அனுப்பி வைக்க சொன்னார்கள்" இதை வைச்சு கொண்டுதான் BBC யும் பொலிசாரும் தகவல் வெளியிட்டார்கள்..... ( தொடர்ந்து எங்களவர் பலர் தாங்கள் செய்யும் தவறுகளுக்கு எல்லாம் புலிகள் தூண்டினார்கள் எண்று சொல்ல இப்ப எல்லாம் பொலீசார் உசர் ஆகி இருக்கிறார்கள் என்பது வேற கதை)

எங்களின் கடை , கறாச் உரிமையாளர்கள் எல்லாம் கடுமையான எதிர்ப்பை கடிதங்களாகவும் , வளக்கறிஞ்ர் மூலமும் (பலர்) அனுப்பியதுக்கு வருத்தம் தெரிவித்து பதில் (சிலருக்கு) அனுப்பி இருக்கிறார்கள்...

Link to comment
Share on other sites

இல்லை உந்த பி.பிசி தமிழோசை காரர் பரிசில் நடந்த அத்தியடியானின் சாதிகூட்டம் எல்லாம் செய்தியா எடுத்து பேட்டி எல்லாம் கேட்டு போடுகினம். உந்த சீவகன் இருக்கும் வரை தமிழோசை உருப்படாது.

போற போக்கில் உங்க நடக்கிற ஊர்ச்சங்களின் கூட்டமும் நேரடியாக நேரடியாக ஒளிபரப்பும் போல கிடக்கு.

கண்டபடி கதைக்காதேங்கோ.

Link to comment
Share on other sites

உண்மையான கதை அது அல்ல...

சில காலத்துக்கு முன்னம் கொஞ்சப்பேர் கிறடிட் காட் மோசடியில் சிக்கி கையும் களவுமாய் அகப்பட்டு பிணையில் கூட வரமுடியாத அளவுக்கு கொள்ளை அடித்து இருந்தவர்கள் உள்ளை இருந்தார்கள்...

அவர்களை வெளிய்யாலை கொண்டுவர சொலிசிட்டர்( பரிஸ்ரர்)) ஒருவர் வாங்கிய காசுக்கு வஞ்சகமில்லாமல் ஒரு பொய்யை சொல்ல சொல்லி குடுத்து அவர்களை சிறிய தண்டனையோட வெளியாலை எடுத்தவர்களாம்... அந்த கள்ள காட் கும்பல் குடுத்த வாக்குமூலம் என்ன எண்டால் " புலிகள் எங்களின் உறவுகளை ஊரிலை பணயமாக வைத்து கொண்டு எங்களை அடயாள மோசடி வளிகளில் பணம் ஈட்டி (கிறடிட் காட் உட்பட) அவர்களுக்கு அனுப்பி வைக்க சொன்னார்கள்" இதை வைச்சு கொண்டுதான் BBC யும் பொலிசாரும் தகவல் வெளியிட்டார்கள்..... ( தொடர்ந்து எங்களவர் பலர் தாங்கள் செய்யும் தவறுகளுக்கு எல்லாம் புலிகள் தூண்டினார்கள் எண்று சொல்ல இப்ப எல்லாம் பொலீசார் உசர் ஆகி இருக்கிறார்கள் என்பது வேற கதை)

எங்களின் கடை , கறாச் உரிமையாளர்கள் எல்லாம் கடுமையான எதிர்ப்பை கடிதங்களாகவும் , வளக்கறிஞ்ர் மூலமும் (பலர்) அனுப்பியதுக்கு வருத்தம் தெரிவித்து பதில் (சிலருக்கு) அனுப்பி இருக்கிறார்கள்...

தயா !!

இப்படியாக சுயநலம் உள்ள சில நபர்கள் ஒரு சமூகத்தின் மீதான பாரமே. இவர்களின் சுமைகளையும் நல்லவர்களே சுமக்க வேண்டியுள்ளது.

இன்னொன்றை கவனித்தீரா? பெரும்பாலான இனக் குழுமங்கள் தத்தம் "பொது நலத்தின் மீதான சுயநலத்தை" கொண்டிருப்பார்கள். ஆனால் தமிழர்களில் "சுயநலத்தின்மீதான பொதுநலம்" என்பதே பொதுவாக தெரிகிறது. இது ஆபத்தானதும் கூட. என்னுடைய அவதானிப்பு முற்றுமுழுதாக சரியா என தெரியவில்லை. அது உண்மையாக இருக்கும் பட்ச்சத்தில், இவ்வாறானவர்களின் சிந்தனைகளை திசைதிருப்ப வேண்டிய தேவையும் இருக்கின்றது.

Link to comment
Share on other sites

தயா !!

இப்படியாக சுயநலம் உள்ள சில நபர்கள் ஒரு சமூகத்தின் மீதான பாரமே. இவர்களின் சுமைகளையும் நல்லவர்களே சுமக்க வேண்டியுள்ளது.

இன்னொன்றை கவனித்தீரா? பெரும்பாலான இனக் குழுமங்கள் தத்தம் "பொது நலத்தின் மீதான சுயநலத்தை" கொண்டிருப்பார்கள். ஆனால் தமிழர்களில் "சுயநலத்தின்மீதான பொதுநலம்" என்பதே பொதுவாக தெரிகிறது. இது ஆபத்தானதும் கூட. என்னுடைய அவதானிப்பு முற்றுமுழுதாக சரியா என தெரியவில்லை. அது உண்மையாக இருக்கும் பட்ச்சத்தில், இவ்வாறானவர்களின் சிந்தனைகளை திசைதிருப்ப வேண்டிய தேவையும் இருக்கின்றது.

அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கினாலும் தகும்....! ஒட்டு மொத்த தமிழனின் எழுச்சிக்கு தடையாக இருப்பவர்களை கடுமையாக தண்டிப்பதில் தவறு இல்லை... காரணம் சுயநலம் கொண்ட அவர்களை திருத்துவது கடினம்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.