Jump to content

எது காதல்??


காதலிற்கு அவசியம் எது..?? எதன் அடிப்படையில் காதல் மலர வேண்டும்..??  

36 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

:mrgreen: என்ன ஒன்று முடிஞ்சவுடன் அடுத்ததுக்கு அத்திவாரமோ..??

முடிந்து விட்டால் அதை எண்ணி என்ன பயன்? அடுத்ததை தொடங்குவதில் தவறேதும் இல்லை

Link to comment
Share on other sites

  • Replies 272
  • Created
  • Last Reply

ஐயோ கடவுளே...!

சும்மா சொல்ல அதையே அரசியல் ஆக்கிட்டீங்களே! :D

அதென்ன சும்மா...எதிலும் ஒரு சமத்துவம் வேணாம்...அதுவும் இரண்டு மனிசருக்கிடையில ஏற்றுத்தாழ்வு வைச்சா என்னாகிறது...சச்சரவு வராது....ஏங்க காதல் என்ற தலைப்பில சச்சரவக் கிளப்புவான்...! :P :wink: :D

Link to comment
Share on other sites

முடிந்து விட்டால் அதை எண்ணி என்ன பயன்? அடுத்ததை தொடங்குவதில் தவறேதும் இல்லை

நல்ல கொள்கை தான் போங்க... ஒரு தடவை தான் ஒரு பரீட்சை எழுத முடியும் என்று வைப்பதற்கும் பத்துத் தடவைகள் அதே பரீட்சையை எழுத முடியும் என்று வைப்பதற்கும் இடையில் மனித மனம் எடுக்கும் நிலைப்பாடுகள் செயற்பாடுகள் வேறுபடும்...!

அதேபோற் தான் உண்மையான காதல் என்பது ஒரு தடவையே பரீட்சை எழுதுவது போன்றது...அங்கு மீள் பரீட்சைக்கு எல்லாம் இடம் கிடையாதது...! சும்மா காதல்...அதில எல்லாம் இருக்கும்...விரும்பின நேரம் விரும்பினது எழுதலாம்...! முன்னையதில பெயில் விட்டா பாதிப்பு அதிகம் பின்னையது பெயில் விட என்றே எழுதலாம்...!

எங்களுக்கு ஒரு தடவை எழுதுவதுதான் பிடிக்கும்...நல்லாத் தயார் செய்து எழுதினாப் பாஸ் தான்...இல்ல பெயில்...கோவிந்தா...! :P :wink: :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழினியும் பாவம் தான்...தமிழினி பெரிய பெருங்காயம் எண்டா அவாண்ட தங்கை சின்னப் பெருங்காயம்...இல்ல வெங்காயம் எண்டா தமிழினி பெரிய வெங்காயம்...அவவிண்ர தங்கை வெண்ணிலா சின்ன வெங்காயம்...அதுதானுங்களே நியாயம்..!

ஏங்க சமத்துவம் வேணும் என்றதுக்கரய் தங்கையை வெங்காயமாய் ஆக்கீடாதேங்க.. எங்களை வெங்காயமாய் நினைக்கலாம் விடலாம்.. அது அவர் அவர் இஸ்டம்.. பாவம் தங்கை அவங்க பெருங்காயமாகவே இருக்கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி காதல் என்றால் என்னங்க முதலில.. ?? :| :mrgreen:

Link to comment
Share on other sites

ஏங்க சமத்துவம் வேணும் என்றதுக்கரய் தங்கையை வெங்காயமாய் ஆக்கீடாதேங்க.. எங்களை வெங்காயமாய் நினைக்கலாம் விடலாம்.. அது அவர் அவர் இஸ்டம்.. பாவம் தங்கை அவங்க பெருங்காயமாகவே இருக்கட்டும்.

எவ்வளவு பெரிய தியாக மனசு அக்காவுக்கு...! :P :wink: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன நக்கலா...?? உண்மையைச்சொன்னேன்.. :oops:

Link to comment
Share on other sites

என்ன நக்கலா...?? உண்மையைச்சொன்னேன்.. :oops:

ஏங்க கோவிக்கிறீங்க...இதற்காக தங்கை வந்து அவோட் தருவா வாங்கிக்கோங்க...! :P :wink: :lol:

Link to comment
Share on other sites

அது சரி காதல் என்றால் என்னங்க முதலில.. ?? :| :mrgreen:

தேர்தல் நடத்திக் கொண்டு தேர்தல் என்றால் என்ன என்று கேட்பது போல...இருக்கு...! ஏன் தமிழினி..இது தொடர்பாக ஏதாவது விளக்கம் எதிர்பார்க்கிறீங்களோ...அதை கள உறுப்பினர்களிடம் நேரடியாக் கேக்க வேண்டியதுதானே...சுத்தி மாத்தி மழுப்பி....லூசுத்தனமா...அவசியமா.

..?! :P :wink: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேர்தல் நடத்திக் கொண்டு தேர்தல் என்றால் என்ன என்று கேட்பது போல...இருக்கு...! ஏன் தமிழினி..ஏதாவது விளக்கம் எதிர்பார்க்கிறீங்களோ...அதை கள உறுப்பினர்களிடம் நேரடியாக் கேக்க வேண்டியதுதானே...சுத்தி மாத்தி மழுப்பி....லூசுத்தனமா...அவசியமா.

..?!

_________________

என்னங்க இப்படி சொல்லீப்போட்டீங்க.. காதல் என்றதைப்பற்றி மற்றவங்களின் கருத்தை தெரிஞ்சு கொள்வம் என்று கேட்டம்.. அதற்கு ஒரு வரையறை.. அப்படி இப்படி என்று ஏதாவது இருக்கா என்று.. களத்தில இருக்கிற பெருந்தகைகள் தான் சொல்லனும்.. நம்ம மாதிரியாக்களுக்கு.. :oops: .

Link to comment
Share on other sites

என்னங்க இப்படி சொல்லீப்போட்டீங்க.. காதல் என்றதைப்பற்றி மற்றவங்களின் கருத்தை தெரிஞ்சு கொள்வம் என்று கேட்டம்.. அதற்கு ஒரு வரையறை.. அப்படி இப்படி என்று ஏதாவது இருக்கா என்று.. களத்தில இருக்கிற பெருந்தகைகள் தான் சொல்லனும்.. நம்ம மாதிரியாக்களுக்கு.. :oops: .

காதலின் அடிப்படைகள் என்று காரணம் போட்டுத் தேர்தலும் நடத்திக் கொண்டு இப்படிக் கேள்வியும் கேட்டோடன...பயந்தே போட்டம்..! என்னதான் காதல் பெருந்தகைகள் இருந்தாலும் உங்கள மாதிரி காதலடிப்படைகள் விளங்கினாக்கள் இருக்கேலுமோ எண்டது கேள்விக் குறிதான்...! எதுக்கும் பாப்பம் மற்றவையின்ர கருத்துக்களையும்...! குருவிகளுக்கு உதுகள் பற்றி அங்கின இங்கின பாத்துக் கேட்டறிஞ்சதுகள் தான் தெரியும்...விளக்கமா எல்லாம் தெரியாது...! :P :wink: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னங்க தேர்தல் அது இது எங்கிறீங்க.. என்னங்கா எங்களை பெருந்தகைகளாக்கிட்டீங்க அதுவும் காதலில.. :x

Link to comment
Share on other sites

பாவம் தமிழினிய வெங்காயம் எண்டிட்டாங்க..! :wink: :P :D

பாவம் வெங்காயம்.

:D :P :D :P

Link to comment
Share on other sites

அன்பு

55% [ 5 ]

அறிவு

0% [ 0 ]

அழகு

11% [ 1 ]

அந்தஸ்த்து

11% [ 1 ]

அறிமுகம்

11% [ 1 ]

ஏனையவை

11% [ 1 ]

அறிவு என்பதற்கு யாருமே வோட் போடேல்லை. அப்ப காதலுக்கு

அறிவு தேவையில்லை என்று உறுதியாயிட்டுது. :P

Link to comment
Share on other sites

ஒரு நிலையில இரண்டும் கசக்குமாம்...கத்தரிக்காயில சூத்தை இருக்கிறது தெரியாதது போல...காதல் வரேக்க சூத்தை தெரியாது...முத்தினாப்பிறம் தெரியுமாம்...! முத்தின கத்தரிக்க கறிக்கும் உதவாது...காதலும் முத்திப் பழுத்திட்டுதெண்டா சுவை இழந்து போயிடுமாம்...என்று பெரியவங்க சொல்லுறாங்க...நமக்குத் தெரியாதப்பா...சொன்னதச் சொன்னம்...! :P :wink: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி காதல் என்றால் என்னங்க முதலில.. ?? :| :mrgreen:

அட அப்ப கருத்துக்கணிப்பிலை இந்த கேள்வியையெல்லோ போட்டிருக்கவேணும்.. :lol:

அதுக்குள்ள:..

காதலிற்கு அவசியம் எது..?? எதன் அடிப்படையில் காதல் மலர வேண்டும்..??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது தானே மண்ணங்கட்டி கத்திரிக்காய் இந்த இரண்டும் அடிக்கடி எல்லாத்திற்கும் பயன்படுத்துவார்கள். காரணம் தான் தெரியல.. காதலுக்கு மட்டும் அல்ல எல்லாத்திற்கும் தான் பயன்படுத்துவார்கள்.. :P

Link to comment
Share on other sites

காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன சம்மந்தம்? :?: :?:

இரண்டும் க வரிசையில் ஆரம்பிக்கின்றன. இது கூடவா தெரியவில்லை. :roll: :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:?:

பாவம் தங்கை

வம்புக்கு இழுக்கிறீங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏங்க காதல் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க..??

காதல் உருவாகுவது மூளையில்தான். எதிர்பாலரின் ஈர்ப்பால் மூளையில் ஏற்படும் இரசாயன மாற்றத்தால் காதல் உருவாகுவதாதகவும் காமமே இதற்கு அடிப்படை என்று எழுத்தாளர் சுஜாதா கூறியிருக்கிறார்.

Link to comment
Share on other sites

காதல் உருவாகுவது மூளையில்தான். எதிர்பாலரின் ஈர்ப்பால் மூளையில் ஏற்படும் இரசாயன மாற்றத்தால் காதல் உருவாகுவதாதகவும் காமமே இதற்கு அடிப்படை என்று எழுத்தாளர் சுஜாதா கூறியிருக்கிறார்.

அந்த எழுத்தாளரிடம் கேளுங்கள் அன்பு, பாசம், நேசம் இவைகள் எங்கிருந்து கிளம்புதாம் என்று...அதெங்க அவற்ற காலுக்காலையே...!

எல்லோருக்கும் தெரியும் மூளையில் இருந்துதான் உணர்வுகள் பிறக்கின்றன, உணரப்படுகின்றன என்பது...கண் பார்த்தாலும் உணராது மூளைதான் உணர்வது..பார்ப்பதை கடத்துவதும் உணர வைப்பதும் இரசாயனம் தான்.....பார்வைகள் எப்படி ஒருவருக்கு ஒருவர் மாறுபட வாய்ப்பிருக்கோ..அதேபோல் மூளைக்கு மூளை உணரப்படும் உணர்வுகளின் தன்மையிலும் வேறுபாடுகள் இருக்கு அதற்கு சந்தர்ப்பமும் அதிகம்...!

ஆண் பெண் காதல் என்பது பாலீர்ப்பு சம்பந்தப்பட்ட அன்புமிகுந்த காமம் கடந்தும் இருக்கலாம்... இல்லை...அன்பு மிகுந்து காமம் கலந்தும் இருக்கலாம்...காமம் மிகுந்து அன்பு கலந்தும் இருக்கலாம் அது அந்தந்த மூளையில் நிகழும் சிந்தனைக்குரிய இரசாயன மாற்றங்களின் அடிப்படையில் தங்கி இருக்கிறது...! எந்த இடத்திலும் அன்பில்லாமல் காதல் இல்லை...! அன்புக்கு அறிவு...அதாவது புத்தகம் படிக்கிற அறிவு தேவையில்லை...அன்பு மனிதனுக்கு மட்டுமல்ல...மற்ற உயிரிகளிடத்தும் அவற்றிற்கிடையே பரிமாறப்படுவதுதான்...அவற்றிற

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:?:

ஆ சும்மா! :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.