Jump to content

பிரித்தானிய தகவல்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா அப்ப இந்த முறை லண்டன்காரரிற்கு குஸி தான் போல :lol:

Link to comment
Share on other sites

  • Replies 232
  • Created
  • Last Reply

ம் நல்ல குஷி தான் இந்த படங்களை பாருங்கள்.

8.jpg

Trafalgar Square இல் மகிழ்சியை வெளிப்படுத்தும் மக்கள் - photo by BBC

4.jpg

சிங்கை ராபிள் சிட்டியில் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் பிரிட்டிஷ் பிரதிநிதிகள் - photo by BBC

அது தவிர இந்த வார ஆரம்பத்தில் பிரிட்டிஷ் உணவு குறித்து பிரஞ்சு தலைவர் சிராக்கின் மோசமான விமர்சனத்தால் ஆத்திரமுற்றிருந்த பிரிட்டிஷ் மீடியாவுக்கும் மக்களுக்கும் லண்டன் பாரீசை வீழ்த்தி வெற்றி பெற்ற செய்தி மன ஆறுதலை அளித்தது.

Unity in Diversity

Link to comment
Share on other sites

ஓய் குருவீ உங்க லண்டனில EASTHAM க்கு பக்கத்தில Uptonpark தெரியுமாய்யா அது கொச்சிக்கடை போல நம்ம அயல் நாட்டு பீப்பிள் தானப்பா கூடுதலா இருக்கினம்

நம்மட நண்பீ ஒருத்தி அங்க இருகிறா ஒரு சந்தைக்குகூட்டிக்கொண்டு போனவா சரியா எங்கட திருநெல்வேலி சந்தை மாதிரி அங்கை ஒரு தமிழ் கடையப்பா என்ன பேர் ம் மறந்திட்டுது 5 பவுண்s குடுத்தா பிசாசு போல கொட்டலாம் :wink: :wink: :wink:

ம் ஒருக்கா வந்து நல்ல ம..பு போட்டுட்டு நாயா அலைஞ்சன் ஓய் குறுவீ உங்க ஒரு விளையாட்டுப்போட்டிக்கு போனனான் அங்க பொலிசுகாரர் ஒரு டென்ட் போட்டுட்டு ஆக்களை வேலைக்கு எடுக்கினம்

என்ன விளையாட்டையா ???

அதவிட பெரிய விசயம் சும்மா கிறவுண்ட் டில நடந்து போற ஆக்களை பாத்து பொலிசு கேக்கிது 10 பவுண்ட் தாறன் உங்களை ஒரு படம் எடுக்கிறன் எண்டு ஏதோ அன்பில கேக்கினம் எண்டா குறுக்காலை போவார் சந்தேக நபர்களின்ட படத்தோடை வச்சுக்காட்ட படம் வேணுமாம்

ம் நம்மட சாத்திரி இன்ட படத்தை அனுப்புவம்

:wink: :wink: :wink: :wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

சென்றல் லண்டன் பகுதிகளுக்கு செல்லும் போது வாகனங்களுக்கு விதிக்கப்படும் உள்நுழைவு வரி (Congestion charge) நேற்றும் இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் இன்று சென்றல் லண்டனுக்குள் நுழையும் வாகனங்களுக்கு 8 பவுண்ஸ் செலுத்த தேவையில்லை. ஏற்கனவே இந்த Congestion charge செலுத்தியவர்கள் 30 நாட்களுக்குள் இதற்குரிய Refundsஐ பெற்றுக்கொள்ள முடியும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்றும் இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் இன்று சென்றல் லண்டனுக்குள் நுழையும் வாகனங்களுக்கு 8 பவுண்ஸ் செலுத்த தேவையில்லை.

5 பவுண்சா. 8 பவுண்சா.?? :roll:

Link to comment
Share on other sites

தமிழினி கடந்த திங்கள் முதல் 8 பவுண்ஸ் என்று உயர்த்திவிட்டார்களே. அதற்கு முன்பு தான் 5 பவுண்ஸ்.

Link to comment
Share on other sites

லண்டனில் தமிழ் இளைஞர் ஒருவருக்கு சிறைதண்டனை.

ஞாயிற்றுக்கிழமை 10 யுூலை 2005 துரை மேகநாதன்

லண்டனில் கற்பிணிப் பெண்ணை வாகனத்தால் அடித்துக் கொலை செய்த தமிழ் இளைஞர் ஒருவருக்கு இன்று 33 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. றட்ணம் ஜெகன் என்ற 30 வயது இளைஞருக்கே லண்டன் நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. டேபோக் பீட்டி என்ற 26 வயதான வெள்ளையின கற்பிணிப் பெண்னை 2003 ம் ஆண்டு ஒக்டோபர் இவ் இளைஞர் வாகனத்தால் தவறுதலாக அடித்துக் கொலை செய்துள்ளார். ஜெகனுடைய பீ.எம்.டபிள்யுூ வாகனத்தால் வெக்சோல் கவிலியர் காரில் பயணம் செய்த இந்தப் பெண்ணைக் கொன்றதற்காகவும் இதன் பின்னர் இவர் தலைமறைவாக வாழ்ந்து வந்ததற்குமாக பொலிசார் இவர்மீது மேற்கொண்ட வழக்குத் தாக்கலே இன்று தீர்பில் முடிவடைந்தது.

http://www.nitharsanam.com/?art=10881

Link to comment
Share on other sites

லண்டன் கொழும்பு மாதிரி என்ன கொழும்பே தான். ஆகிட்டுது ஆக்கிட்டோம் :P

கொழும்பு மாதிரியே குண்டு எல்லாம் வெடிக்குது :roll: .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழினி கடந்த திங்கள் முதல் 8 பவுண்ஸ் என்று உயர்த்திவிட்டார்களே. அதற்கு முன்பு தான் 5 பவுண்ஸ்.

அப்படியா செய்தி நன்றி மதன் தகவலுக்கு. :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்பு மாதிரியே குண்டு எல்லாம் வெடிக்குது :roll: .

ஆனா ஒன்று கொட்டி கொட்டி என்று மட்டும் தேடமாட்டாங்க. :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொட்டு அவங்களுக்கு வைக்காமல் உங்கள் நெற்றியில் வையுங்கப்பா,,, :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொட்டு அவங்களுக்கு வைக்காமல் உங்கள் நெற்றியில் வையுங்கப்பா,,, :wink:

:lol::D :P ஆமா உங்க ஊரில எப்ப குண்டு வெடிப்பு.??

Link to comment
Share on other sites

ஆனா இப்ப பாக்கியா எண்டு கேக்கப் போயினம் கவனம் அக்கா :D

அப்பிடிக் கேட்டா ஒரு கேஸைப் போட்டுக் காசாக்கிடமாட்டியளா என்ன! :lol:

Link to comment
Share on other sites

நித்தி நீங்கள் பொட்டு வைச்சுக் கொண்டு போனா

பாக்கியா என்று கேட்க மாட்டார்கள்.. :wink:

பொட்டு வைக்கவேணும் எண்டில்ல வசி தலையில மொட்டாக்கு போடாமல் விட்டாலே போதும் :lol::D

Link to comment
Share on other sites

பொட்டு வைக்கவேணும் எண்டில்ல வசி தலையில மொட்டாக்கு போடாமல் விட்டாலே போதும் :lol::D

«ô§À¡ ¦ÅöÔÖìÌ Á¡È¢¸¢È¢ º¡È¢ ¦¾ý¸Ä¡ மொட்டாக்¸ §À¡ð¼ «Ð Óð¼¡ì¸?????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நித்தி நீங்கள் பொட்டு வைச்சுக் கொண்டு போனா

பாக்கியா என்று கேட்க மாட்டார்கள்.. :wink:

நீங்கள் பொட்டு வைத்தாலென்ன வைக்காட்டால் என்ன எல்லோரும் லண்டனில் பக்கிதான். என்ன வித்தையாசம் என்டா நீங்கள் சிறீலன்கன் பாக்கி மற்றவர்கள் அவர்கள் நாட்டுடன் சேர்ந்த பாக்கிஷ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol::lol: :P ஆமா உங்க ஊரில எப்ப குண்டு வெடிப்பு.??

இங்கயும் உங்க போல திட்டம் போட நீங்கள் தனே வரணும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கயும் உங்க போல திட்டம் போட நீங்கள் தனே வரணும்

_________________

கவிதன்

என்ன இப்படிச்சொல்றீங்க.. ஒரு ஈமெயில் காணாதா.? இதுக்கெல்லாம் நாங்க அலைஞ்சு கொண்டு திரிய முடியுமா..?? :evil:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் 18வது நாடாளுமன்றத்தைத் தேர்வு செய்வதற்கான தேர்தலின் முதல்கட்ட வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்றது. தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இந்த வாக்குப் பதிவு நடைபெற்றது. மொத்தமாக 102 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. ஜூன் 4- ம் தேதி வாக்குகள் எண்ணப்படுவதற்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் உள்ளன. அதுவரையிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எப்படி பாதுகாப்பாக வைக்கப்படும்? ‘ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் அந்த அறையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன? தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணி முதல் மாலை ஆறு மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. அதோடு, தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் சுமார் 69 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேட்பாளர்கள், அவர்களின் முகவர்களின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, கடும் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய ‘ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் அறைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன. இந்த நடைமுறை அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. இந்த அறையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் எனப்படும் வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும். படக்குறிப்பு,கோவை தடாகம் சாலையில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம். வாகனங்களுக்கு அனுமதி இல்லை ஒரு தொகுதிக்கு ஒரு ‘ஸ்ட்ராங் ரூம்’ இருக்கும். உதாரணமாக, சென்னையில் உள்ள தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் முறையே 3 ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக் கழகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன. அதேபோன்று, நெல்லையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அங்குள்ள அரசு பொறியல் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கு, 220 காவல்துறை துணை ராணுவப் படையினர் அடங்கிய மூன்றடுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். மாவட்டத் தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் முன்னிலையில் அரசியல் கட்சி வேட்பாளர்கள், பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தைச் சுற்றி 180 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை தினத்தன்று ஸ்ட்ராங் ரூம் திறக்கப்படும் போது வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் அந்த அறையின் சீல் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்த பின்னரே திறக்கப்படும். அந்த அறை திறக்கப்படும் நடைமுறையும் வீடியோவாக பதிவு செய்யப்படும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேட்பாளர்கள் முகவர்களை நியமிப்பர். இந்த முகவர்கள் அறையின் வெளிப்புற அடுக்கில் அமைக்கப்பட்டுள்ள அறையில் இருந்து கண்காணிக்கலாம். அங்கிருந்து ஸ்ட்ராங் ரூம் தெரியவில்லையென்றால், சிசிடிவி வசதி செய்து தரப்பட வேண்டும். அதன்மூலம், அந்த அறையின் கதவை முகவர்கள் கண்காணிக்கலாம். அறையை கண்காணிக்க யாரேனும் உள்ளே செல்ல வேண்டுமென்றால், அவர்களுக்கென வழங்கப்பட்ட அடையாள அட்டையை காண்பித்தே செல்ல முடியும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட வளாகத்தில் எந்த அதிகாரியோ அல்லது அமைச்சர்கள் அல்லது எந்த அரசியல் தலைவர்களின் வாகனங்களுக்கும் அனுமதி தரப்படாது.   பாதுகாப்பு நடைமுறைகள் என்ன? ஸ்ட்ராங் ரூம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தேர்தல் ஆணையத்தின் பல்வேறு விதிமுறைகள் உள்ளன. அதன்படி, ஸ்ட்ராங் ரூமில் ஒரேயொரு கதவு மட்டுமே இருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட கதவுகள் இருந்தாலோ அல்லது அறையில் ஏதேனும் மூடப்படாமல் இருந்தால் அவை செங்கற்களால் மூடப்பட்டிருக்க வேண்டும். மேலும், அந்த அறைக்கு வலுவான இரட்டை பூட்டு அமைப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதில், ஒரு பூட்டின் சாவி அந்த அறையின் பொறுப்பாளரிடமும் மற்றொன்றின் சாவி மாவட்ட அலுவலர் பதவிக்குக் குறையாத அதிகாரியிடமும் இருக்க வேண்டும். தீ மற்றும் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படாத வண்ணம் அந்த அறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். அந்த அறையில் 24 மணிநேரமும் சி.ஏ.பி.எஃப் எனப்படும் மத்திய காவல் ஆயுதப் படையினரின் பாதுகாப்பு இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், 24 மணிநேரமும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஸ்ட்ராங் ரூம் பக்கத்திலேயே இருக்கக் கூடிய கட்டுப்பாட்டு அறை 24 மணிநேரமும் செயல்பாட்டில் இருக்க வேண்டும். ஸ்ட்ராங் ரூம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கண்காணிக்க 24 மணிநேரமும் அரசிதழில் வெளியிடப்பட்ட அதிகாரி ஒருவர் காவல்துறை அதிகாரியுடன் இணைந்து பாதுகாப்பில் இருக்க வேண்டும். அந்த அறையில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். இதற்காக, மின்சார வாரியத்தின் தலைவரை தலைமை தேர்தல் அதிகாரி தொடர்புகொண்டு உறுதி செய்யலாம். ஜெனரேட்டர்கள் அங்கு உள்ளதையும் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.   மூன்றடுக்குப் பாதுகாப்பு இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தவிர்த்து, ஸ்ட்ராங் ரூம்-ஐ சுற்றிலும் மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். முதல் அடுக்கில் சி.ஏ.பி.எஃப் படையினர் 24 மணிநேரமும் பாதுகாப்பில் இருப்பர். இதற்காக 20 முதல் 50 பேர் அடங்கிய படைப்பிரிவினர் பாதுகாப்பில் இருப்பர். இப்படையினர்தான் அந்த அறையை சுற்றிய உள்ளடுக்கில் பாதுகாப்புக்காக இருப்பர். இரண்டாம் அடுக்கில் மாநில காவல்துறையின் ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்பில் இருப்பார்கள். மூன்றாம் அடுக்கில் மாவட்ட நிர்வாகப் படையின் காவல் பிரிவினர் பாதுகாப்பில் இருப்பர். https://www.bbc.com/tamil/articles/czvj47rl7qko
    • முதல்வராக வந்துடுவார் என்று இதுவரை யாருமே சொல்லலை. இருந்தும் குத்திமுறிவதைப் பார்த்தால் முதல்வராக வந்திடுவாரோ என்று பயப்பிடுவது போல இருந்தது.
    • அவரும் வரம்பு மீறவில்லை. நானும் மீறவில்லை.  சீமானை எதிர்த்து எழுதுவோர் பயத்தில் எழுதுவதாக எழுதினார் - அதை மறுத்து நான் கருத்து எழுதியுள்ளேன். அதே போல் யாழில் நாம் குத்தி முறிவது வீண் வேலை என்றார் - ஆம் இரு பக்கத்திலும் அது வீண்வேலையே என அவருடன் உடன்பட்டேன். ஏன் எண்டால் நான் திமுக அனுதாபியோ அல்லது கருணாநிதி குடும்ப வக்கீலோ அல்ல. ஆகவே அவர்களை defend பண்ணி மினெக்கெட நான் தயாரில்லை. சீமானை எதிர்ப்பவர் = திமுக ஆதவாளர் என்பது நீங்கள் போட்ட தவறான சமன்பாடு. நான் சீமானை எதிர்க்க ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் உண்டு, திமுக ஆதரவு அதில் ஒன்றல்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.