Jump to content

எது காதல்??


காதலிற்கு அவசியம் எது..?? எதன் அடிப்படையில் காதல் மலர வேண்டும்..??  

36 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
....யாழ் களத்தில் காதல் என்பது வாழ்வியலுக்குரியதல்ல...நகைச்
Link to comment
Share on other sites

  • Replies 272
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனா இன்னொரு விசயத்தையும் கவனிக்கத் தவறாதீர்கள்....யாழ் களத்தில் காதல் என்பது வாழ்வியலுக்குரியதல்ல...நகைச்

Link to comment
Share on other sites

...சிலர் பல்கலைக்கழ்கம் நுழைந்த மறுநாளோ...இல்ல பல்கலைக்கழகம் நுழைய வாய்ப்புக் கிடைக்கும் என்றாலோ...காதலிக்கத் துணிந்துவிடுவார்கள்..அது என்ன காதலோ...???!

:lol:

:roll: :roll:

Link to comment
Share on other sites

தமிழினியும் பாவம் தான்...தமிழினி பெரிய பெருங்காயம் எண்டா அவாண்ட தங்கை சின்னப் பெருங்காயம்...இல்ல வெங்காயம் எண்டா தமிழினி பெரிய வெங்காயம்...அவவிண்ர தங்கை வெண்ணிலா சின்ன வெங்காயம்...அதுதானுங்களே நியாயம்..! :P :wink:

காதல்தானே வெங்காயம் போல என்றீங்க. இப்ப என்னங்க அக்கா தங்கைகள் தான் வெங்காயம் என்கிறீங்க? நியாயமா உங்களுக்கு? :? :?: :roll:

Link to comment
Share on other sites

அது சரி காதல் என்றால் என்னங்க முதலில.. ?? :| :mrgreen:

கா- காத்திருத்தல்

த- தவித்திருத்தல்

ல்- இல்லாதிருத்தல்

இப்படித்தானுங்க கவிஞர்கள் சொல்லுவாங்க :lol: :?:

Link to comment
Share on other sites

ஏங்க கோவிக்கிறீங்க...இதற்காக தங்கை வந்து அவோட் தருவா வாங்கிக்கோங்க...! :P :wink: :lol:

நான் என்ன அவார்ட் கொடுக்கிறது. அக்கா பெப்ரவரி 14 க்கு ஆயத்தமாகிறா. தயவுசெய்து தெளிவாக விளக்கம் கொடுக்க முடிந்தால் கொடுங்கோ. அக்கா வாழ்க உங்கள் காதல். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் என்ன அவார்ட் கொடுக்கிறது. அக்கா பெப்ரவரி 14 க்கு ஆயத்தமாகிறா. தயவுசெய்து தெளிவாக விளக்கம் கொடுக்க முடிந்தால் கொடுங்கோ. அக்கா வாழ்க உங்கள் காதல். :D

அட இப்படியும் ஒன்று இருக்கா.. :D சொல்லவே இல்லை :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் என்ன அவார்ட் கொடுக்கிறது. அக்கா பெப்ரவரி 14 க்கு ஆயத்தமாகிறா. தயவுசெய்து தெளிவாக விளக்கம் கொடுக்க முடிந்தால் கொடுங்கோ. அக்கா வாழ்க உங்கள் காதல்.

அடப்பாவிகளா.. கதையையே மாத்தீட்டாங்க.. நாங்க.. ஏற்கனவே பாத்து அனுபவிச்சு தெளிஞ்சு விட்டம் இனி 14/2 ம் வேண்டாம் 1/4 ம் வேண்டாம் நாங்க நாங்களாய் இருப்பம்.. :wink:

Link to comment
Share on other sites

அதென்னங்க...14/2.... 1/4...உங்க கோடிங்கா...கொஞ்சம் விரிவாச் சொன்னீங்கென்னா...குருவிகள் மாந்தோப்பக் கலாய்க்க உதவியா இருக்கும்..! :P :wink: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட இதுவா.. காதலர் தினமும் வேண்டாம் முட்டாள்கள் தினமும் வேண்டாமாம்,,.... இவ அவ்வையார் தான்... :lol:

Link to comment
Share on other sites

அது பழசு...புதுசா ஏதும் இருக்கும்...எண்டுதான் கேட்டது குருவிகள்...! ஓ...இவ ஒளவையார் இல்ல...அவ்வையார் என்றீங்களா...அப்ப சரி...! :P :wink: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது பழசு...புதுசா ஏதும் இருக்கும்...எண்டுதான் கேட்டது குருவிகள்...! ஓ...இவ ஒளவையார் இல்ல...அவ்வையார் என்றீங்களா...அப்ப சரி...! :P :wink: :lol:

ஆ.. கப்பெண்டு பிடிச்சிட்டியள்... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன இரண்டு பேருக்கும் என்ன வேணும் ஆ :twisted:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன இரண்டு பேருக்கும் என்ன வேணும் ஆ :twisted:

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனா இன்னொரு விசயத்தையும் கவனிக்கத் தவறாதீர்கள்....யாழ் களத்தில் காதல் என்பது வாழ்வியலுக்குரியதல்ல...நகைச்

Link to comment
Share on other sites

வணக்கம் தமிழினி அக்கா

பொதுவாக காதல் என்றால் அன்பு

எனக்கு என் பெற்றோர் சகோதரங்கலிடம் உள்ள காதல்.... பாசம்

நண்பர்களிடம் உள்ள காதல்....... நட்பு

ஒரு ஆணுக்கோ அல்லது பெண்ணிற்கோ அவையின்ர மறுபாலாரிடம் தோன்றும் சற்று காமம் கலந்த அன்பு...... காதல் (இதுதான் நீங்கள் கேட்டது என நினைக்கிறன்)

அதே போல இந்தக் காதல் உண்மையானது என்றால் ஒருவருக்கு ஒருமுறைதான் வரும்....வரவேண்டும். மற்றக் காதல் அதாவது அன்பு எத்தனை முறையும் வரலாம்.... வரும்...வரவேண்டும்

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் ஒண்டும் நினைக்கவில்லை.. ஓ அக்காவை கேட்டியளோ.. பொறுங்கோ வருவா.. நகைச்சுவை காதல் க்கு என்ன விளக்கம் என்று கூற :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நமக்கு என்ன தெரியும்.. அது தான் காதல் ஒரு வெங்காயம் என்று நாங்க நினைக்கிறம் என்று சொல்லிவிட்டம்.. :wink:

Link to comment
Share on other sites

நமக்கு என்ன தெரியும்.. அது தான் காதல் ஒரு வெங்காயம் என்று நாங்க நினைக்கிறம் என்று சொல்லிவிட்டம்.. :wink:

ஒரு ஆணுக்கோ அல்லது பெண்ணிற்கோ அவையின்ர மறுபாலாரிடம் தோன்றும் சற்று காமம் கலந்த அன்பு...... காதல் (இதுதான் நீங்கள் கேட்டது என நினைக்கிறன்)

அக்கா இந்தக் காதலா? :?:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்க காதல் என்றால் என்ன என்று தான் கேட்டம்.. இது தான் காதல் என்று எந்த வரையறையையும் வைத்திருக்கவில்லை.. அவரவர் தங்களிற்கு தெரிந்ததை சொல்லுறார்கள்.. :P

Link to comment
Share on other sites

நாங்க காதல் என்றால் என்ன என்று தான் கேட்டம்.. இது தான் காதல் என்று எந்த வரையறையையும் வைத்திருக்கவில்லை.. அவரவர் தங்களிற்கு தெரிந்ததை சொல்லுறார்கள்.. :P

அதற்குத்தானே "தித்திக்குதே" படத்தில் விசாலி மனோகரன் சொன்னதை சொல்லியாச்சே. பிறகென்ன. :?: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசாலி என்ன சொன்னவா..?? அதை யார் சொன்னது.. கொஞ்சம் விளக்கி சொல்லுறது.. ?? :?

Link to comment
Share on other sites

விசாலி என்ன சொன்னவா..?? அதை யார் சொன்னது.. கொஞ்சம் விளக்கி சொல்லுறது.. ?? :?

tamilini எழுதியது:

அது சரி காதல் என்றால் என்னங்க முதலில.. ??

கா- காத்திருத்தல்

த- தவித்திருத்தல்

ல்- இல்லாதிருத்தல்

:P :?:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது தான் காதலா..?? அப்படி என்றால் முடிவில இல்லாது இருத்தல் என்கிறீங்க.. :lol::lol:

Link to comment
Share on other sites

இதைத்தானே வள்ளுவரும் சொல்லி இருக்காரு...! அதையாரோ கொப்பி பண்ணிடாங்கப்பா...! :P :lol: :wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.