-
Tell a friend
-
Topics
-
Posts
-
வந்து???? ஒரு கதைக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் உவ்விடம் திரும்பி வந்தால் சிறிலங்கா தமிழர் மத்தியில் எப்படியான மாற்றங்கள் நிகழும்? வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும்? சுய தொழில் செய்ய முடியாதவர்கள்,வீட்டு வசதிகள்,காணி வசதிகள் இல்லாதவர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன? புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் சட்டபூர்வமாக திரும்ப ஆரம்பித்தால் சிங்கள இனவாதிகள் எப்படி கணக்கிடுவர்?
-
சிங்கப்பூரின் விடுதலைக்காக ,லீ.குவான்.யூ போராடவில்லை, மலேசியா சிங்கப்பூரைப்பிரிந்து போகுமாறு கேட்டுக்கொணடது,காரணம் ஒரே நாடகவிருந்தல் மலேயரை விட சீனரின் எண்ணிக்கை கூடிவிடும். அந்த சந்தர்ப்பத்தை லீ.குவான்.யூ நல்லமுறையில் பயன்படுத்திவிட்டார். இதே தொழில்நூட்ப்பத்தை ஏன் இலங்கையில் பயன்படுத்தக்கூடாது? சிங்களவன் தமிழனைப்பார்த்து பிரிந்து போ என்று கூறவேண்டும்.தமிழர்களின் சனத்தொகைகூடினால் சிலசமயம். வாய்ப்புண்டு. ஆனால் இந்தியா விடாது. காரணம் .இந்தியாவும் பல நாடுகளாய்ப்பிரிந்துவிடும்.😜😜😜🙏🙏😂👍👍இதிலிருந்து தெரியவேண்டும் இந்தியாவும் தமிழ்நாடும் ஒருபோதும் எமது பிரச்சனைக்கு தீர்வு எற்ப்பட உதவப்போவதில்லை.
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.