Jump to content

எது காதல்??


காதலிற்கு அவசியம் எது..?? எதன் அடிப்படையில் காதல் மலர வேண்டும்..??  

36 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவங்க விசாலி.. கண்ணதாசனின் கடைசி வாரிசு.. கேள்விப்படலையோ... ?? :wink:

Link to comment
Share on other sites

  • Replies 272
  • Created
  • Last Reply

அவங்க விசாலி.. கண்ணதாசனின் கடைசி வாரிசு.. கேள்விப்படலையோ... ?? :wink:

பட்டிருக்கம்...! :wink: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது தானே குருவிக்கு தெரியாத ஆக்களா..??

Link to comment
Share on other sites

அது தானே குருவிக்கு தெரியாத ஆக்களா..??

நீங்க ஒண்ணு...சன் ரீவியில வராத ஆக்களா...! :wink: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம் அது தானே.. :lol::lol:

Link to comment
Share on other sites

ஒருமாதிரி காதல் ஒரு வெங்காயம் எண்டு த்மிழினி அக்கா நிறுவிப்போட்டா.... வாழ்த்துகள் அக்கா.

Link to comment
Share on other sites

ஒருமாதிரி காதல் ஒரு வெங்காயம் எண்டு த்மிழினி அக்கா நிறுவிப்போட்டா.... வாழ்த்துகள் அக்கா.

என்ன தேற்றங்களப் பாவிச்சவா எண்டதே தெரியல்ல..நிறுவினது என்றீங்க...தமிழினியக்காவ வாழ்த்துற மாதிரி...பள்ளத்துக்க தள்ளிவிடுறீங்க..பாவம்...விழுந்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நமக்கு தெரியாதா யார் சேர்ந்து தள்ளிவிடுவாங்க.. யார் கைகொடுப்பாங்க என்று.. .. பாவங்க அவங்க புதிசு.. விட்டிடுங்கஎன்ன அதிகப்படியான வாக்கு பெற்றது அன்பு தான்... பறவாய் இல்லை நம்மாக்கள் இன்னும் அன்பை விடலை.. வாழ்க வளர்க.. :wink: :mrgreen:

Link to comment
Share on other sites

நமக்கு தெரியாதா யார் சேர்ந்து தள்ளிவிடுவாங்க.. யார் கைகொடுப்பாங்க என்று.. .. பாவங்க அவங்க புதிசு.. விட்டிடுங்கஎன்ன அதிகப்படியான வாக்கு பெற்றது அன்பு தான்... பறவாய் இல்லை நம்மாக்கள் இன்னும் அன்பை விடலை.. வாழ்க வளர்க.. :wink: :mrgreen:

நித்திலா நீங்க கெட்டிதான்...வாழ்த்தினது வேக்கவுட் ஆகிட்டுது...தமிழினி அக்கா கவுண்டுட்டா...எக்ஸ்கியூஸ் பண்ண ரெக்கமெண்ட் வேற பண்ணுறா...சரி தொடர்ந்து எழுதுங்க அக்காவுக்காக...! :wink: :lol:

பின்ன... நாங்களே அன்புக்கு வோட் போடேக்க நம்ம சனம் போடாதா...! :wink: :lol: :P

Link to comment
Share on other sites

என்ன குருவி அண்ணா இப்படிச் சொல்லுறீங்க........

அக்கா சொன்னதில லொஜிக் இருக்கிற மாதிரித்தான் எனக்குத் தெரியுது. தேற்றமெண்டா என்ன

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நித்திலா நீங்க கெட்டிதான்...வாழ்த்தினது வேக்கவுட் ஆகிட்டுது...தமிழினி அக்கா கவுண்டுட்டா...எக்ஸ்கியூஸ் பண்ண ரெக்கமெண்ட் வேற பண்ணுறா...சரி தொடர்ந்து எழுதுங்க அக்காவுக்காக...!

:lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப எல்லாரும் ஒவ்வொரு விளக்கம் சொல்லி வைச்சிருக்கிறாங்கள் அப்ப நாமும் ஒண்டு இப்ப சொன்னால் தான் வரும் காலத்திலை நம்ம பேரும் வரும்....

இதோ

கா - காசு வேணும்

த - தங்கம் வேணும்

ல் - இல்லம் வேணும்.

அப்ப..! நாமும் ஒண்டு சொல்லியாச்சுப்பா.. :wink: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

களஞ்சியம்.. நம்ம தம்பி எத்தனை பெரிய கண்டுபிடிப்பு கண்டுபிடிச்சிட்டார்.. பாராட்ட ஒருதரையும் காணலை.. :evil:

Link to comment
Share on other sites

தேற்றம் எண்டா அந்த லொஜிக்கச் சொல்லுற விதம்...! :wink: :lol:

வெங்காயம் தப்புங்க...நாங்க ஒரு தம்பதிகள் கண்டம்...காதலிச்சு திருமணம் பண்ணினவங்க...அளவான குடும்பம் நிறைவான வாழ்வு என்றிருக்காங்க...இப்பவும் வயசு போனாலும் சோடியாத்தான் போவாங்க...நாகரிகமாப் போவாங்க...அன்பாப் பலகுவாங்க....ஒருத்தர ஒருத்தர் பிரியவே மாட்டாங்க...!இது மனிசருக்க...!

இன்னொன்று...நம்ம குருவிகளுக்க..எங்க தோப்பில லவ் போட்ஸ் இருந்திச்சுதுகளா...அதுகளுக்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

களஞ்சியம்.. நம்ம தம்பி எத்தனை பெரிய கண்டுபிடிப்பு கண்டுபிடிச்சிட்டார்.. பாராட்ட ஒருதரையும் காணலை.. :evil:

அட இப்ப பாராட்ட வேண்டாம்... :wink: வரும் காலத்திலை யாரன் சொல்லட்டும்..திருவள்ளுவர் சொன்னார், அவ்வையார் சொன்னார் என்பது போல்... :wink: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நமக்கும் நிறைக்கதைகள் தெரியுமுங்க காதல் என்று கதை அளந்தவங்க.. பிறகு போனவிதம் அவுட்டு விடவா..?? :lol:

Link to comment
Share on other sites

நமக்கும் நிறைக்கதைகள் தெரியுமுங்க காதல் என்று கதை அளந்தவங்க.. பிறகு போனவிதம் அவுட்டு விடவா..?? :lol:

நமக்கு நல்ல கதைத்தான் வேணும்..உந்தக் குப்பையலக் கொண்டு போய் பின்னுக்க போடுங்க...நாளைக்கு அள்ள வருவாங்க...! :wink: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்க கதைகளை விட சுவாரசியமான கதை.. நம்ம இயக்கம் தான்.. :wink:

Link to comment
Share on other sites

உங்க கதைகளை விட சுவாரசியமான கதை.. நம்ம இயக்கம் தான்.. :wink:

உங்கட இயக்கம் என்னத்தைக் காட்டுது ஒன்றையும் இல்லையே...! :wink: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ... கதாநாயன், நாயகி ரெடியா.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் கதாநாயகன்.. கவிதாவும் கவிதனுமா..?? நம்ம இயக்கம். பறவாய் இல்லை இரண்டு மூஞ்சிகளும் நல்லாய் தான் இருக்கு.. ஆனால் பட்டாம் பூச்சி பிடிக்கிற மாதிரி நம்ம கிட்ட கதையில்லை.. இருந்தாலும் முயற்சிப்பம்.. :wink: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி குருவி கூட்டிலை போய் குருவி குஞ்சை கடத்திற மாதிரி ஏதாவது இருந்தால் சொல்லுங்கோ.... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியா கதையை யோசித்து வைக்கிறம்.. :P

Link to comment
Share on other sites

அப்படியா கதையை யோசித்து வைக்கிறம்.. :P

சொன்னீங்க உங்களுக்கும் தான் நட்டம்...! :wink: :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எல்லாம் புட்டின் தான். சோறு அவியா விட்டாலும் புட்டின் தான்.😃
    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.