Jump to content

எது காதல்??


காதலிற்கு அவசியம் எது..?? எதன் அடிப்படையில் காதல் மலர வேண்டும்..??  

36 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

போன பஸ்சுக்கு கை காட்டி வேலை இல்லை. அடுத்த பஸ்சை பார்க்க வேண்டியது தான்,

அட அதுக்க தொத்திட்டியளா அந்த பஸ்ஸில...! :wink: :lol:

Link to comment
Share on other sites

  • Replies 272
  • Created
  • Last Reply

எந்த பஸ்சை சொல்றீங்க?

நீங்க சொன்ன பஸ்ஸத்தான்...! :wink: :lol:

Link to comment
Share on other sites

உங்களுக்கு தொப்பி அளவொ........ :wink: :wink: :wink:

யாரைக் கேக்கிறீங்க குளக்காட்டான்..! :wink: :lol:

Link to comment
Share on other sites

நீங்க சொன்ன பஸ்ஸத்தான்...! :wink: :lol:

நிறைய பஸ் இருக்கே :wink:

Link to comment
Share on other sites

நிறைய பஸ் இருக்கே :wink:

அப்ப விட்டுவிட்டு பிடிக்கிறான் தொழிலோ...! கூலிங் கிளாஸ் போடேக்கையே நினைச்சம்...! :wink: :lol:

Link to comment
Share on other sites

ஓருதர் காதல்ல நல்லா தடக்கி விழுந்தெழும்பி திரியிறார் பொல...... :lol::lol::lol:

அதுதான் யாரு...என்ன சாத்திரமா சொல்லுறீங்க...! சிறுகுறிப்புகளாட்டம் இருக்கு கருத்து...! :wink: :lol:

Link to comment
Share on other sites

அப்ப விட்டுவிட்டு பிடிக்கிறான் தொழிலோ...! கூலிங் கிளாஸ் போடேக்கையே நினைச்சம்...! :wink: :lol:

கூலிங் கிளாஸ் போட்டா பஸ் நிக்குமோ

Link to comment
Share on other sites

அதுதான் யாரு...என்ன சாத்திரமா சொல்லுறீங்க...! சிறுகுறிப்புகளாட்டம் இருக்கு கருத்து...! :wink: :lol:

யார் யாருக்கு பொருத்தமொ அவர்களுக்கு............ :lol::lol:

Link to comment
Share on other sites

யார் யாருக்கு பொருத்தமொ அவர்களுக்கு............ :lol::lol:

எப்ப தொடக்கம் பொருத்தமும் பார்க்க வெளிக்கிட்டனீங்க...ஓ அதுக்குத்தான் பயிற்சி எடுக்கிறீங்களோ...எங்க கிட்டையும் ஒரு சாதகம் இருக்கு...! :wink: :(

Link to comment
Share on other sites

[

கூலிங் கிளாஸ் போட்டா பஸ் நிக்குமோ

சிலவேளை கண்தெரியாத ஆள் எண்டு உதவிக்கு மறிப்பினம்....... :lol: :P

Link to comment
Share on other sites

[

எப்ப தொடக்கம் பொருத்தமும் பார்க்க வெளிக்கிட்டனீங்க...ஓ அதுக்குத்தான் பயிற்சி எடுக்கிறீங்களோ...எங்க கிட்டையும் ஒரு சாதகம் இருக்கு...! :wink: :lol:

அதுக்கென்ன .....ஆனா மனிசருக்கு மட்டும் தான் ...... :wink: :lol:

Link to comment
Share on other sites

சிலவேளை கண்தெரியாத ஆள் எண்டு உதவிக்கு மறிப்பினம்....... :lol: :P

சரியாச் சொன்னியள்..! :wink: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மணபெண் தேவை

இரு கைகளிலும் மணிகட்டு முதல் முழங்கை வரை வளையல்கள். கழுத்து நிறைய நகை. விரும்பினால் காலுக்கும் தங்கத்தில்..........கொழும்பில் வீடு. பெண்ணை வசதியக அழைத்து செல் கார். சும்மா கை செலவுக்கு ஒரு 100 லட்சம்..........

:wink: :wink:

நான் ரெடி.......நீங்க ரெடியா........மணப்பெண்ணின் போட்டோகூட வேண்டாம் வயசும் வேண்டாம். நான் ரெடி ரெடி ரெடி...
Link to comment
Share on other sites

எப்ப தொடக்கம் பொருத்தமும் பார்க்க வெளிக்கிட்டனீங்க...ஓ அதுக்குத்தான் பயிற்சி எடுக்கிறீங்களோ...எங்க கிட்டையும் ஒரு சாதகம் இருக்கு...!

குருவிகள் இனத்தையுடையதா? :P

மாந்தோப்பில எங்கள் குருவிகள் உறவுகள் எத்தனையிருக்கு...அதில ஒன்றினதுதான்...! :wink: :(

Link to comment
Share on other sites

நான் ரெடி.......நீங்க ரெடியா........மணப்பெண்ணின் போட்டோகூட வேண்டாம் வயசும் வேண்டாம். நான் ரெடி ரெடி ரெடி...

:?: :?:

அதிலை மணபெண் தான் கேட்டுகிடக்கு.......... :lol::lol::lol:

Link to comment
Share on other sites

kavi_yarl_girl.gif1068.gif

இதோ கவிதா - கவிதன் டூயட் சோங்...

கவிதா: ஏலோ ஏலேலோ ஏலேலோ ஏலாலங்கடியோ.......

ஏலோ ஏலேலோ ஏலேலோ ஏலாலங்கடியோ.......

ஐ லைலை லைலைலோ...

கவிதன் : பட்டம்பூச்சி பிடிச்சுகிட்டு ஓடிப்பிடிப்பமா இல்ல

ஓடிப்பிடிச்சிட்டு பட்டாம் பூச்சி பிடிச்சுக்குவமா

கவிதா :பின்னாடி.. தாலியக் கட்டிகிட்டு தள்ளிக்கிட்டுப் போவியா

இல்ல காட்டாமலே கண்காணாமலே தூக்கிட்டுப் போவியா

கவிதன்: கவிதைத் தோட்டம் வாசம் கண்டு வளர்ந்த சிறிக்கி நீ

அட அங்க போட்ட பாட்டக் கேட்டு அசந்த கிறுக்கி நீ

கவிதா : தருணம் பார்த்து தருணம் பார்த்து மடக்க நினைக்கும் சின்னப் பையன் நீ

இந்தச் சாக்குப் போக்குச் சொல்வதெல்லாம் கவிதாவிட்ட வாய்க்குமா...

கவிதன் : பட்டம்பூச்சி பிடிச்சுகிட்டு ஓடிப்பிடிப்பமா இல்ல

ஓடிப்பிடிச்சிட்டு பட்டாம் பூச்சி பிடிச்சுக்குவமா

கவிதா :பின்னாடி தாலியக் கட்டிகிட்டு தள்ளிக்கிட்டுப் போவியா

இல்ல காட்டாமலே கண்காணாமலே தூக்கிட்டுப் போவியா

-------------------------------------------------------

கவிதன்: ருசியா ஓடிறா ருசியாப் பாக்கிறா

ருசியா ஒரு இச்சா தருவியாடி

கவிதா : மிளகாய் தூள வாய் நிறைய அப்பி தண்ணி விட்டு பிசைஞ்சு

இச்சாவோட தரட்டுமா...

கவிதன்: அடிபாவி உதென்ன வைத்தியமாடி பைத்தியமண்ணு நினைச்சாயாடி

இதுவாடி உன்னைக்கேட்டேன்

காரம் சாரமாய் ஏதாச்சும் பண்ணடி எண்டா இப்படியா செய்வாயடி

கவிதா : அதுதான் வேணாம் என்னா பட்டாம் பூச்சி பிடிச்ச கையால கொய்யாக்காய் பறிச்சு

கடிச்சுத் துப்பி பழமான்னு பாத்துத் தரட்டுமா பல்லு நொருங்க...

கவிதன்: குருவிக்காலு வறுக்கத் தெரியுமா குருவி முட்டை பொரிக்கத் தெரியுமா

இந்தா ரண்டு குருவி பிடிச்சு வைச்சிருக்கன் சமைக்கிறியா...

கவிதா : டேய் என்னை எண்ணான்னு நினைச்சா காலப் பாரு

ஒரு சோடிச் செருப்பிருக்கு.. கையப் பாரு காராட்டி எடுத்த தளும்பிருக்கு

வேணும் என்றா நல்லா வாங்கிக்க....!

கவிதன் : பட்டம்பூச்சி பிடிச்சுகிட்டு ஓடிப்பிடிப்பமா இல்ல

ஓடிப்பிடிச்சிட்டு பட்டாம் பூச்சி பிடிச்சுக்குவமா

கவிதா : பின்னாடி.. தாலியக் கட்டிகிட்டு தள்ளிக்கிட்டுப் போவியா

இல்ல காட்டாமலே கண்காணாமலே தூக்கிட்டுப் போவியா

கவிதா: ஏலோ ஏலோலோ ஏலைலோ ஏலாலங்கடியோ.......

ஏலோ ஏலோலோ ஏலைலோ ஏலாலங்கடியோ.......

---------------------------------------

கவிதா : யாழ் களப்பக்கமா கவிதயை வரைஞ்சு

கவிதன் என்று ஆக்களையா மிரட்டுறா

கவிதன்: களத்தில உந்தக் குஞ்சுக் குருவியையும் கோழிச் சேவலையும்

கண்டு அஞ்சுறியே

கவிதா : சும்மா தமிழினியும் வெண்ணிலாவும்

தம்பியும் மாமாவும் எண்ட நீயும் கொஞ்சநெஞ்சமில்லாம எல்லையத் தாண்டுறா

உனக்குத்தான் சப்போட்டு எண்டு அவங்கள மேய்க்கிறா....

கவிதன்: அது இந்தப் பங்குனி வரைக்கும் தான் இப்போதைக்கு கண்டுக்காம அஜஸ் பண்ணடி...

கவிதா : அட உன்ர திருகுதாளத்த கண்டதும் காதல் பொங்கி வழியுது

இந்த வயசிலையே மனசு பூரா கனடாக் குளிருக்கையும் வேர்க்குது...

கவிதன்: அடியே அசடு ...வழியுற காதல் துடைச்சுவிட கிட்ட வரட்டுமா... விடிய விடிய

குளிரப்போக்க என்ர சேட்டுக்க வாறியா..

கவிதன் : பட்டம்பூச்சி பிடிச்சுகிட்டு ஓடிப்பிடிப்பமா இல்ல

ஓடிப்பிடிச்சிட்டு பட்டாம் பூச்சி பிடிச்சுக்குவமா

கவிதா : பின்னாடி தாலியக் கட்டிகிட்டு தள்ளிக்கிட்டுப் போவியா

இல்ல காட்டாமலே கண்காணாமலே தூக்கிட்டுப் போவியா

கவிதன்: கவிதைத் தோட்டம் வாசம் கண்டு வளர்ந்த சிறிக்கி நீ

அட அங்க போட்ட பாட்டக் கேட்டு அசந்த கிறுக்கி நீ

கவிதா : தருணம் பார்த்து தருணம் பார்த்து மடக்க நினைக்கும் சின்னப் பையன் நீ

இந்தச் சாக்குப் போக்குச் சொல்வதெல்லாம் கவிதாவிட்ட வாய்க்குமா...

கவிதா: ஏலோ ஏலோலோ ஏலைலோ ஏலாலங்கடியோ.......

ஏலோ ஏலோலோ ஏலைலோ ஏலாலங்கடியோ.......

ஐ லைலைலோ ஐ லைலைலோ...

ஏலாலங்கடியோ ஏலாலங்கடியோ....ஏலாலங்கடியோ ஏலாலங்கடியோ....

(கவிதன் : பட்டம்பூச்சி பிடிச்சுகிட்டு ஓடிப்பிடிப்பமா இல்ல

ஓடிப்பிடிச்சிட்டு பட்டாம் பூச்சி பிடிச்சுக்குவமா

கவிதா : பின்னாடி தாலியக் கட்டிகிட்டு தள்ளிக்கிட்டுப் போவியா

இல்ல காட்டாமலே கண்காணாமலே தூக்கிட்டுப் போவியா

கவிதா: ஏலோ ஏலோலோ ஏலைலோ ஏலாலங்கடியோ.......

ஏலோ ஏலோலோ ஏலைலோ ஏலாலங்கடியோ.......

ஐ லைலைலோ ஐ லைலைலோ...

ஏலாலங்கடியோ ஏலாலங்கடியோ....ஏலாலங்கடியோ ஏலாலங்கடியோ)

(யாவும் கற்பனை...நகைச்சுவைக்காகவே உருமாற்றி வடிக்கப்பட்டது...தப்பாக அர்த்தம் கொள்ள வேண்டாம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா.. பாட்டு ரெடி.. இதிலை எத்தினை பாட்டு இருக்கு.... ஆமா.. கனக்க புழுகு எல்லாம் போடிருக்கிறார்.... கவிஞ்ஞர்.... இந்த பாட்டு சென்ஸார் பண்ணணும்... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாடல்கள் தரமற்றிருக்கின்றன.. ஒரு பாடல் கு}ட படத்திற்கு வாய்க்கல.. குருவிகள் இப்படி பாடல்கள் எழுதுங்கள் என்று நாங்க நினைக்கல.. :twisted:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாடல்கள் தரமற்றிருக்கின்றன.. ஒரு பாடல் கு}ட படத்திற்கு வாய்க்கல.. குருவிகள் இப்படி பாடல்கள் எழுதுங்கள் என்று நாங்க நினைக்கல.. :twisted:

இயக்குனரே சொல்லீட்டாங்க.. நன்றி,... இல்லாட்டி படம் ஓடாது.. எடுக்கவும் முடியாது... நேற்று சொன்ன கதையை எடுங்கோ... இந்த பாடல் எல்லாம் பொருந்தாது.... அதுக்கு... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:lol::lol::lol: :P
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:?: :?:

அதிலை மணபெண் தான் கேட்டுகிடக்கு.......... :lol::lol::lol:

சே வீடு கார் காசு எண்டஉடனை நான் மற்றதை வடிவா வாசிக்கேல்லை ஏனெண்டால் எனக்கு அதுதானே முக்கியம் ஆணே பெண்ணோ பிறகு பாக்கலாம்??
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
    • இராணுவத்தின் நிர்வாகத்தின் கீழ் ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை – புனரமைப்பையும் ஆரம்பித்தனா் March 29, 2024     ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை இராணுவ சமூக சேவையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன், அந்தத் தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு சென்ற இராணுவத் தளபதி லெப். ஜெனரல் விக்கும் லியனகே பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இதன் போது, ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கும் சென்று அங்கு முன்னெடுக்கப்படும் புனரமைப்பு பணிகளையும் பார்வையிட்டார். இந்தத் தொழிற்சாலையை கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி முதல் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. கூழாமுறிப்பில் அமைந்துள்ள இந்த ஓட்டுத் தொழிற்சாலை உள்நாட்டு போர் காரணமாக கடந்த 1983ஆம் ஆண்டு முதல் செயலிழந்து காணப்பட்டது. எனினும், 2009ஆம் ஆண்டின் பின்னர் இந்தத் தொழிற்சாலையை மீண்டும் இயக்க மாறி மாறி வந்த அரசாங்கங்கள் உறுதியளித்தன. ஆனால், அவை எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையிலேயே, இலங்கை பீங்கான் கூட்டுத்தாபனம் தொழிற்சாலையை இராணுவ சமூக சேவையின் கீழ் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்தே தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளது. “நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் அந்தப் பகுதி மக்களின் நலனை மேம்படுத்தவும் இந்த தொழிற்சாலை புதுப்பிக்கப்படுகிறது” என்று இராணுவம் தெரிவித்துள்ளது.   https://www.ilakku.org/இராணுவத்தின்-நிர்வாகத்த/
    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.